மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரியில்: தீ குளித்த தவெக செயலாளர் உயிரிழப்பு
கூடங்குளம் அருகே செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக கிளைச் செயலாளர் இசக்கியப்பன்(41), விஜய் ஆட்சி அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தனது வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்....
ரீத்தாபுரம்: குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்
குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சியில் உள்ள கரையாக்குளம் விவசாயத்திற்கும், 3 ஆழ்குழாய் கிணறுகளுக்கும் ஆதாரமாக உள்ளது. கடந்த ஒரு வருடமாக குளத்தின் படித்துறை பகுதியில் விழுந்து கிடக்கும் மரத்தால் பொதுமக்கள் குளிப்பதற்கு சிரமப்படுகின்றனர்....
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரியில்: தீ குளித்த தவெக செயலாளர் உயிரிழப்பு
கூடங்குளம் அருகே செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக கிளைச் செயலாளர் இசக்கியப்பன்(41), விஜய் ஆட்சி அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தனது வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்....
ரீத்தாபுரம்: குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்
குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சியில் உள்ள கரையாக்குளம் விவசாயத்திற்கும், 3 ஆழ்குழாய் கிணறுகளுக்கும் ஆதாரமாக உள்ளது. கடந்த ஒரு வருடமாக குளத்தின் படித்துறை பகுதியில் விழுந்து கிடக்கும் மரத்தால் பொதுமக்கள் குளிப்பதற்கு சிரமப்படுகின்றனர்....
குலசேகரம்: டெம்போ மோதி 4 வயது குழந்தை சாவு
நாகக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரின் 4 வயது மகன் திஷான், சர்ச் திருவிழாவில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க நடன ஒத்திகை முடிந்து வீடு திரும்பும் போது, எதிரே வந்த டெம்போ மோதி...
பிஎஸ்என்எல் நெட்வொர்க் சீர்குலைவு: மக்கள் கொந்தளிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறுகாணி, பத்துகாணி, ஒருநூறாம்வயல், களியல் உள்ளிட்ட பல பகுதிகளில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருநூறாம்வயல் பகுதியில் வீட்டின் உள்ளே தமிழக நெட்வொர்க்கும், வெளியே கேரள நெட்வொர்க்கும் கிடைப்பதால்...
நாகர்கோவிலில் சாலையோரம் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில் கோட்டார் முதல் சவேரியார் கோவில் வரை சாலையோரம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதசாரிகள் சிரமப்படுவதோடு, விபத்துகளும் நிகழும் அபாயம் உள்ளது. இந்தச்...
குமரியில்: பெண் கடத்தல்; 15 பேர் மீது வழக்கு
குமாரகோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஆகாஷ் என்பவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் களியக்காவிளை மாணவி ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் விவகாரத்தில், மாணவி ஆகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், களியக்காவிளையை சேர்ந்த சுராபுதீன்,...
குமரி: திற்பரப்பு அருவியில் வெள்ளம் பயணிகள் உற்சாகம்
கோடை காலத்தில் வறண்டு காணப்பட்ட திற்பரப்பு அருவியில், வெப்பச்சலனத்தால் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் அருவிக்கு வருகை தந்துள்ளனர். ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர்...
குமரியில்: இஸ்ரேலுக்கு அனுப்புவதாக வாலிபரிடம் பணம் மோசடி
வள்ளவிளை பகுதியை சேர்ந்த பிரவீன் (29) என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த சைமன் (29) என்பவர் இஸ்ரேலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால், வேலை வாங்கி தராததால், பிரவீன் பணத்தை...
குமரியில்: சுகாதாரத் துறைக்கு புகாரளித்த பெண் மீது தாக்குதல்
கொல்லங்கோடு பகுதியில் பன்றி பண்ணையால் ஏற்பட்ட துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு குறித்து நிமிஷா என்பவர் சுகாதாரத் துறைக்கு புகார் அளித்துள்ளார். இதற்குக் கோபமடைந்த பண்ணை உரிமையாளர்கள் நிமிஷாவைத் தாக்கியுள்ளனர். காயமடைந்த நிமிஷா...
கோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம்...
குளச்சல்: சிறுவனை தாக்கிய வாலிபர் கைது
குளச்சல் பகுதியைச் சேர்ந்த லுக்மானுல் ஹக்கீம் என்பவரின் மகள்கள் ஆதிலா (15) மற்றும் ஆசின் (10) ஆகியோர் அரபி வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, அதே பகுதியைச் சேர்ந்த விபின் (42) என்பவர்...
பள்ளி வளாகத்தில் மலைப்பாம்பு: வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
பேச்சிப்பாறையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. நேற்று முன் தினம் இரவு பள்ளி வளாகத்தில் இருந்து மலை பாம்பு ஒன்று வெளியே வந்து, சாலையை கடந்த பாம்பு பாக்கியதாஸ் என்பவர்...
அருமனை: திருமணம் நிச்சயமான இளம் பெண் மாயம்
அருமனை பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் மகள் ஷோபனா (27), துணிக்கடையில் வேலை செய்து வந்தார். வருகிற 28ஆம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாததால்,...
குறும்பனை: ரூ 12 லட்சம் மோசடி பெண் தூக்கிட்டு தற்கொலை
குறும்பனை பகுதியைச் சேர்ந்த 60 வயதான சோபை, தனது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த ரூ. 12 லட்சத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் கொடுத்தார். பணத்தை திரும்பக் கேட்டபோது அவர் கொடுக்க...
குமரியில்: விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலுவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பாகச் செயல்பட்டுத் தேர்வாகும் வீரர்கள், சென்னையில்...
விளையாட்டு செய்திகள்
கம்மின்ஸ் உள்ளிட்ட 3 பேருக்கு ஓய்வு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை...
ஒருநாள் தரவரிசையில் இந்தியா முதலிடம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. நியூஸிலாந்து (113) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா (109) 3-வது...
“மல்யுத்தத்தில் இருந்து விலக மாட்டேன்” – வினேஷ் போகத் ஆவேசம்
இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக் கொண்டு வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வகையில், மீண்டும் மல்யுத்த போட்டியில் களமிறங்க முடிவு செய்திருந்தார்....
“அடுத்த சீசனில் வலுவாக மீண்டு வருவோம்” – மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு ராய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் 167...
பிளே-ஆஃப் சுற்றுக்கான அழுத்தம் அதிகரிப்பு: குஜராத் – ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது...
மாநில செய்திகள்
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான ‘கியூட்’ நுழைவுத்...
இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கியூட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. முதல் நாள் தேர்வில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும்...
சினிமா செய்திகள்
தளபதி – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 32
இப்போது மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராகி இருக்கிற அன்பு தம்பி விஜய்-யை அவர் பள்ளி படிக்கிற காலங்களிலேயே எனக்கு தெரியும். அவருடைய தாய்மாமா எஸ்.என்.சுரேந்தர் என் நண்பர். சுரேந்தரின் சகோதரர் காலஞ்சென்ற...
உலக செய்திகள்
நிறுவனத்தை ரூ.16,000 கோடிக்கு விற்று ஊழியர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்கிய நிர்வாகம்
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மிண்டன் நகரில் ஃபைபர் பாண்ட் கார்ப்பரேஷன் என்ற மின்சாதன நிறுவனம் உள்ளது.
இந்நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கு, ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விற்கப்பட்டது. இதில் 15 சதவீத...


















































