மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி மாவட்ட புதிய கலெக்டர் பதவியேற்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த அழகுமீனா, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை துணைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்குப் பதிலாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக...
தக்கலை: ரத்த தான முகாம் ; அமைச்சர் துவக்கி வைத்தார்
ஜூலை 14ஆம் தேதி உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, தக்கலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான ரத்ததான முகாம் நேற்று...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி மாவட்ட புதிய கலெக்டர் பதவியேற்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த அழகுமீனா, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை துணைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்குப் பதிலாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக...
தக்கலை: ரத்த தான முகாம் ; அமைச்சர் துவக்கி வைத்தார்
ஜூலை 14ஆம் தேதி உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, தக்கலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான ரத்ததான முகாம் நேற்று...
குழித்துறை நகராட்சி ஆணையரை மிரட்டிய பாஜ கவுன்சிலர் – வழக்கு
குழித்துறை நகராட்சி ஆணையராகப் பணியாற்றும் வெங்கடாசலம், கடந்த 27ஆம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாஜக கவுன்சிலர் விஜூ, அவரை அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகக்...
குமரி: அம்மன் கோவிலில் வெள்ளிக்கவசம் திருட்டு
மார்த்தாண்டம் தாணிமூடு இசக்கியம்மன் கோவிலில் கடந்த 18ஆம் தேதி பூஜைக்குப் பிறகு கோவில் ஆபரணங்கள் அறையில் பூட்டி வைக்கப்பட்டன. 27ஆம் தேதி மீண்டும் பூஜைக்காக பூசாரி சென்றபோது, அறைப் பூட்டு உடைக்கப்பட்டு, ஒரு...
நாகராஜா திருக்கோவிலில் உலா வந்த குட்டி ராஜநாகம்
நாகர்கோவிலில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு நாகராஜா திருக்கோவில் வளாகத்தில் நேற்று ஒரு குட்டி ராஜநாகம் உலா வந்தது. நாக வழிபாட்டிற்குச் சிறப்புப் பெற்ற இந்த ஆலயத்தில், சிறிய ராஜநாகம் ஊர்ந்து சென்றதைக்...
குமரி: மாதா குருசடி உடைப்பு; உண்டியல் மாயம்
திருவட்டாறு பகுதி கல்லறவிளையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோயிலில், மாதா சுரூபத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு, சுரூபத்தின் கீழ் இருந்த இரும்பு உண்டியல் திருடப்பட்டுள்ளது. நேற்று காலை பொதுமக்கள் இதை கண்டறிந்துள்ளனர்....
தளியல்: ஸ்ரீ ஜடாதீஸ்வரர் கோவில் வருஷாபிஷேகம்
திருவட்டாறு தளியல் தெரு ஸ்ரீஜடாதீஷ்வரர் ஆலயத்தின் முதலாவது வருஷாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், மிருத்துஞ்சய ஹோமம், கலசாபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள்...
திருவட்டாறு: 88 வயது தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் மரியமைக்கேல் (40). இவர் மனைவியை பிரிந்து வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று...
புதுக்கடை: டீக்கடை முன் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
புதுக்கடை, அம்சி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் விஜயகுமார் (42) என்ற கூலித் தொழிலாளி டீக்கடை முன் நின்றபோது திடீரென நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை குழித்துறை...
நாகர்கோவில்: திமுக அலுவலகம் கேட் உடைப்பால் பரபரப்பு
நாகர்கோவிலில் உள்ள திமுக அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு, அவ்வழியே சென்ற சிலர் மாறி மாறி தாக்கி சண்டையிட்டதால் கேட் உடைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழக கொடியுடன் வந்தவர்கள் சண்டையிட்டதில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது....
நாகர்கோவிலில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், அரிசி கடத்தல் என்ற பெயரில் தங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று...
இரணியல்: 3 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை
ஆளூர் பகுதியைச் சேர்ந்த ஹெலன் நேற்று தனது வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீட்டை உடைத்து 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. மேலும், அவரது பக்கத்து வீடான கோபால் வீட்டை...
குமாரபுரம்: வீட்டில் இருந்த பெண் மாயம் – புகார்
குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் (53) என்பவர், தனது மனைவி கிரேசி (48) காணாமல் போனதாக கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செல்போன் கடையில் வேலை பார்க்கும் இவர்களது மகனிடம் செல்போன் வாங்கிவிட்டு,...
கன்னியாகுமரியில் பைக் மோதி +2 மாணவி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே மகாராஜபுரம் சாலையில் நடந்து சென்ற +2 மாணவி சிவ சந்தியா (18) மீது இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்....
புதுக்கடை: டாஸ்மாக் கடையை மூட தேமுதிக ஆர்ப்பாட்டம்
புதுக்கடை சந்திப்பில் கிறிஸ்தவ ஆலயத்திற்கும், பஸ் ஸ்டாண்டிற்கும் அருகாமையில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, தேமுதிக சார்பில் மாவட்டப் பொருளாளர் செல்லத்துரை தலைமையில் இன்று (27-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்...
விளையாட்டு செய்திகள்
மீண்டும் சதத்தை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி: ராஜஸ்தான் 214 ரன்கள் குவிப்பு – IPL Qualifier 2
நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 96 ரன்கள் எடுத்தார் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இந்த ஆட்டத்தில் ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இந்த...
சுப்மன் கில் அதிரடி சதம்: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ்...
மல்யுத்த தகுதிச் சுற்று: வினேஷ் போகத் பங்கேற்க உச்ச நீதிமன்றம் அனுமதி
நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதிச் சுற்று தேர்வு முகாமில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப்...
சாத்விக் – சிராக் ஜோடி அரை இறுதிக்கு தகுதி
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கா ரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
சிங்கப்பூரில் சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத்...
நார்வே செஸ் போட்டி: மேக்னஸ் கார்ல்சனிடம் இந்திய வீரர் குகேஷ் தோல்வி
நார்வே செஸ் போட்டியின் 4-வது சுற்றில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனிடம் இந்திய வீரரும் உலக சாம்பியனுமான டி.குகேஷ் தோல்வி கண்டார்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நார்வே செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று...
மாநில செய்திகள்
காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
‘அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனக்கோடி நடுநிலைப்பள்ளியில் 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வி...
சினிமா செய்திகள்
ரூ.300 கோடி வசூலைக் கடந்தது சூர்யாவின் ‘கருப்பு’
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், இதுவரை உலகளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான...
உலக செய்திகள்
கென்யா பள்ளி தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழப்பு
மத்திய கென்யாவில் ஒரு பெண்கள் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழந்தனர். மத்திய கென்யாவின் கில்கில் பகுதியில் உதுமிஷி பெண்கள் பள்ளி உள்ளது.
இந்த உறைவிடப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள்...























































