மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரியில்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு -7 பேர் மீது வழக்கு
பழவிளை மின்வாரியம் சார்பில் இன்று மின்கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் ஒயரில் கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி முத்துபாலன் (22) என்ற ஒப்பந்த பணியாளர் உயிரிழந்தார். இது குறித்து...
குளச்சல்: பழக்கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
குளச்சல் போலீஸ் நிலையம் அருகே ராஜேஷ் என்பவரின் பழக்கடை மற்றும் பேக்கரியில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கப் பணம் மற்றும் கடையில் இருந்த...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரியில்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு -7 பேர் மீது வழக்கு
பழவிளை மின்வாரியம் சார்பில் இன்று மின்கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் ஒயரில் கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி முத்துபாலன் (22) என்ற ஒப்பந்த பணியாளர் உயிரிழந்தார். இது குறித்து...
குளச்சல்: பழக்கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
குளச்சல் போலீஸ் நிலையம் அருகே ராஜேஷ் என்பவரின் பழக்கடை மற்றும் பேக்கரியில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கப் பணம் மற்றும் கடையில் இருந்த...
குமரியில்: கோயிலில் கொதிக்கும் எண்ணெய், மஞ்சள் நீரால் அபிஷேகம்
குலசேகரம் முத்தாரம்மன் கோயில் எட்டாம் கொடை விழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, கொதிக்கும் உருக்கு எண்ணெய் மற்றும் கொதிக்கும் மஞ்சள் நீரால் பக்தர்கள் அபிஷேகம் செய்து கொண்டனர்....
களியக்காவிளை: ராகுல் காந்திக்கு எதிராக திமுக போராட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், 108 இடங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை நெருங்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளிலேயே காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, தவெக ஆட்சி அமைக்க அமைச்சர் பதவி உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன்...
ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய்
தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் சென்னை ஆளுநர் மாளிகை வந்தடைந்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் அவரை நேரில் சந்தித்தார். இதையடுத்து தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார்....
கிள்ளியூர்: ராஜேஸ்குமார் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ளது. குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற ராஜேஸ்குமார், மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறையும்...
குமரியில்: அசம்பாவிதங்கள் இல்லாமல் தேர்தல் முடிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின், IPS தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. பரப்புரை முதல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்து கட்டங்களிலும் துல்லியமான பாதுகாப்பு ஏற்பாடுகள்...
கோடிமுனை: கடற்கரையில் இன்ஜின் பாகங்கள் திருட்டு
கோடிமுனை பகுதியில் கடற்கரை மணல் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் வள்ளங்களில் இருந்து இன்ஜின் மூடிகள் திருடப்பட்டுள்ளன. புதூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது வள்ளத்தில் இன்ஜின் மூடி காணாமல் போனதை கண்டு...
தக்கலை: நீதிமன்றத்தில் போதையில் இடையூறு; ஒருவர் கைது
குமரி மாவட்டம் தக்கலை அருகே வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த கண்ணபிரகாஷ் (43) என்பவர், நேற்று (மே 5) தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு செய்துள்ளார்....
குமரியில்: வெற்றி கணக்கை தொடங்காத தவெக
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க...
குமரியில்: கோவில் விழாவில் நீதிபதி விக்டோரியா கெளரி பங்கேற்ப
புதுக்கடை அருகே கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தான சித்திரை திருவிழா தொடங்கியது. விழாவின் சமய மாநாடு நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் விக்டோரியா கெளரி துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து...
குமரியில் பெரும் சரிவை சந்தித்த பாரதிய ஜனதா கட்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதாவிற்கான வாக்கு வங்கிகள் நிறைந்த தொகுதிகள் இருந்தபோதிலும், இந்த தேர்தலில் அக்கட்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளையும், அதிமுக ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளன. தமாகாவின்...
மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வெற்றி சான்றிதழ்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்ல சுவாமி வெற்றி பெற்றார். அவர் வெற்றிச் சான்றிதழை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான அழகுமீனாவிடம் பெற்றுக் கொண்டார். இந்த...
மண்டைக்காடு: பஸ் நிறுத்தத்தில் பெண் மீது தாக்கு – வழக்கு
கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் விமலா (40) நேற்று முன்தினம் லட்சுமிபுரம் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, அவரது கணவரின் தம்பி கிருஷ்ணகுமார் தகராறு செய்து கல்லால் தாக்கியுள்ளார். இதில்...
குமரியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தவெக
கன்னியாகுமரி மாவட்டம் தேசிய கட்சிகளின் கோட்டையாக திகழ்கிறது. இந்த தேர்தலில், தவெக கட்சி குமரியில் உள்ள 6 தொகுதிகளிலும் போட்டியிட்டது. கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோவில் ஆகிய 5 தொகுதிகளில் தவெக...
விளையாட்டு செய்திகள்
பஞ்சாப் கிங்ஸுக்கு ஹாட்ரிக் தோல்வி: 33 ரன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி
நடப்பு ஐபிஎல் சீசனில் புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்களில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த தோல்வியோடு சேர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மூன்றாவது தொடர்...
“எனது திட்டங்களில் தெளிவாக இருக்கிறேன்” – சிஎஸ்கே நட்சத்திரம் சஞ்சு சாம்சன் உற்சாகம்
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் 156 ரன்கள் இலக்கை விரட்டிய...
வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் ஆர்சிபி – இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான ஆர்சிபி...
பாகிஸ்தானுடனான இருதரப்பு தொடருக்கு தடை: மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு
பாகிஸ்தானுடனான இருதரப்பு விளையாட்டு தொடருக்கான தடை தொடர்கிறது என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் (என்எஸ்எஃப்), இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ), இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) உள்ளிட்ட...
மே 31-ல் அகமதாபாத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி: பெங்களூருவில் இருந்து திடீர் மாற்றம்
மே 31-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தரம்சாலா, நியூ சண்டிகரில் நடைபெறும்...
மாநில செய்திகள்
ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை: 70 பேருக்கு வழங்கியது இபிஎஃப்ஓ
‘பிரயாஸ்’ திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் நாளிலேயே ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை 70 பேருக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வழங்கியது.
மத்திய அரசு ‘பிரயாஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,...
சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம்
’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.
ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில்...
உலக செய்திகள்
சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில் சுமார் 150 பயணிகளுடன் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பல் ஒன்றில் ‘ஹன்டா வைரஸ்’ தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனர்.
மேலும் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த...






















































