மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மாசி மாத முதல் புதன்கிழமையான இன்று (பிப். 18) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு எண்ணெய், பால், மஞ்சள்...
குளச்சல்: பைபர் நாட்டு படகுகளில் திடீர் தீ விபத்து
நேற்று குளச்சல் துறைமுகம் அருகே உள்ள தூண்டில் வளைவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைபர் நாட்டு படகில் திடீரென தீப்பிடித்தது. நேரம் செல்ல செல்ல, மேலும் மூன்று நாட்டு படகுகளிலும் தீ...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மாசி மாத முதல் புதன்கிழமையான இன்று (பிப். 18) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு எண்ணெய், பால், மஞ்சள்...
குளச்சல்: பைபர் நாட்டு படகுகளில் திடீர் தீ விபத்து
நேற்று குளச்சல் துறைமுகம் அருகே உள்ள தூண்டில் வளைவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைபர் நாட்டு படகில் திடீரென தீப்பிடித்தது. நேரம் செல்ல செல்ல, மேலும் மூன்று நாட்டு படகுகளிலும் தீ...
விளவங்கோடு: 2 வாகனங்களில் 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் K. M. பாரதி தலைமையிலான குழுவினர், 19-ம் தேதி அதிகாலையில் திருத்துவபுரம் பகுதியில் சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1500 கிலோ ரேஷன்...
நித்திரவிளை: பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
நித்திரவிளை, எஸ்டி மாங்காடு பகுதியைச் சேர்ந்த சாரதா (73) என்பவர், பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றபோது, ரூட்சன் (23) ஓட்டி வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விழிப்புணர்வு பேரணி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகரக் கிளை சார்பில் 'குமரியின் குரல்' என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பிருந்து தொடங்கிய இந்தப்...
குளச்சல்: விடுதியில் இருந்து பள்ளி மாணவன் ஓட்டம்
குளச்சல் பகுதியில் கடந்த மாதம் 2 ஆம் தேதி பள்ளிக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்த 9 வயது சிறுவனை 'நிமிர்' குழுவினர் பிடித்து விசாரித்தபோது, அவன் நாகர்கோவிலைச் சேர்ந்தவன் என தெரியவந்தது. சிறுவன் குளச்சல்...
குமாரபுரம்: டாஸ்மாக் கடை அருகே முதியவர் மர்ம சாவு
குமாரபுரம், மிக்கேல் நகர் பகுதியைச் சேர்ந்த 63 வயதான செல்வராஜ், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு டாஸ்மாக் கடையில் மது அருந்தச் சென்றுள்ளார். நேற்று காலை டாஸ்மாக் கடை அருகே அவர் சடலமாக...
மார்த்தாண்டம்: ஆஸ்பத்திரி நர்ஸ் கோவையில் திடீர் மாயம்
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்த சதீஷ் - கிரிஜா தம்பதியின் மகள் மோனிஷா (21), கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். சம்பவ தினத்தன்று மருத்துவமனை விடுதியில் இருந்த...
புதுக்கடை: வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு
கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் செல்வன்சனின் வீட்டில், அவரது மனைவி ஜேனட் புஷ்பலதா தனது மகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்....
முதலமைச்சர் வருகை; பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 25 ஆம் தேதி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்கான...
மணவாளக்குறிச்சி: அக்காவை தாக்கிய தம்பி – வழக்குப்பதிவு
மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தங்கம் (70) என்பவரை, அவரது தம்பி மணிகண்டன் (59), அவரது மனைவி மீனாராணி (50) மற்றும் மேலும் இருவர் சேர்ந்து தாக்கி, வீட்டின் காம்பவுண்ட் சுவரையும் இடித்தனர். முன்விரோதம்...
கன்னியாகுமரி: புதிய மின் உற்பத்தி நிலையம்; நிதியமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 17) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பகுதியில், 1000 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றும் மின் உற்பத்தி...
குமரி: பாதிரியாரின் காரை உடைத்த 2 பேர் கை முறிந்தது
வெட்டுவெந்நி புனித அந்தோனியார் ஆலய பாதிரியார் சகாய தாஸ் என்பவரது காரை நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் அடித்து உடைத்தது. பொதுமக்கள் துரத்தியதில் ஒருவர் தப்பி ஓடினார். 2 பேர் மார்த்தாண்டம்...
கிள்ளியூர்: சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
கிள்ளியூர் வட்டார சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆர் கோமதி,...
முதலமைச்சர் வருகை; பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 25 ஆம் தேதி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்கான...
விளையாட்டு செய்திகள்
கால்பந்து: சென்னை – மும்பை இன்று மோதல்
ஐஎஸ்எல் கால்பந்து எஃப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று மும்பை சிட்டி எஃப்சியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு மும்பை கால்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. இம்முறை சென்னை அணியின்...
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் 2028 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி!
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.
லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா,...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஜம்மு & காஷ்மீர் சாதனை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான பெங்கால் - ஜம்மு & காஷ்மீர் அணிகள் மோதின. இந்த ஆட்டம் மேற்கு வங்கத்தில் உள்ள கல்யாணி பகுதியில்...
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி எளிதான வெற்றி
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் ‘டி’ பிரிவில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. முதலில் பேட்...
சாஹிப்சாதா ஃபர்ஹான் சதம் விளாசல்: சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது பாகிஸ்தான்
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள எஸ்எஸ்சி மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான், கத்துக்குட்டியான நமீபியாவை எதிர்த்து...
மாநில செய்திகள்
தெருக்களுக்கு திருச்சி லோகநாதன், ‘சீர்காழி’, எம்எஸ்வி பெயர்: பெயர் பலகைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்தார்
பின்னணி பாடகர்கள் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் பெயர்களை, அவர்கள் வசித்த தெருக்களுக்கு சூட்டி, அதன் பெயர் பலகைகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட...
சினிமா செய்திகள்
இயக்குநர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். இந்த வருடம் முதல் அதை 3 வருடமாக மாற்றியுள்ளனர். அதன்படி 2026-29-க்கான நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் நடந்தது....
உலக செய்திகள்
பாகிஸ்தான்: தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் 14 வீரர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் 14 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம், பஜாவுர் மாவட்டத்தில், தீவிரவாதிகள் நேற்று முன்தினம்...















































