மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்து, திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளது. சுற்றுலா...
செம்மாங்குளம் புனரமைப்புப் பணிகளை கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சி ஒழுகினசேரி பகுதியிலுள்ள 18 ஏக்கர் பரப்பளவிலான செம்மாங்குளம், 100 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் கொட்டும் மழையிலும் நேரில் ஆய்வு செய்தார்....
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்து, திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளது. சுற்றுலா...
செம்மாங்குளம் புனரமைப்புப் பணிகளை கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சி ஒழுகினசேரி பகுதியிலுள்ள 18 ஏக்கர் பரப்பளவிலான செம்மாங்குளம், 100 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் கொட்டும் மழையிலும் நேரில் ஆய்வு செய்தார்....
இரணியல்: பணம் மோசடி -தம்பதி மீது வழக்கு
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (32) என்பவரிடம், இரணியல் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் ஜெயராஜ், துபாயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, அவரது மனைவி லிபினாவின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சத்தை பெற்றுள்ளார். வேலை வாங்கி கொடுக்காததால் ஏமாற்றமடைந்த ஜெயக்குமார்,...
பேச்சிப்பாறை: அணை நீர்மட்டம் 35 அடியை தாண்டியது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....
நித்திரவிளை: ஆற்றில் வாலிபர் மாயம் ; 2-ம் நாளாக தேடுதல்
நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த 22 வயது அபி, சென்னையில் வேலை பார்த்துவிட்டு தற்போது சொந்த ஊரில் உள்ளார். நேற்று மதியம் நண்பர்களுடன் கணபதியான்கடவு ஆற்றின் கரையில் பேசிக்கொண்டிருந்தபோது, ஆற்றில் குதித்து நீந்த முயன்றார். ஆற்றில் தண்ணீர்...
பேயங்குழி: இரட்டைக்கரை கால்வாய் கலெக்டர் ஆய்வு
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்குப் பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் இன்று 11-ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கால்வாயில் தூர்வாரப்பட்டதன் மூலம் நீரோட்டம் சீராக உள்ளதா...
குமரியில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு படையினர் விழிப்புணர்வு
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், இன்று 11-ம் தேதி, பேருந்து நிலையங்களில் சிங்கப் பெண் சிறப்புப் படையினர் பொதுமக்கள், பெண் பயணிகள், மற்றும் மாணவிகளிடம் நேரடியாகப் பேசி, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி...
புதுக்கடை: நர்சிங் மாணவி திடீர் மாயம் – புகார்
முஞ்சிறை பகுதியைச் சேர்ந்த சந்தியா மோகன் என்பவரின் மகள் சௌமியா (19), பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும்...
குமரி: 2 கார்களில் 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ. எம் பாரதி தலைமையில், நேற்று இரவு 9.30 மணிக்கு தேங்காப்பட்டணம் அருகே கேரளா பதிவெண் கொண்ட 2 சொகுசு கார்கள் சோதனை செய்யப்பட்டன....
திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே அந்தியோதயா ரயில் ரத்து
இம்மாதம் 21 முதல் 30ஆம் தேதி வரை தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ரயிலும், 22 முதல் ஜூலை வரை நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயிலும் திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது....
தக்கலை: கோயிலில் நகை பணம் திருடியவர் கைது
பரைக்கோடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் சம்பவ தினம் இரவு மர்ம நபர் புகுந்து சாமி சிலையில் இருந்து சுமார் ஒரு கிராம் தங்க நகை மற்றும் உண்டியல் பணத்தை திருடி சென்றார். இது...
திருவட்டாறு: பள்ளிவேன் மோதி ஒருவர் பலி
திருவட்டாறு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (63) தனது மனைவி சுசீலாவுடன் (60) சிறுநீரக டயலிசிஸ் சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிக்கு ஆட்டோவில் சென்றார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது, எதிரே வந்த...
குழித்துறை: நகராட்சி கவுன்சிலர்கள் போராட்டம் வாபஸ்
குழித்துறை நகராட்சி ஆணையாளர் வெங்கடாஜலபதி கவுன்சிலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு பகலாக நடைபெற்றது. நெல்லை மண்டல அதிகாரி ரவீந்திரன், நகராட்சி தலைவர்...
கொல்லங்கோடு: அரசு பஸ் மோதி மூதாட்டி சாவு
கிராத்தூர் பகுதியில் சாலையை கடக்கும் போது அரசு பேருந்து மோதி படுகாயமடைந்த ரெபேக்காள் (68) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் மதியம் இந்த சம்பவம் நடைபெற்றது. நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்...
குமரியில்: சிறுமிக்கு பாலியல் கொடுமை; வாலிபருக்கு சிறை
கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெரின் (29) என்பவர், 2019 ஆம் ஆண்டு 9 வயது பள்ளி மாணவியை மாத்தூர் தொட்டிப்பாலம் சுற்றி காண்பிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை...
விளையாட்டு செய்திகள்
குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக், நார்வே அணிகள் எப்படி? | FIFA WC 2026
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஐ’ பிரான்ஸ், செனகல், ஈராக்,...
குரூப் ‘ஜி’ பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து அணிகள் எப்படி? | FIFA WC 2026
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘ஜி’ பெல்ஜியம், எகிப்து, ஈரான்,...
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சாதனை வெற்றி
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை வென்றது.
நியூசண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற...
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம்
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ள பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தமிழ்நாடு...
வைபவ் சூர்யவன்ஷி திறமையும், ஐபிஎல் கிரிக்கெட் அமைப்பின் நோ
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள், அதிக ரன்கள், உலக பவுலர்கள் வீசும் பந்தையெல்லாம் அலட்சியமாக மைதானத்துக்கு வெளியே அனுப்பும் திறன் ஆகியவற்றால் உலக கிரிக்கெட் ஜாம்பவான்களையே வாய்ப்பிளக்க வைத்துள்ளார் வைபவ்...
மாநில செய்திகள்
பலத்த மழையால் குற்றாலம், மணிமுத்தாறு, திற்பரப்பு அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் பலத்த மழை காரணமாக குற்றாலம், மணிமுத்தாறு, திற்பரப்பு அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில், கடந்த ஒரு வாரமாக...
சினிமா செய்திகள்
‘ரேனிகுண்டா 2’ முதல் பார்வை வெளியீடு
ஆர்.பன்னீர் செல்வம் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியாகி கவனிக்கப்பட்ட படம், ‘ரேனிகுண்டா’. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் ஜானி, சனுஷா, தீப்பெட்டி...
உலக செய்திகள்
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தம்: ஈரான் ராணுவம் அறிவிப்பு
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. போர் பதற்றம் தீவிரமடைந்த நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு, அமைதிக்கான பாதையில் வெளிச்சத்தைக் கூட்டி இருக்கிறது.
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக...



















































