மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: கடலில் தீப்பற்றி எரிந்த விசைப்படகு
தூத்துக்குடி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கடலுக்குச் செல்லத் தயாராக இருந்த ஒரு விசைப்படகு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும்...
குமரியில் போக்குவரத்து மாற்றம்; SP அதிரடி உத்தரவு
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நாகர்கோவில் - ஒழுகினச்சேரி பகுதியில் நடைபெற்று வரும் பாலம் பணியை விரைந்து முடிக்கும் நோக்கில், நாளை முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார். வடசேரியில் இருந்து ஒழுகினச்சேரி...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: கடலில் தீப்பற்றி எரிந்த விசைப்படகு
தூத்துக்குடி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கடலுக்குச் செல்லத் தயாராக இருந்த ஒரு விசைப்படகு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும்...
குமரியில் போக்குவரத்து மாற்றம்; SP அதிரடி உத்தரவு
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நாகர்கோவில் - ஒழுகினச்சேரி பகுதியில் நடைபெற்று வரும் பாலம் பணியை விரைந்து முடிக்கும் நோக்கில், நாளை முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார். வடசேரியில் இருந்து ஒழுகினச்சேரி...
தக்கலை: மரத்தில் பைக் மோதி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த 26 வயது எலக்ட்ரீசியன் ஆஸ்பின் நிக்சன், நேற்று முன்தினம் ஜிஜோவுடன் பைக்கில் சென்றபோது காட்டாத்துறை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது. இதில் ஆஸ்பின்...
குமரி: சாலையில் கிடந்த பணம் போலீஸில் ஒப்படைத்த மாணவன்
குழித்துறை பெருந்தெருவைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர் சூரிய பிரசாத், மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் கண்டெடுத்த ரூ.60,000 பணத்தை தனது தாய் அம்பளியுடன் மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். மாணவனின் நேர்மையைப் பாராட்டி சப்-இன்ஸ்பெக்டர்...
நித்திரவிளை: திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் மாயம்
திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்ற மனைவி வீடு திரும்பாததால் கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். சின்னத்துறை ஜூட்ஸ் காலனியை சேர்ந்த மீனவர் ஜெர்பின் (32) என்பவரின் மனைவி சுபினா...
யானைகள் தாக்குதலிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். குமரி மாவட்டத்தில் பொதுமக்களை யானைகள் தாக்கும் சம்பவங்களைத் தடுக்க அரசு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அவர்...
குளச்சல்: கடலோர கிராமங்களில் போலீஸ் எஸ் பி கண்காணிப்பு
குமரி மாவட்டம் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவுடன் 60 நாள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. இன்று முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்கின்றன. இதை அடுத்து நேற்று...
திருவட்டாறு ஸ்ரீராமன்கோணம் அய்யா நாராயண பதியில் சாமி ஊர்வலம்
திருவட்டாறு ஸ்ரீராமன்கோணம் அய்யா நாராயண வைகுண்ட செல்லப்பதியில் 10 நாட்கள் திருஏடு வாசிப்பு விழா நேற்று இரவு நிறைவடைந்தது. விழாவின் 10-ம் நாளான நேற்று இரவு, அய்யா அலங்கார கருட வாகனத்தில் எழுந்தருளினார்....
பளுகல்: கோவிலில் அலுவலக பூட்டை உடைத்து ரூ. 50, 000 திருட்டு
பளுகல் அருகே நெய்தல்வேலி பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி கோயிலில், நேற்று முன்தினம் பூஜைகள் முடிந்த நிலையில், நேற்று காலை கோயில் அலுவலக கதவு உடைக்கப்பட்டு காணப்பட்டது. உள்ளே மேஜை டிராயர் உடைக்கப்பட்டு, அதிலிருந்து...
நித்திரவிளை: ஆற்றில் மாயமான வாலிபர்.. 3-ம் நாள் உடல் மீட்பு
நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த அபி (22) என்பவர், 12-ம் தேதி நண்பர்களுடன் கணபதியான்கடவு ஆற்றின் கரையில் பேசிக் கொண்டிருந்தபோது ஆற்றில் குதித்து நீந்த முயன்றார். அதிக நீர்வரத்து காரணமாக அவர் அடித்துச் செல்லப்பட்டார்....
