மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரியில் இரட்டை கொலை: பரபரப்பு தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே கண்ணாம்பிவிளையில் லிங்கசாமி, சிங்கம் ஆகியோர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவருடன் இருவரும் மது அருந்தும் போது...
வேர்க்கிளம்பி: கல்வி உதவி வழங்கிய எம் எல் ஏ
வேர்க்கிளம்பியில் பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்டின் 7-ம் கட்ட கல்வி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. டிரஸ்ட் தலைவர் எஸ். காட்சே தலைமையில் நடந்த இந்த விழாவில், பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. ஆர். செல்லசுவாமி நலத்திட்ட...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரியில் இரட்டை கொலை: பரபரப்பு தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே கண்ணாம்பிவிளையில் லிங்கசாமி, சிங்கம் ஆகியோர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவருடன் இருவரும் மது அருந்தும் போது...
வேர்க்கிளம்பி: கல்வி உதவி வழங்கிய எம் எல் ஏ
வேர்க்கிளம்பியில் பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்டின் 7-ம் கட்ட கல்வி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. டிரஸ்ட் தலைவர் எஸ். காட்சே தலைமையில் நடந்த இந்த விழாவில், பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. ஆர். செல்லசுவாமி நலத்திட்ட...
பேச்சிப்பாறை: தந்தை கொலை ; மகன், மருமகளுக்கு சிறை
சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த வழக்கில், பேச்சிப்பாறை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் (81) என்பவரின் மகன் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி பரப்பி उर्फ சுசீலா ஆகிய இருவருக்கும் பத்மநாதபுரம்...
தேமானூர்: புனித தோமையார் ஆலய விழா துவக்கம்
ஆற்றூர் அருகே தேமானூர் புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க ஆலயத்தில் குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் ஜெபமாலை, மாலை ஜெபம், நவநாள் ஜெபம், நேர்ச்சை தட்டு அர்ச்சிப்பு, திருக்கொடி பவனியைத்...
மூலச்சல்: அரசு பள்ளியில் டேப்லெட் திருட்டு
தக்கலை அடுத்த மூலச்சலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், விடுமுறை முடிந்து திறக்கப்பட்டபோது தலைமை ஆசிரியர் அறை பூட்டு உடைக்கப்பட்டு 3 டேப்லெட்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் லாரன்ஸ் அளித்த...
பத்மநாபபுரம்: அரசு மருத்துமனையில் கலெக்டர் ஆய்வு
தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு தலைமைய மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உள்நோயாளிகளிடம் மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்களா என கேட்டறிந்தார். மாவட்ட சுகாதார...
களியக்காவிளை: சாலையோரம் மயங்கி கிடந்த தொழிலாளி சாவு
வன்னியூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான தொழிலாளி ஜெபராஜ், 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தாலும், மது அருந்தும் பழக்கத்தாலும் மனைவியை இழந்த நிலையில், களியக்காவிளை சந்தை அருகே...
புதுக்கடை: வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி
புதுக்கடை வெள்ளையம்பலம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (57) தனது தாயார் சரஸ்வதி (78) வீட்டில் தனியாக வசித்து வருவதை அறிந்திருந்தார். நேற்று முன்தினம் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், நேற்று வீட்டிற்குச்...
மகளிர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு மைதான வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் விடுதியில், மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு தயாரிக்கும் முறைகள் மற்றும்...
இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் ; கலெக்டர் பார்வை
குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுமார் 2.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த இரணியல் அரண்மனையை ரூ. 4.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று...
குமரி: வழிப்பறி குற்றவாளிக்கு 3 வருட சிறை
குலசேகரம், செருப்பாலூர் முத்தாரம்மன் திருக்கோவில் தலைவரிடம் 2022-ல் ஆயுதத்தை காட்டி பணம் பறித்த வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்த முத்தையா (23) என்பவருக்கு பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரமசிவதாஸ் 3...
குமரி: சிறுமிக்கு பாலியல்; குற்றவாளிக்கு குண்டாஸ்
மெதுகும்மெல் முண்டபிலாவிளை பகுதியைச் சேர்ந்த ஜோபின் (20) மீது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவாகி, போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி,...
கொல்லங்கோடு: பெட்ரோல் பங்கில் இறந்து கிடந்த ஊழியர்
கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் (65) என்பவர், சூழால் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். ஏற்கனவே தலையில் ரத்தக்கட்டு காரணமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று...
குமரி: அறக்கட்டளை மேலாளர் மீது தாக்குதல்!
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள 'ஜீவ காருண்யா' அறக்கட்டளை அலுவலகத்தில் மர்ம நபர் புகுந்து, சமூக சேவை செய்யக் கூடாது என்று கூறி மேலாளர் ஷீபாவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வடசேரி...
மேல்மிடாம்: நண்பன் மனைவிக்கு பாலியல் தொல்லை ; வாலிபர் கைது
மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் யோவான். இவரது மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது, யோவானின் நெருங்கிய நண்பர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் கெட்ட வார்த்தைகள் பேசி அந்தப்...
விளையாட்டு செய்திகள்
டெஸ்ட் தொடரை வென்றது நியூஸிலாந்து அணி
இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வந்தது.
இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 438 ரன்களும், இங்கிலாந்து 354 ரன்களும் எடுத்தன. 84...
அயர்லாந்து அணிக்கு எதிரான தோல்வியை நம்ப முடியவில்லை: இந்திய அணியின் துணை பயிற்சியாளர் வேதனை
அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 155 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி...
ஜெர்மனியை வெளியேற்றிய பராகுவே; ஜப்பானை வீழ்த்திய ‘பிரில்லியண்ட்’ பிரேசில் | FIFA WC 2026
நடப்பு ஃபிபா உலகக் கோப்பையின் 19-வது போட்டி நாளில் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 32 நாக்-அவுட் ஆட்டங்கள் ரசிகர்களுக்கு பரபரப்பான தருணங்களை வழங்கின. பிரேசில் ஜப்பானை 2-1 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு...
தோல்விக்குப் பிறகு ரசிகர்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்த ஜப்பான் பயிற்சியாளர் | FIFA WC 2026
நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ஆஃ32 சுற்றில் தோல்விக்கு பிறகு தங்களது ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்தான் ஜப்பான் அணியின் பயிற்சியாளர் ஹாஜிம் மோரியாசு. இது சமூக...
பெனால்டி ஷூட் அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்திய மொராக்கோ | FIFA WC 2026
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தியது மொராக்கோ.
மெக்சிகோவில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இந்த சுற்றில் சம...
மாநில செய்திகள்
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை 8 வண்ணங்களில் அடையாளப்படுத்தி கண்காணிப்பில் வைக்க திட்டம்
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை தீவிரமாக கண்காணிக்க தமிழக காவல்துறை புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை அவர்களின் குற்றத்தின் தன்மை மற்றும் ஆபத்தின்...
சினிமா செய்திகள்
“இப்போது படம் வெளியாவது ஓடிடி கையில்தான் இருக்கிறது” – ஆர்.கே.செல்வமணி கருத்து
அறிமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ் நாராயணன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘லவ் ஓ லவ்’. நாக துர்கா, செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஸினிமா மீடியா சார்பில்...
உலக செய்திகள்
வெனிசுலா: இடிபாடுகளில் இருந்து 96 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தந்தை, மகன்
வெனிசுலா நாட்டில் கடந்த வாரம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1,500 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அங்கு இடிபாடுகளில் இருந்து 96 மணி நேரத்துக்கு பின் தந்தையும், மகனும்...






















































