மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவிலில் சிஐடியு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சிஐடியு முன்னாள் எம்.பி பெல்லார்மின் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் குமரி மாவட்ட மீன்பிடி மற்றும்...
குளச்சல்: குடியிருப்பில் இரவில் கம்புடன் முகமூடி ஆசாமி
குளச்சல் சைமன் காலனி பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் முகத்தை துணியால் மூடிய மர்ம நபர் ஒருவர் கையில் கம்புடன் வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களில் ஏறி குதித்து செல்லும் காட்சி...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவிலில் சிஐடியு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சிஐடியு முன்னாள் எம்.பி பெல்லார்மின் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் குமரி மாவட்ட மீன்பிடி மற்றும்...
குளச்சல்: குடியிருப்பில் இரவில் கம்புடன் முகமூடி ஆசாமி
குளச்சல் சைமன் காலனி பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் முகத்தை துணியால் மூடிய மர்ம நபர் ஒருவர் கையில் கம்புடன் வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களில் ஏறி குதித்து செல்லும் காட்சி...
குமரி: ரூ 8 கோடியுடன் நள்ளிரவில் வந்த கண்டெய்னர் லாரி
குமரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பார்வதிபுரம் மேம்பாலம் அருகே நள்ளிரவில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது,...
மண்டைக்காடு சென்ற தம்பதிக்கு நேர்ந்த விபத்து: மனைவி படுகாயம்
கேரளபுரத்தைச் சேர்ந்த அனீஸ் (29), அவரது மனைவி அர்ச்சனா (26) நேற்று (மார்ச் 23) பைக்கில் மண்டைக்காடு சென்றுவிட்டு திரும்பும்போது, நடுவூர் கரை சாலை பகுதியில் மூங்கில் கழை எதிர்பாராத விதமாக அர்ச்சனா...
கொல்லங்கோடு: கன்னியாஸ்திரி இல்லத்தில் திருடிய வாலிபர்
கொல்லங்கோடு அருகே அம்புலிகோணத்தில் உள்ள மலங்கரை கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இல்லத்தில், குரு மாணவன் போல் நடித்து வந்த வாலிபர் ஒருவர் பீரோவில் இருந்த ₹2 லட்சத்தை திருடிச் சென்றார். தலைமை பாதிரியாரைப் பார்க்க...
JUST IN குமரி: கலெக்டர் ஆபிஸில் பாஜகவினர் வாக்குவாதம்
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஸ்டாலின் முகாம் பணிகளுக்காக தையல் மிஷின்கள் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட நிலையில், அதனை இறக்கக் கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 50,000 ரூபாய் கொண்டு செல்ல அனுமதிக்காத...
மண்டைக்காடு: கோயிலில் நள்ளிரவு வலிய படுக்கை பூஜை
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடை விழா மற்றும் 8ம் கொடை விழா நடந்து முடிந்தது. நேற்று மீனபரணி கொடை விழாவை...
குமரி: கல்லூரி பேராசிரியரிடம் ரூ 25 லட்சம் மோசடி – வழக்கு
அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் பாஸ்கரன், களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த ஜெயசேகர் என்பவரிடம் கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ. 25 லட்சத்து 9 ஆயிரத்து 963 முதலீடு செய்துள்ளார். பணத்தை திரும்பத்...
மார்த்தாண்டம்: நாயை கல்லால் அடித்து கால் உடைப்பு – வீடியோ
மார்த்தாண்டம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஷானு என்பவரின் ஜெர்மன் ஷெப்பர்டு நாயை ராஜின் மற்றும் பிபின் ஆகியோர் கல்லால் தாக்கி அதன் காலை ஒடித்து விட்டனர். காயமடைந்த நாய் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை...
கொல்லங்கோடு: கோயிலில் விடிய விடிய தூக்க நேர்ச்சை
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மீனபரணி நாளில் நடைபெறும் பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நேற்று அதிகாலை தொடங்கி இன்று (மார்ச் 23) காலை நிறைவடைந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த 1124...
