மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
மகளிர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு மைதான வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் விடுதியில், மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு தயாரிக்கும் முறைகள் மற்றும்...
இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் ; கலெக்டர் பார்வை
குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுமார் 2.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த இரணியல் அரண்மனையை ரூ. 4.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
மகளிர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு மைதான வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் விடுதியில், மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு தயாரிக்கும் முறைகள் மற்றும்...
இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் ; கலெக்டர் பார்வை
குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுமார் 2.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த இரணியல் அரண்மனையை ரூ. 4.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று...
குமரி: வழிப்பறி குற்றவாளிக்கு 3 வருட சிறை
குலசேகரம், செருப்பாலூர் முத்தாரம்மன் திருக்கோவில் தலைவரிடம் 2022-ல் ஆயுதத்தை காட்டி பணம் பறித்த வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்த முத்தையா (23) என்பவருக்கு பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரமசிவதாஸ் 3...
குமரி: சிறுமிக்கு பாலியல்; குற்றவாளிக்கு குண்டாஸ்
மெதுகும்மெல் முண்டபிலாவிளை பகுதியைச் சேர்ந்த ஜோபின் (20) மீது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவாகி, போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி,...
கொல்லங்கோடு: பெட்ரோல் பங்கில் இறந்து கிடந்த ஊழியர்
கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் (65) என்பவர், சூழால் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். ஏற்கனவே தலையில் ரத்தக்கட்டு காரணமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று...
குமரி: அறக்கட்டளை மேலாளர் மீது தாக்குதல்!
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள 'ஜீவ காருண்யா' அறக்கட்டளை அலுவலகத்தில் மர்ம நபர் புகுந்து, சமூக சேவை செய்யக் கூடாது என்று கூறி மேலாளர் ஷீபாவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வடசேரி...
மேல்மிடாம்: நண்பன் மனைவிக்கு பாலியல் தொல்லை ; வாலிபர் கைது
மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் யோவான். இவரது மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது, யோவானின் நெருங்கிய நண்பர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் கெட்ட வார்த்தைகள் பேசி அந்தப்...
இரணியல்: 49 மது பாட்டில்களுடன் 2 பேர் கைது
இரணியல் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில்...
மார்த்தாண்டம்: குளத்தின் கரை உடைப்பு; கும்பல் மீது வழக்கு
சிராயன்குழி பகுதியில் உள்ள பம்மக்குளம் குளத்தின் கரையை சிலர் சேதப்படுத்தியதாக நீர்வளத் துறைக்கு புகார் வந்துள்ளது. நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, பொக்லைன் இயந்திரம்...
நித்திரவிளை: மாமியாருக்கு கொலை மிரட்டல்; மருமகன் மீது வழக்கு
எஸ் டி மாங்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீஜா (44) என்பவர், தனது மகள் பெமியை திருமணம் செய்துகொண்ட லெனின் (30) என்பவர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். லெனின், கடந்த 21ம்...
மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,432 சிறப்பு பேருந்து இயக்கம்
மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,432 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: ஜூன்...
இருளப்பபுரத்தில் குடோனில் திடீர் தீ
நாகர்கோவில் இருளப்புரம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பழைய பொருட்கள் குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் இருந்த பொருட்கள் மளமளவென தீயில் எரிந்து சாம்பலானது. சுமார் 1...
இரணியல்: கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
மடத்தட்டுவிளையைச் சேர்ந்த ஜெயபாலன் (54) என்பவர், வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2004-ம் ஆண்டு டேவிட் மைக்கேல் ராஜ் (27) என்பவரைக் கொலை செய்த வழக்கில், பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிபதி நேற்று...
குமரி: மாயமான கல்லூரி மாணவியை கோவையில் மீட்ட போலீஸ்
திருவட்டாறு பகுதியை சேர்ந்த செலின் என்ற மாணவி, சென்னையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 12ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, சைபர்...
திருவட்டாறு: தீயில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்
திருவட்டாறு அருகே அணைக்கரை பகுதியைச் சேர்ந்த 77 வயதான கோமதி, தனியாக வசித்து வந்தார். அவரது பேரன் தினசரி உணவு கொண்டு வந்து கொடுத்து வந்தார். நேற்று உணவு கொடுக்கச் சென்றபோது, மூதாட்டி...
விளையாட்டு செய்திகள்
200 போட்டிகளில் விளையாடி லூகா மோட்ரிக் சாதனை | FIFA WC 2026
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நேற்று குரோஷியா 1-0 என்ற கணக்கில் பனாமா அணியை வென்றது. இந்தப் போட்டியானது குரோஷிய அணி வீரர் லூகா மோட்ரிக்குக்கு 200-வது சர்வதேச போட்டியாக...
செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்: விஸ்வநாதன் ஆனந்த் கணிப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உஸ்பெகிஸ்தான், இந்தியாவுக்கு சவால் அளிக்கும் என்று 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று இந்திய விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் (எஸ்ஜேஎஃப்ஐ) சார்பில் விஸ்வநாதன் ஆனந்துக்கு...
6 உலகக் கோப்பைகளிலும் கோல் – கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை | FIFA WC 2026
6 உலகக் கோப்பைகளிலும் கோலடித்த வீரர் என்ற சாதனையை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி மைதானத்தில் போர்ச்சுகல் அணி 5-0 என்ற கோல்...
அன்டே புடிமிரின் அற்புத கோலால் பனாமாவை வீழ்த்தியது குரோஷியா | FIFA WC 2026
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் எல் பிரிவு ஆட்டத்தில் பனாமாவை, குரோஷியா அணி வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் குரோஷிய வீரர் அன்டே புடிமிர் அற்புதமான கோலை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
டொரண்டோவின் பிஎம்ஓ...
FIFA WC 2026: வினிசியஸ் அபாரம்; குரூப் சி-யில் பிரேசில் டாப்; தென் ஆப்பிரிக்கா வரலாறு!
2026 பிஃபா உலகக் கோப்பையின் 14-வது நாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஏ, பி, சி ஆகிய மூன்று குழுக்களின் லீக் சுற்று நிறைவுக்கு வந்தது. இதில் மெக்சிகோ, பிரேசில், சுவிட்சர்லாந்து ஆகியவை...
மாநில செய்திகள்
பழநியில் தனியாரிடம் வாங்கப்படும் 24 ஹெக்டேர் நிலம் கோயில் பெயருக்கே மாற்றப்படும்: ஐகோர்ட்டில் இந்து...
பழநியில் பக்தர்கள் வசதிக்காக தனியாரிடம் ரூ.58.54 கோடிக்கு வாங்கப்படும் 23.78.5 ஹெக்டேர் நிலம் கோயில் பெயருக்கே மாற்றப்படும் என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:...
சினிமா செய்திகள்
“நான் பேசினாலே பிரச்சினை தான்..!” – நடிகர் ரஜினி
“நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி நடிக்கும் 173-வது படத்தின் தலைப்பு...
உலக செய்திகள்
சீனாவில் கியூஆர் கோடு அட்டையுடன் யாசகம் கோரும் ரோபோ
சீனாவில் கியூஆர் கோடு அட்டையுடன் ஒரு ரோபோ தெருவில் மண்டியிட்டு யாசகம் கோரும் வீடியோ வைரலாக பரவிவருகிறது.
சீனாவின் ஹாங்சோ நகரை தலைமையிடமாகக் கொண்டு யூனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம்...























