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்து, திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளது. சுற்றுலா...
செம்மாங்குளம் புனரமைப்புப் பணிகளை கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சி ஒழுகினசேரி பகுதியிலுள்ள 18 ஏக்கர் பரப்பளவிலான செம்மாங்குளம், 100 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் கொட்டும் மழையிலும் நேரில் ஆய்வு செய்தார்....
இரணியல்: பணம் மோசடி -தம்பதி மீது வழக்கு
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (32) என்பவரிடம், இரணியல் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் ஜெயராஜ், துபாயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, அவரது மனைவி லிபினாவின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சத்தை பெற்றுள்ளார். வேலை வாங்கி கொடுக்காததால் ஏமாற்றமடைந்த ஜெயக்குமார்,...
பேச்சிப்பாறை: அணை நீர்மட்டம் 35 அடியை தாண்டியது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....
நித்திரவிளை: ஆற்றில் வாலிபர் மாயம் ; 2-ம் நாளாக தேடுதல்
நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த 22 வயது அபி, சென்னையில் வேலை பார்த்துவிட்டு தற்போது சொந்த ஊரில் உள்ளார். நேற்று மதியம் நண்பர்களுடன் கணபதியான்கடவு ஆற்றின் கரையில் பேசிக்கொண்டிருந்தபோது, ஆற்றில் குதித்து நீந்த முயன்றார். ஆற்றில் தண்ணீர்...
விளையாட்டு செய்திகள்
துனீசியாவை துவம்சம் செய்தது சுவீடன்: 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோவின் மொன்டெர்ரியில் உள்ள எஸ்டாடியோ மைதானத்தில் நேற்று ‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சுவீடன் - துனீசியா அணிகள் மோதின.
7-வது நிமிடத்தில் சுவீடன் முதல்...
டிஎன்பிஎல் 10-வது சீசனுக்காக 103 வீரர்கள் தக்கவைப்பு
10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 23 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜூலை 3-ல்...
மதில் சுவராய் நின்ற 40 வயது கோல்கீப்பர் வோசின்ஹா: ஸ்பெயினை கோலின்றி தடுத்து சாதனை!
அமெரிக்காவின் ஜியார்ஜியா, அட்லாண்டா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பை ஹெச் பிரிவு ஆட்டத்தில் நட்சத்திர வீரர்கள் கொண்ட ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் அணியை 50 லட்சம் மக்கள் தொகையே கொண்ட உலகக்...
‘அதென்ன கைகுலுக்காமல் போகும் பழக்கம்?!’ – பாகிஸ்தான் பயிற்சியாளர் வேதனை | Women’s T20 WC
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ஆட்டத்துக்கு முன்பும், ஆட்டத்துக்கு பிறகும் கைகுலுக்கல் தொடர்பான கேள்விகள் எழுவது வழக்கமாகிவிட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அன்று நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை...
ஸ்பெயினுக்கு அதிர்ச்சி; பெல்ஜியம் – எகிப்து ஆட்டம் டிரா | FIFA WC: Match Momentum
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இதன் குரூப் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் குரூப்-ஜி மற்றும் ஹெச் பிரிவில் இடம்பெறுள்ள ஸ்பெயின்...
மாநில செய்திகள்
‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்துக்கு முதல்வர் ரூ.48 லட்சம்...
வீர தீரச் செயலுக்காக இந்திய அரசின் ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரத்தை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். தமிழக அரசு சார்பில்...
சினிமா செய்திகள்
விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ பட வெளியீட்டுக்கு எதிரான மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு
‘துருவ நட்சத்திரம்’ திரைப் படத்தை ஜூன் 15-ம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு...
உலக செய்திகள்
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப், ஈரான் சபாநாயகர் ஆன்லைனில் கையெழுத்து
மத்திய கிழக்கில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இரு நாடுகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆன்லைன் மூலமாக...























