குமரி: தேர்தல் கட்டுபாட்டு அறையை ஆய்வு செய்த அதிகாரிகள்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான...
குளச்சல்: வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் பூங்கோதை தீவிர ஆய்வு மேற்கொண்டார்....
திருவட்டாறு: கோயில் கருவறைக்குள் விழுந்த சூரிய ஒளி
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி மாதத்தில் 3 முதல் 6-ம் தேதி வரை மாலை வேளையில் சூரிய ஒளி கருவறை வரை பாய்ந்து, உற்சவர் மற்றும் சயனகோலத்தில் காட்சி தரும் ஆதிகேசவப்பெருமாளின்...
குமரி: நிதி நிறுவனங்கள் நடத்தி ரூ. 10 கோடி மோசடி
குமரி - கேரளா எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கோகுல், கெளதம் என்ற பெயர்களில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனங்களின் உரிமையாளர் ஜெய்சேகர், சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு குடும்பத்துடன்...
புதுக்கடை: பாறை உடைத்தவர்கள் மீது வழக்கு பதிவு
புதுக்கடை போலீஸ் ஆய்வாளர் மாடசாமி தலைமையில், தேங்காப்பட்டணம் பகுதியில் அரசு அனுமதி இன்றி கல்குவாரியிலிருந்து பாறைகளை உடைத்து டெம்போக்கள் மூலம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது,...
விளையாட்டு செய்திகள்
IPL 2026: “இம்பாக்ட் பிளேயர் விதியில் விருப்பமில்லை” – அக்சர் படேல் பகிர்வு
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில், இம்பாக்ட் பிளேயரை அணியில் 12-வது வீரராக பயன்படுத்துவது குறித்து தனது கருத்தை டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பகிர்ந்துள்ளார்.
ஏற்கெனவே...
ஐபிஎல் 2026 அலசல்: இளமை துள்ளலுடன் களமிறங்கும் சிஎஸ்கே
ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் சிஎஸ்கே அணி குறித்த ஓர் பார்வை...
5 முறை கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணி கடந்த...
சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக நடந்த சிஎஸ்கே ரீயூனியன் விழா
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரீயூனியன் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மைதானத்தில் ஏராளமான சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.
வரும் 28-ம் தேதி முதல் சிஎஸ்கே உள்ளிட்ட10...
ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்காக 3-வது வீரராக களமிறங்குகிறார் ரிஷப் பந்த்
வரும் ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்காக ரிஷப் பந்த் 3-வது வீரராக களமிறங்கப் போவதாக தெரியவந்துள்ளது. 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப்...
விடிய விடிய அழுத வங்கதேச வீரர்கள் – கதறவிட்ட தோனி படை | மறக்க முடியுமா?
2016 டி20 உலகக் கோப்பையில் இதே தினத்தில் அன்று பெங்களூருவில் நடந்த அதிசயம் நம் நெஞ்சங்களில் ஆழமாக பதிந்திருக்கும். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்ற அந்த விறுவிறுப்பான டி20 ஆட்டம் கடைசியில்...
மாநில செய்திகள்
சென்னை: ஏமாற்றி காரை ரூ.7 லட்சத்துக்கு விற்று விட்டதால் ஆத்திரம்: வியாபாரியை கடத்தி தாக்கிய...
முகப்பேர், ரெட்டிப்பாளையத்தில் வசித்து வருபவர் சரவணன் (54). பழைய கார்களை விற்பனை செய்து வருகிறார். கடந்த 21-ம் தேதி மதியம் இவர், தனது மகனுடன் முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட...
சினிமா செய்திகள்
‘நாங்க நாலு பேரு’ – கருப்பு படத்தின் அடுத்த சிங்கிள் பாடலை வெளியிட்டது படக்குழு
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. வரும் மே மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க நாலு பேரு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில்...
உலக செய்திகள்
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு
மத்திய கிழக்கு பகைமையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா - ஈரான் இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதால் ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவும்...














































