மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: அரசு எடைமேடையை செயல்படுத்தக் கோரிக்கை
ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் அரசு கனரக வாகன எடைமேடையை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரக் கோரி, பேரூராட்சித் தலைவர் சி. முத்துக்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் நேற்று மனு அளித்தார். இந்த எடைமேடை செயல்படுவதன்...
வெள்ளிச்சந்தை: கால்வாய் அகலப்படுத்தும் பணி கலெக்டர் ஆய்வு
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளி சந்தை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சரல் முதல் சாத்தான்கோவில் குளம் வரை உள்ள கால்வாயை அகலப்படுத்தும் பணியை கலெக்டர் அழகு மீனா...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: அரசு எடைமேடையை செயல்படுத்தக் கோரிக்கை
ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் அரசு கனரக வாகன எடைமேடையை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரக் கோரி, பேரூராட்சித் தலைவர் சி. முத்துக்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் நேற்று மனு அளித்தார். இந்த எடைமேடை செயல்படுவதன்...
வெள்ளிச்சந்தை: கால்வாய் அகலப்படுத்தும் பணி கலெக்டர் ஆய்வு
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளி சந்தை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சரல் முதல் சாத்தான்கோவில் குளம் வரை உள்ள கால்வாயை அகலப்படுத்தும் பணியை கலெக்டர் அழகு மீனா...
மார்த்தாண்டம்: நோயால் பெண் தூக்கிட்டு தற்கொலை
பள்ளியாடி அருகே வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுதா (55) என்பவர், தீராத நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய்...
கருங்கல்: வீடு புகுந்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி (52) என்பவர் வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். சுமார்...
குமரியில்: பள்ளி வாகனங்கள் ஆய்வு; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பள்ளி வாகனங்கள் வருகிற 16-ம் தேதி காலை 8 மணியளவில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட உள்ளன. அனைத்து பள்ளி...
குமரியில்: கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டத்தில், நீர்வளத்துறை சார்பில் இரணியல் மற்றும் கருங்கல் கிளை கால்வாய் புனரமைப்பு பணிகள் ரூ. 12.50 கோடியிலும், நெய்யாறு கால்வாய் நிரந்தர தடுப்பு சுவர் பணிகள் ரூ. 80 லட்சத்திலும் நடைபெற்று...
குமரியில்: கடலலையில் சிக்கிய சிறுமி.. மீட்புப் பணி தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் கீழ் மிடாலம் கிராமத்தில், இன்று பிற்பகல் சுமார் மூன்று முப்பது மணி அளவில் கடற்கரைக்குச் சென்ற முருகன் என்பவரது இரண்டு குழந்தைகளில், 14 வயது சிறுமி சுருதி...
கருங்கல்: வீடு புகுந்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி (52) என்பவர் வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். சுமார்...
குமரியில்: தீ குளித்த தவெக செயலாளர் உயிரிழப்பு
கூடங்குளம் அருகே செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக கிளைச் செயலாளர் இசக்கியப்பன்(41), விஜய் ஆட்சி அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தனது வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்....
ரீத்தாபுரம்: குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்
குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சியில் உள்ள கரையாக்குளம் விவசாயத்திற்கும், 3 ஆழ்குழாய் கிணறுகளுக்கும் ஆதாரமாக உள்ளது. கடந்த ஒரு வருடமாக குளத்தின் படித்துறை பகுதியில் விழுந்து கிடக்கும் மரத்தால் பொதுமக்கள் குளிப்பதற்கு சிரமப்படுகின்றனர்....
குலசேகரம்: டெம்போ மோதி 4 வயது குழந்தை சாவு
நாகக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரின் 4 வயது மகன் திஷான், சர்ச் திருவிழாவில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க நடன ஒத்திகை முடிந்து வீடு திரும்பும் போது, எதிரே வந்த டெம்போ மோதி...
பிஎஸ்என்எல் நெட்வொர்க் சீர்குலைவு: மக்கள் கொந்தளிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறுகாணி, பத்துகாணி, ஒருநூறாம்வயல், களியல் உள்ளிட்ட பல பகுதிகளில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருநூறாம்வயல் பகுதியில் வீட்டின் உள்ளே தமிழக நெட்வொர்க்கும், வெளியே கேரள நெட்வொர்க்கும் கிடைப்பதால்...
நாகர்கோவிலில் சாலையோரம் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில் கோட்டார் முதல் சவேரியார் கோவில் வரை சாலையோரம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதசாரிகள் சிரமப்படுவதோடு, விபத்துகளும் நிகழும் அபாயம் உள்ளது. இந்தச்...
குமரியில்: பெண் கடத்தல்; 15 பேர் மீது வழக்கு
குமாரகோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஆகாஷ் என்பவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் களியக்காவிளை மாணவி ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் விவகாரத்தில், மாணவி ஆகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், களியக்காவிளையை சேர்ந்த சுராபுதீன்,...
குமரி: திற்பரப்பு அருவியில் வெள்ளம் பயணிகள் உற்சாகம்
கோடை காலத்தில் வறண்டு காணப்பட்ட திற்பரப்பு அருவியில், வெப்பச்சலனத்தால் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் அருவிக்கு வருகை தந்துள்ளனர். ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர்...
விளையாட்டு செய்திகள்
வெண்கலப் பதக்கம் வென்றார் அஜித்
அகமதாபாத்தின் காந்திநகரில் ஆசிய சீனியர் பளுதூகுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அஜித் நாராயணா ஒட்டுமொத்தமாக 314 கிலோ எடையை தூக்கி வெண்கலப்...
கால் இறுதி சுற்றில் சிந்து, லக்ஷயா சென்
தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷயா சென் 21-12, 21-13...
வூஷு போட்டியில் அபர்ணாவுக்கு தங்கம்
சர்வதேச வூஷு கூட்டமைப்பு மற்றும் மக்காவ் வூஷு சங்கம் இணைந்து 11-வது சான்டா உலகக் கோப்பை தொடரை மக்காவ் நாட்டில் நடத்தி வருகிறது. கடந்த 11-ம் தேதி முதல் இந்த உலக் கோப்பை...
அரை இறுதியில் அபய் சிங், வேலவன் ஜோடி
3-வது ஹெச்சிஎல் தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால் இறுதி சுற்றில் அபய் சிங், வேலவன் செந்தில் குமார் ஜோடி 11-4,...
பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் சிஎஸ்கே – மீண்டும் லக்னோ அணியுடன் மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான...
மாநில செய்திகள்
தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக தர்மராஜன்...
தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் பாதுகாப்பு பிரிவு டிஐஜியாக தர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரிகள் நிலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்...
சினிமா செய்திகள்
‘அங்கீகாரம்’ படத்துக்காக கோர்ட் வளாக செட்
தயாரிப்பாளர் கேஜெஆர் ராஜேஷ், கதாநாயகனாக நடிக்கும் படம் ‘அங்கீகாரம்’. ஜேபி. தென்பாதியான் இயக்கும் இதில், சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஸ்வஸ்திக்...
உலக செய்திகள்
“தைவானால் சீனா – அமெரிக்கா இடையே மோதல் ஏற்படக்கூடும்” – ட்ரம்ப்பிடம் ஜி ஜின்பிங்...
சீனா - அமெரிக்கா உறவுகளில் மிக முக்கிய விஷயமாக இருக்கும் தைவான் விவகாரத்தை சரியாக கையாளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்களும் சண்டைகளும் ஏற்பட்டு, ஒட்டுமொத்த உறவும் பெரும் ஆபத்தில் சிக்கும் என்று...























































