மாநில செய்திகள்
மேகேதாட்டு குறித்த கர்நாடக முதல்வர் கருத்துக்கு திமுக அரசு வாய் திறக்காதது ஏன்? –...
‘முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரியில் மேகேதாட்டு அணையால் தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை என்று கர்நாடக முதல்வர் கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. கர்நாடக முதல்வரின் கருத்து தமிழகத்தைப் பாலைவனமாக்க வழிவகுக்கும்....
கன்னியாகுமரி செய்திகள்
உலக செய்திகள்
உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்: ட்ரம்ப் பேச்சு
H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன்,...
தேசிய செய்திகள்
ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் சரண்: ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர்
மாவோயிஸ்ட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தேடுல் வேட்டைகள் நடத்தப்படும் அதே நேரத்தில், சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளும் அளிக்கப்படுகின்றன. இதனால் சரணடையும் மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜார்க்கண்ட்...
Most popular
குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்
கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...
குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்
குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...
நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...
பத்மநாபபுரம்: குத்தகைக்காரர் தூக்கிட்டு தற்கொலை
பத்மநாபபுரம் அரண்மனையில் செருப்பு பாதுகாக்கும் குத்தகை எடுத்து இருந்த ராமச்சந்திரன் (59), மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்து வந்தார். நேற்று வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால், அவரது மகன் மாடியில் சென்று...
குன்னத்தூர்: அனுமதியின்றி பாறை உடைப்பு – வழக்கு
தும்பாலி பகுதியைச் சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உரிய அனுமதி இன்றி பாறைகள் உடைக்கப்படுவதாக குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்றபோது, பாறை உடைக்கும்...
மார்த்தாண்டம்: கூட்டுறவு வார விழா நாளை நடக்கிறது
நாளை (வெள்ளிக்கிழமை) மார்த்தாண்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும்...
குமரி: ரயில் நிலையத்தில் வனத்துறை அதிகாரியின் நகை திருட்டு
கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் வனத்துறை பெண் அதிகாரியின் 3 சவரன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பிய வடமாநில தொழிலாளியை காவல் துறையினர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்தனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வனத்துறை...
புதுக்கடை: வீட்டில் நின்ற பசுமாடு திருட்டு போலீசில் புகார்
மணியாரம்குன்று பகுதியைச் சேர்ந்த சூசைமுத்து (72) என்பவர் வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். சுமார் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மாட்டை,...
தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கலை இயக்குநர் ( ஆர்ட் டைரக்டர் ) தோட்டா தரணிக்கு, பிரான்ஸ்...
விளையாட்டு செய்திகள்
நியூஸிலாந்து தொடரில் இருந்து இந்திய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றிருப்பார்கள்: பயிற்சியாளர் டென் டஸ்ஷேட் நம்பிக்கை
தெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை...
2025-ஐ நம்பர் 1 இடத்துடன் நிறைவு செய்கிறார் அல்கராஸ்
இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் கலந்துகொண்டு ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றனர். இதில் ஸ்பெயினின்...
பும்ராவை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: கிரேம் ஸ்மித் அறிவுரை
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (14ம் தேதி)...
டெஸ்ட் அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிப்பு
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டிருந்தார். முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நாளை தொடங்க உள்ள...
ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு
வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில்...
மாநில செய்திகள்
“பாஜகவில் சேருவதாக பொய் தகவல் பரப்புகின்றனர்!” – எஸ்.பி.வேலுமணி ஆவேசம்
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் சேருவதாக பொய்தகவல் பரப்புகின்றனர். வெறும் 3 முதல் 4 சதவீத வாக்காளர்கள் உள்ள பாஜகவில், அதிமுகவினர் சேருவார்களா என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கூறினார்.முன்னாள்...











































