மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குளச்சல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகளை நேற்று 2வது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்தார். குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட மணலிக்கரை...
பத்மநாபபுரம் தொகுதியை பா.ஜ.கவுக்கு தள்ளிவிட்ட இபிஎஸ்
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு திமுகவின் முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி ஐ.ஜே.கே.வுக்கும், சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு, காந்தியின் ராணிப்பேட்டை தொகுதிகள் த.மா.கா.வுக்கும்,...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குளச்சல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகளை நேற்று 2வது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்தார். குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட மணலிக்கரை...
பத்மநாபபுரம் தொகுதியை பா.ஜ.கவுக்கு தள்ளிவிட்ட இபிஎஸ்
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு திமுகவின் முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி ஐ.ஜே.கே.வுக்கும், சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு, காந்தியின் ராணிப்பேட்டை தொகுதிகள் த.மா.கா.வுக்கும்,...
குமரி: பறக்கும் படையினர் ரூ. 6 லட்சம் பறிமுதல்
குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலை கிராத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மினி டெம்போவில் இருந்து ரூ. 2 லட்சத்து 10...
கிள்ளியூர்: மாற்றுத்திறனானிகள் தேர்தல் விழிப்புணர்வு
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு பகுதியில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் 3 சக்கர விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வாக்காளர்கள் 'என் வாக்கு...
குமரி: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 2,295 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,295 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 2,485 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில்...
குமரி: கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத வாலிபர் கைது
பளுகல் பகுதியை சேர்ந்த ஜித்து (32) மற்றும் அவரது நண்பர்கள் ராகுல், சபின் ஆகியோர் சேர்ந்து 24.12.2016 அன்று மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சபின் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜித்து...
குழித்துறை: மறை மாவட்ட ஆயர் காலமானார் இன்று நல்லடக்கம்
குழித்துறை மறை மாவட்டத்தின் முதல் ஆயராக இருந்த ஜெரோம் தாஸ் வறுவேல் நேற்று (24ஆம் தேதி) சென்னையில் காலமானார். அவரது உடல் நேற்று மாலை குமரி மாவட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று (25ஆம் தேதி)...
புதுக்கடை: சாமி ஊர்வல பக்தர்கள் சாலை மறியல்
புதுக்கடை அருகே அம்சி பகுதியில் உள்ள பத்ரேஸ்வரி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாலை, சாமி விக்கிரகங்கள் கடலில் ஆறாட்டிற்காக ஊர்வலமாக சென்றன. போலீசார் மேளதாளமின்றி செல்ல வற்புறுத்தியதால்,...
கிள்ளியூர் தொகுதியில் தமாகா போட்டி
அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு (தமாகா) 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு தமாகா தலைவர் ஜிகே வாசன் இந்த தகவலை அறிவித்தார். ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு,...
நாகர்கோவிலில் சிஐடியு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சிஐடியு முன்னாள் எம்.பி பெல்லார்மின் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் குமரி மாவட்ட மீன்பிடி மற்றும்...
குளச்சல்: குடியிருப்பில் இரவில் கம்புடன் முகமூடி ஆசாமி
குளச்சல் சைமன் காலனி பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் முகத்தை துணியால் மூடிய மர்ம நபர் ஒருவர் கையில் கம்புடன் வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களில் ஏறி குதித்து செல்லும் காட்சி...
குமரி: ரூ 8 கோடியுடன் நள்ளிரவில் வந்த கண்டெய்னர் லாரி
குமரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பார்வதிபுரம் மேம்பாலம் அருகே நள்ளிரவில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது,...
மண்டைக்காடு சென்ற தம்பதிக்கு நேர்ந்த விபத்து: மனைவி படுகாயம்
கேரளபுரத்தைச் சேர்ந்த அனீஸ் (29), அவரது மனைவி அர்ச்சனா (26) நேற்று (மார்ச் 23) பைக்கில் மண்டைக்காடு சென்றுவிட்டு திரும்பும்போது, நடுவூர் கரை சாலை பகுதியில் மூங்கில் கழை எதிர்பாராத விதமாக அர்ச்சனா...
கொல்லங்கோடு: கன்னியாஸ்திரி இல்லத்தில் திருடிய வாலிபர்
கொல்லங்கோடு அருகே அம்புலிகோணத்தில் உள்ள மலங்கரை கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இல்லத்தில், குரு மாணவன் போல் நடித்து வந்த வாலிபர் ஒருவர் பீரோவில் இருந்த ₹2 லட்சத்தை திருடிச் சென்றார். தலைமை பாதிரியாரைப் பார்க்க...
JUST IN குமரி: கலெக்டர் ஆபிஸில் பாஜகவினர் வாக்குவாதம்
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஸ்டாலின் முகாம் பணிகளுக்காக தையல் மிஷின்கள் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட நிலையில், அதனை இறக்கக் கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 50,000 ரூபாய் கொண்டு செல்ல அனுமதிக்காத...
விளையாட்டு செய்திகள்
“சஞ்சு சாம்சன் வந்துவிட்டார்… தோனி ஓய்வு பெற இதுவே சரியான நேரம்” – ஆகாஷ் சோப்ரா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை அவரது ஒவ்வொரு பட ரீலீசின் போதும் பெரிதாகப் பேசி வந்துள்ளது தமிழ்ச்சமூகம். அதே போல்தான் இப்போது ஒவ்வொரு ஐபிஎல் சீசன்...
“வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் தோனி” – சவுரவ் கங்குலி புகழாரம்
வெள்ளை பந்து கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் தோனி என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
“தனது...
தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா
நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில்...
வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்
ஆசிய கோப்பை உலக ரேங்கிங் வில்வித்தை ஸ்டேஜ் 1 போட்டி தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவு அரை இறுதியில் சிக்கதா...
ஐபிஎல் 2026 அலசல்: கோப்பை தாகத்தை தீர்க்குமா மும்பை இந்தியன்ஸ் அணி?
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2020-ம் ஆண்டுக்கு பின்னர் ஒருமுறை கூட பட்டம் வெல்லவில்லை. கடைசியாக விளையாடிய 5 சீசன்களில் அந்த அணி 3 முறை...
மாநில செய்திகள்
தேமுதிக தொகுதிகளை இறுதிசெய்ய சுதீஷ் தலைமையில் 6 பேர் குழு
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது. கூட்டணியில் கடைசியாக இணைந்த தேமுதிக-வுக்கு 10 தொதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிக...
சினிமா செய்திகள்
கட்-அவே ஷாட்டுகள்: காட்டாத காட்சிகளின் கலை | ஒளி என்பது வெளிச்சமல்ல 25
சினிமா என்பது, திரையில் எதைக் காட்டுகிறோம் என்பதோடு எதை காட்டாமல் விலக்குகிறோம் என்பதாலும் அதன் மாயம் உருவாகிறது. அந்த ‘விலகல்’ கலைதான் கட்-அவே ஷாட்.
ஒரு முதன்மைக் காட்சியில் இருந்து (சப்ஜெக்ட் ஏ) சட்டென்று...
உலக செய்திகள்
போர் நிறுத்த பேச்சுவார்த்தை: அமெரிக்க அழைப்பை நிராகரித்த ஈரான் கூறுவது என்ன?
போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தை மத்தியஸ்தர்கள் மூலம் ஈரான் பெற்றதாகவும், எனினும் பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் அழைப்பை ஈரான் நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்.28-ம்...















































