மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: தேர்தல் கட்டுபாட்டு அறையை ஆய்வு செய்த அதிகாரிகள்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான...
குளச்சல்: வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் பூங்கோதை தீவிர ஆய்வு மேற்கொண்டார்....
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: தேர்தல் கட்டுபாட்டு அறையை ஆய்வு செய்த அதிகாரிகள்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான...
குளச்சல்: வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் பூங்கோதை தீவிர ஆய்வு மேற்கொண்டார்....
திருவட்டாறு: கோயில் கருவறைக்குள் விழுந்த சூரிய ஒளி
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி மாதத்தில் 3 முதல் 6-ம் தேதி வரை மாலை வேளையில் சூரிய ஒளி கருவறை வரை பாய்ந்து, உற்சவர் மற்றும் சயனகோலத்தில் காட்சி தரும் ஆதிகேசவப்பெருமாளின்...
குமரி: நிதி நிறுவனங்கள் நடத்தி ரூ. 10 கோடி மோசடி
குமரி - கேரளா எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கோகுல், கெளதம் என்ற பெயர்களில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனங்களின் உரிமையாளர் ஜெய்சேகர், சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு குடும்பத்துடன்...
புதுக்கடை: பாறை உடைத்தவர்கள் மீது வழக்கு பதிவு
புதுக்கடை போலீஸ் ஆய்வாளர் மாடசாமி தலைமையில், தேங்காப்பட்டணம் பகுதியில் அரசு அனுமதி இன்றி கல்குவாரியிலிருந்து பாறைகளை உடைத்து டெம்போக்கள் மூலம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது,...
நாகர்கோவில்: ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்...
நாகர்கோவில் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு நேற்று (மார்ச் 18) 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போலீசார் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம், அறைகள், வாகனங்கள், குற்றவாளி கூண்டு மற்றும்...
குமரி: கல்லூரி மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு ஓவியம்
குமரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியின் 10 மாணவிகள் கொண்ட குழுவினர் தக்கலை பேருந்து நிலையத்தில் நேற்று சுவர் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பத்மநாபபுரம்...
தக்கலை: போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ் வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களின் நலன் கருதி, கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் தர்பூசணி மற்றும் ஜூஸ் நேற்று முதல் வழங்கப்படுகிறது. தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன்...
மார்த்தாண்டம்: 16 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி
மார்த்தாண்டம் குறும்பேற்றி அரங்கத்தில் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், மார்த்தாண்டம் சப் டிவிஷன் உட்பட்ட பகுதிகளில் 16 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது....
கொல்லங்கோடு: பறக்கும் படையிடம் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி
கொல்லங்கோடு பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நிற்காமல் சென்ற கார் ஒன்றை துரத்திப் பிடித்தனர். காரை சோதனை செய்தபோது, அதன் டிக்கியில் 35 வயது பெண்...
நாகர்கோவில்: அரசு கல்லூரியில் பொருட்கள் அடித்து உடைப்பு CCTV
நாகர்கோவில் அருகே கோணம் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நேற்று, கல்லூரியில் புகுந்த முன்னாள் மாணவர் ஒருவர் அலுவலகத்திற்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான...
குமரி: கடையை எரித்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
குமாரகோவில் பகுதியைச் சேர்ந்த குமாரசுவாமி (71) என்பவரின் பெட்டிக்கடைக்கு தீ வைத்ததாக முருகன் மீது பத்மநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது மனுதாரர் குமாரசுவாமி உயிரிழந்தார். அவரது...
தக்கலை: வாலிபர் தாக்குதல்; போலீஸ் உட்பட 3 பேர் கைது
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பென்சிகர் (39) என்பவரை, சென்னையில் போலீசாக வேலை பார்க்கும் மகேஷ் (41) மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து தக்கலை பகுதியில் வழிமறித்து தாக்கியுள்ளனர். பணம்...
கொல்லங்கோடு: கோவில் தூக்க நமஸ்காரம் நிகழ்ச்சி துவக்கம்
குமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் கடந்த 13 ஆம் தேதி பங்குனி பரணி தூக்க திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவின் நிறைவு நாளான 22 ஆம் தேதி 1124...
விளையாட்டு செய்திகள்
நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா – கவுதமாலா மோதல்
நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் 31-ம் தேதி கவுதமாலா அணிக்கு எதிராக நட்புரீதியிலான போட்டியில் விளையாட உள்ளது.
இந்த ஆட்டம் பியூனஸ் அயர்ஸில் உள்ள லா பொம்போனேராவில் நடைபெற உள்ளது. இந்நிலையில்...
‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக்கில் ஐஓபி, ஐசிஎஃப் அணிகள் வெற்றி
சென்னை மாவட்ட ‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐஓபி - டி.ஜி.வைஷ்ணவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில்...
சிஎஸ்கேவில் நேதன் எல்லிஸ் விலகல்
ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம்...
அதிரடிக்கும், நிதானத்துக்கும் இடையிலான சமநிலையை அபிஷேக் சர்மா கண்டறிய அனில் கும்ப்ளே அறிவுரை
அதிரடி தொடக்க பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, தனது ஆக்ரோஷமான ஆட்டத்துக்கும், களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடுவதற்கும் இடையிலான சரியான சமநிலையைக் கண்டறிய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்...
“ரோஹித், கோலியை போன்று சஞ்சு சாம்சனுக்கு மாற்று வீரர் இல்லை” – ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் மனம்...
சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் சென்றதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது, டி20 உலகக் கோப்பை நாயகனான சஞ்சுவுக்குப் பதிலாக ஒரு வீரரைக் கண்டறிவது என்பது, இந்திய அணியில்...
மாநில செய்திகள்
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 42 ரிசார்ட்கள் மூடல்
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 42 ரிசார்ட்களை மூடி சீல் வைத்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வனத்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் தேசிய வன...
சினிமா செய்திகள்
மே 14-ல் வெளியாகிறது ‘கருப்பு’
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் மே 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், படக்குழு திங்கட்கிழமை...
உலக செய்திகள்
ஈரான் போருக்கு கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி நிதி தேவை: பென்டகன் கோரிக்கை
ஈரான் போருக்கு கூடுதலாக 200 பில்லியன் டாலர் (ரூ.18 லட்சம் கோடி) தேவை என அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் போர்தொடுத்தன. இதற்காக...
















































