முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் ஒருவா் கைது
களியக்காவிளை அருகே வீடு புகுந்து 5 சவரன் நகை திருடிய வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்தவா் நான்கரை மாதங்களுக்குப் பின் கைது செய்யப்பட்டாா்.
களியக்காவிளை ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்த ஜான்மேரி மாா்க்ரெட் (67) என்பவா்,...
பாறைகளை உடைத்து கடத்த முயற்சி
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் அனுமதியின்றி பாறைகளை உடைத்துக் கடத்த முயன்ற மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் ஒருவா் கைது
களியக்காவிளை அருகே வீடு புகுந்து 5 சவரன் நகை திருடிய வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்தவா் நான்கரை மாதங்களுக்குப் பின் கைது செய்யப்பட்டாா்.
களியக்காவிளை ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்த ஜான்மேரி மாா்க்ரெட் (67) என்பவா்,...
பாறைகளை உடைத்து கடத்த முயற்சி
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் அனுமதியின்றி பாறைகளை உடைத்துக் கடத்த முயன்ற மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை...
நாகா்கோவில் அருகே பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை: பள்ளி முன் மாணவா்கள் மறியல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அருகேயுள்ள பூதப்பாண்டி, குறத்தியறை கீரன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா்தாமஸ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி லென்சி. இவா்களது மகன் கவின்ஜெனில் (16), நாகா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்...
நாகா்கோவில் பள்ளி மாணவா் தற்கொலை: 3 ஆசிரியா்கள் பணியிடமாற்றம்
நாகா்கோவில் அரசுப் பள்ளியில் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, அப்பள்ளியின் தலைமையாசிரியா் உள்பட 3 ஆசிரியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, குறத்தியறை, கீரன்குளம் பகுதியைச் சோ்ந்த...
நாகா்கோவிலில் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: ரூ. 50,000 அபராதம்
நாகா்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட திடீா் சோதனையில் தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பைகளைப் பறிமுதல் செய்து, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா உத்தரவின்பேரில், மாநகர நல...
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டதால், கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு...
உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்தவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
நாகா்கோவிலில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவா் அசோக். இவா் ரோந்து...
சீருடையுடன் மது அருந்திய கல்லூரி மாணவா்கள்: மதுக் கூடத்தை மூட எஸ்.பி. உத்தரவு
நாகா்கோவில், ஒழுகினசேரி தனியாா் மதுக் கூடத்தில் கல்லூரி மாணவா்கள் சீருடையுடன் மது அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்து, மதுக் கூடத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டாா்.
ஒழுகினசேரி...
கள்ளக்கடல் நிகழ்வு: கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கன்னியாகுமரி,
தென் இந்திய கடற்கரை பகுதிகளுக்கு இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, தென் தமிழ்நாடு (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளை...
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கருங்கல் அருகே செவிலியர் கல்லூரி மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல்துறையைக் கண்டித்து, கருங்கல் ஆட்டோ நிலையம் முன் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக...
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.28-ந்தேதி உள்ளூர் விடுமுறை
கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படும் ஸ்ரீநாராயண குருவை பின்பற்றுவோர்கள் கன்னியாகுமரியில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவரது பிறந்த நாளை விடுமுறை நாளாகக் குறிப்பிட வேண்டும் என சமூக மக்கள் தொடர்ந்து கோரிக்கை...
குமரியில் ஒரு “நாகர்கோவில் காசி!” காதலிப்பதாக பெண்களை மோசம் செய்து 70 சவரன் பறித்த ஜெனிஷ் கைது!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், களியக்காவிளை, புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பதாக கூறி நம்ப வைத்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து ஏமாற்றிய...
கன்னியாகுமரி: ஆசிரியர்கள் கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கேரள மாணவி ஒருவர், கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில்...
கன்னியாகுமரி: பொருட்காட்சியில் ‘டிராகன் ரெயில்’ தடம்புரண்டு விபத்து – 7 பேர் காயம்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாவுபலி பொருட்காட்சி கடந்த 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சுதந்திர...
பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது
பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம்
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய டிக்சன் (வயது 27), பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, ஆபாச காட்சிகளை பதிவு...
விளையாட்டு செய்திகள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த ஷுப்மன் கில்: SL vs IND
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த...
நூலிழையில் தொங்கும் அரையிறுதி வாய்ப்பு: இந்தியா – அர்ஜெண்டினா இன்று பலப்பரீட்சை | Hockey WC
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 2-வது சுற்றில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நேற்று முன்தினம்...
டெஸ்ட் தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலிய அணி: 2 நாட்களுக்குள் போட்டி முடிவடைந்தது
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றம் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 1-1 என சமன் செய்தது.
ஆஸ்திரேலியாவின் மெக்கே நகரில்...
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: முதல் நாளில் இந்தியா 300 ரன்கள் குவிப்பு
இலங்கை அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் சதம் விளாசி...
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து அடுத்த ஆண்டு ஜூன் 24-ல் தொடக்கம்
பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2027-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 25 வரை பிரேசிலில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில்...
மாநில செய்திகள்
ஆவணி முதல் முகூர்த்த நாளில் முருகன் கோயில்களில் களைகட்டிய திருமண விழாக்கள்
ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இதனால் கோயில்களில்...
சினிமா செய்திகள்
‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’யில் 90’ஸ் கிட்ஸ்
பரிதாபங்கள் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் திரைப்படம் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’. இதில் ஹரிபிரியா நாயகியாக நடிக்க, ஷீபா கிறிஸ்டி, அருள் டி.ஷங்கர், எலிசபெத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரஷாந்த் ஆர்வின் இசையமைக்கும்...
உலக செய்திகள்
சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் 56 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள்
அமெரிக்காவின் ஒஹியோ நகரில் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் அமெரிக்காவின் கோ கோ காஃப், செக் குடியரசின் சாரப்...


















































