Google search engine
யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலுக்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள சிவாலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் (ஜூலை 6) இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் கடைசி நாளான இன்று யோக்யகர்த்தா நகரில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலுக்கு இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் சென்றார். இந்தோனேசியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான...
மும்​பை​யில் கடந்த ஒரு வார​மாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்​களில் 1,100-க்​கும் மேற்​பட்ட மரங்​கள் வேரோடு சாய்ந்​துள்​ளன. இதனால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பல வாக​னங்​கள் சேதமடைந்​துள்​ளன. குறிப்​பாக, ஜூலை 6-ம் தேதி ஒரே நாளில் 523 மரங்​கள் விழுந்​துள்​ளன. கோரே​கான், குர்லா, மாதுங்கா மற்​றும் தாதர் ஆகிய பகு​தி​கள் இதனால் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளன. இந்​திய வானிலை ஆய்வு மையம்...
மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாஸ் மண்டலின் முகத்தைக் காணவோ, உடலை பெற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை என்று அவரது தாய் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவின் புறநகர் பகுதியான பருய்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஜூலை 4-ம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஜூலை 5-ம் தேதி, பருய்பூரில் உள்ள ஒரு குளத்தில் சாக்குப்பையில் அடைக்கப்பட்ட...
மேற்கு வங்​கத்​தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்​யப்​பட்டு கொல்​லப்​பட்ட வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளி​ போலீஸ் என்​க​வுன்ட்​டரில் உயிரிழந்தார். மேற்கு வங்​கத்​தின் தெற்கு 24 பர்​கா​னாஸ் மாவட்​டம் பரூய்​பூர் பகுதியைச் சேர்ந்​தவர் பிர​பாஸ் மோண்​டல். இவர் கடந்த ஞாயிற்றுக்​கிழமை அப்​பகு​தியைச் சேர்ந்த 11 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனிமை​யான ஒரு இடத்​துக்கு அழைத்​துச் சென்​றுள்​ளார். பிறகு ஆனந்த் சர்​தார், திவாகர் சர்​தார் என்ற இருவருடன்...
மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்​களின் மழை, வெள்​ளம், நிலச்​சரிவு பாதிப்​பு​கள் குறித்து அம்​மாநில முதல்வர்களு​டன் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று தொலைபேசி​யில் ஆலோ​சனை நடத்​தி​னார். நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில், குறிப்​பாக மும்​பை​யில் கடந்த ஒரு வார​மாக கனமழை பெய்து வரு​கிறது. இதனால் தாழ்​வான பகு​தி​களில் தண்​ணீர் தேங்​கி​யிருப்​ப​தால் வாக​னப் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது. மும்​பை​யில் செவ்​வாய்க்​கிழமை சற்று நிம்​மதி கிடைத்த நிலையில், நேற்று மீண்​டும்...
ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ரத்​தன் லக்​ரா. பழங்​குடி இனத்​தைச் சேர்ந்த இவர் அங்​குள்ள ஜார்க்​கண்ட் கிராமீன் வங்​கி​யில் சேமிப்​புக் கணக்கு வைத்திருந்தார். மேலும் அரசிட​மிருந்து வரும் பென்​ஷன் பணமும் அந்த வங்​கிக் கணக்​கிலேயே சேர்ந்து வந்​தது. இந்​நிலை​யில் ரத்​தன் லக்​ரா​வுக்கு உடல்​நலக்​குறைவு ஏற்​பட்​டது. இதனால் சிகிச்சை பெறு​வதற்கு பணம் தேவைப்​பட்ட நிலை​யில் ரத்​தன் லக்​ரா​வின் வங்​கிக் கணக்​கி​லிருந்து பணம் எடுக்க அவரது உறவினர்கள் ஆம்​புலன்​ஸில் அழைத்து வந்​துள்​ளனர்....
லிப்ட் கேட்டு லாரி​யில் ஏறி, டிரைவரிட​மிருந்து ரூ.20 ஆயிரத்தை திருடி​ய போலீஸ் எஸ்​.ஐ. சஸ்​பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உ.பி. மாநிலம் ஹமீர்​பூரை சேர்ந்த சப்​-இன்​ஸ்​பெக்​டர் ஒரு​வர், அண்​மை​யில் லாரி டிரைவர் ஒரு​வரிடம் லிப்ட் கேட்டு ஹமீர்பூருக்குச் சென்​றுள்​ளார். ஹமீர்​பூரில் போலீஸ் எஸ்.ஐ இறங்கிய பின்​னர் லாரியி​லிருந்த தனது பணம் ரூ.20 ஆயிரம் மாய​மானதை டிரைவர் அறிந்​தார். இதனிடையே அந்த எஸ்​.ஐ. தனது வாக​னத்​தில் ஏறிச் சென்​றார். இதையடுத்து போலீஸ் எஸ்​.ஐ. இந்​தப் பணத்​தைத்...
பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளை தான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அவரது பல திட்டங்களை இந்தோனேசியாவில் செயல்படுத்தியுள்ளதாகவும் அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை அதிபர் மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிய விருந்தளித்தார். பிரதமர் மோடி முன்னிலையில் விருந்து நிகழ்ச்சியில் பேசிய...
கேரள மாநிலம் வயநாட்டில் சுரங்கப்பாதை சாலை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த நிலச்சரிவுக்கு அங்கு நடைபெற்ற சுரங்கப்பாதை பணிகளே காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோழிக்கோடு மற்றும் வயநாட்டை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வயநாடு சுரங்கப்பாதை சாலை திட்டத்தின் (அனக்கம் பொயில் - கல்லாடி - மேப்பாடி) நுழைவாயில் அருகே,...
கடந்த 2008ம் ஆண்டு அகம​தா​பாத் குண்​டு​வெடிப்பு வழக்​கில் 38 பேரின் மரண தண்​டனையை குஜ​ராத் உயர் நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ளது. கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி குஜ​ராத் மாநிலம், அகமதா​பாத்​தில் ஹட்​கேஷ்வர் உள்​ளிட்ட 21 இடங்​களில் வெடிகுண்​டு​கள் வெடித்​தன. இதில் 56 பேர் கொல்​லப்​பட்​டனர். 246-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த தாக்​குதலுக்கு ஹர்​கத் உல் ஹிகாத் அல் இஸ்​லாமி என்ற தீவிர​வாத அமைப்பு பொறுப்​பேற்​றது. இந்த வழக்கை அகம​தா​பாத்...