மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
பொன்மனை: பழங்குடியினருக்கு வீடுகள் -கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட தாட்கோ மூலம் பொன்மனை, கடையால் பேரூராட்சிகளில் 100 பழங்குடியினர் பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 73 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. இதன் அஸ்திவார பணிகளை மாவட்ட...
புதுக்கிராமத்தில் கார் மின்கம்பத்தில் மோதி விபத்து
கன்னியாகுமரி புதுக்கிராமம் பஸ் நிலையம் அருகே இன்று (மே 21) அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
பொன்மனை: பழங்குடியினருக்கு வீடுகள் -கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட தாட்கோ மூலம் பொன்மனை, கடையால் பேரூராட்சிகளில் 100 பழங்குடியினர் பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 73 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. இதன் அஸ்திவார பணிகளை மாவட்ட...
புதுக்கிராமத்தில் கார் மின்கம்பத்தில் மோதி விபத்து
கன்னியாகுமரி புதுக்கிராமம் பஸ் நிலையம் அருகே இன்று (மே 21) அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில்...
தவெக அமைச்சரவையில் இடம் பிடித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார், மேலூர் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சராக பெறுப்பேற்றுள்ளனர். இவர்களுக்கு என்ன துறை ஒதுக்கப்படும்...
நாகர்கோவிலில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல், டீசல் மற்றும் சி. என். ஜி விலை உயர்வை கண்டித்து, இடதுசாரி கட்சிகள் சார்பில் நாகர்கோவிலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி. பி. ஐ. (எம்) மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தலைமையில் நடைபெற்ற...
குளச்சல்: 14 பவுன் நகை, பணத்துடன் இளம் பெண் மாயம்
வாணியக்குடியைச் சேர்ந்த 24 வயதான அவந்திகா சினிமோள், தனியார் நிதி நிறுவன ஊழியர், தனது காதலனுடன் வீட்டை விட்டு மாயமானார். அவர் வீட்டில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ....
குலசேகரம்: கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேங்கபாறை விளை பகுதியைச் சேர்ந்த அஜித் (27) மற்றும் புல்லுவிளை பகுதி அபிஷேக் (26) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக...
களியக்காவிளை: கோவிலில் வெண்கல விளக்கு திருடியவர் கைது
மேக்கோடு பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோயிலில் இருந்து 36.5 கிலோ எடையுள்ள வெண்கல குத்துவிளக்கை திருடியதாக ஆல்வின் (34) என்ற கொத்தனார் கைது செய்யப்பட்டார். கோயில் தலைவர் குமார் சிங் அளித்த...
குமரி பெண் தலைமை காவலருக்கு தேசிய விளையாட்டில் பதக்கம்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மே 9 முதல் மே 13 வரை நடைபெற்ற அகில இந்திய காவல்துறையின் தேசிய பேட்மிண்டன் தொடர்-2026 போட்டியில், கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை பெண் தலைமை காவலர்...
விளவங்கோடு: 2 வாகனங்களில் 3 ஆயிரம் ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் K M. பாரதி தலைமையிலான குழுவினர், 20-ம் தேதி விளவங்கோடு வட்ட பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்....
கிள்ளியூர்: குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் 79 கடலோர குடியிருப்புகள், 19 வழியோர ஊரக குடியிருப்புகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிக்காக 5500 மீட்டர் நீளத்திற்கு 400மி. மீ விட்டமுள்ள OPVC...
பளுகல்: வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
மணிவிளை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (44) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரது மனைவி விஷ்ணுபிரியா (31) வங்கிப் பணியாளர் ஆவார். சதீஷ்குமாரின் குடிப்பழக்கத்தால் விஷ்ணுபிரியா குழந்தையுடன் தனது...
புதுக்கடை: தாக்குதலில் மூதாட்டி உயிரிழப்பு – வழக்கு பதிவு
தேங்காபட்டணம் பகுதியைச் சேர்ந்த பொன்னேசம் (70) என்பவரின் மகன் ஞானசேகர் (42) மற்றும் அவரது மனைவி ஆஷா இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ஆஷா தனது தாய் வீட்டில் புகார் அளித்தார். இதன்...
நாகர்கோவிலில் வாலிபருக்கு கத்திக்குத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ரமேஷ் என்பவரை 4 பேர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் மதன், வெங்கடேஷ், முகமது ஆசிஸ் மற்றும் அஜின்...
குளச்சல்: மது குடித்ததை தாயார் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த 32 வயதான கொத்தனார் நிஷாந்த், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...
மார்த்தாண்டம்: கல்லூரி தேர்வுக்கு சென்ற மாணவி மாயம்
திக்குறிச்சி பகுதியை சேர்ந்த மோகன் மகள் அர்ச்சனா (23), மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைசி தேர்வு எழுத செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர்...
விளையாட்டு செய்திகள்
பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சிஎஸ்கே? – இன்று குஜராத் டைட்டன்ஸுடன் மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதவுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில்...
ராஜஸ்தான் அணி வென்றால் சிஎஸ்கேவுக்கு சிக்கல்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் 4-வது அணி எது?
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) பிளே ஆஃப் சுற்றுக்கு...
“எப்போது வேண்டுமானாலும் 3 சிக்ஸர், பவுண்டரிகளை என்னால் விளாச முடியும்” – மனம் திறக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி
எப்போது வேண்டுமானாலும் 3 சிக்ஸர், பவுண்டரிகளை என்னால் விளாச முடியும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி...
2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றி வங்கதேச அணி சாதனை
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது வங்கதேச...
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 6-வது இடத்துக்கு சரிந்த இந்தியா
2025-27-ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி 6-ம் இடத்துக்கு சரிந்துள்ளது. சில்ஹெட் நகரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வங்கதேச அணி...
மாநில செய்திகள்
கமலி முதல் மரிய வில்சன் வரை: 23 அமைச்சர்களின் பின்புலக் குறிப்புகள்
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தவெக எம்எல்ஏ.க்கள் 21 பேர், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இரண்டு பேர் உள்பட 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களைப் பற்றிய பின்புலக் குறிப்புகள்...
சினிமா செய்திகள்
தமிழ், ஆங்கிலத்தில் ‘திருக்குறள்’ 2-ம் பாகம்
‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப் படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தைக் கடந்த ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இதை ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
பாராட்டைப் பெற்ற இப்படத்தின் தொடர்ச்சியாகத் திருக்குறள் படத்தில் இடம்பெறாத...
உலக செய்திகள்
“அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் ஆர்வம்; விரைவில் போர் முடிவுக்கு வரும்” – ட்ரம்ப்
“அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதை ஈரான் தீவிரமாக விரும்புவதால், மிக விரைவாக நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் டி.சி.-யில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு...

















































