மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில்: மின்கம்பத்தில் அரசு பேருந்து மோதி விபத்து
நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் நேற்று அரசு பேருந்து ஒன்று மின்கம்பத்தில் மோதியதில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியில் முறையான பேரிகார்டுகள் இல்லாததும், சென்டர்மீடியன் கற்களும் விபத்துக்களுக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தினந்தோறும்...
மணவாளக்குறிச்சி: பெண் அதிகாரிக்கு அறை – வாலிபர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் உதவி பொறியாளர் ஜீவிதா (28). இவருக்கு திருமணத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (27) என்பவருடன் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக மே 20 அன்று தனது வீட்டு முன்பு கணவருடன்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில்: மின்கம்பத்தில் அரசு பேருந்து மோதி விபத்து
நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் நேற்று அரசு பேருந்து ஒன்று மின்கம்பத்தில் மோதியதில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியில் முறையான பேரிகார்டுகள் இல்லாததும், சென்டர்மீடியன் கற்களும் விபத்துக்களுக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தினந்தோறும்...
மணவாளக்குறிச்சி: பெண் அதிகாரிக்கு அறை – வாலிபர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் உதவி பொறியாளர் ஜீவிதா (28). இவருக்கு திருமணத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (27) என்பவருடன் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக மே 20 அன்று தனது வீட்டு முன்பு கணவருடன்...
பேச்சிப்பாறை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குற்றியாறு பழங்குடியினர் நடமாடும் மருத்துவ அலகினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், ஆய்வக...
மார்த்தாண்டம்: பைக் திருட்டு ஒருவர் கைது
காப்புக்காட்டைச் சேர்ந்த சேம்தாஸ் (64), மார்த்தாண்டம் சந்திப்பில் உள்ள பேக்கரியில் கேஷ்யராகப் பணிபுரிகிறார். சம்பவத்தன்று பணிக்கு வந்தபோது அவரது பைக் காணாமல் போனது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா...
தெருவுகடை: டாஸ்மாக் கடை மூட முற்றுகைப் போராட்டம்
தெருவுகடை பகுதியில் மெயின் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சர்ச் மற்றும் பள்ளிக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால், கிள்ளியூர் திமுக ஒன்றிய...
பொன்மனை: பழங்குடியினருக்கு வீடுகள் -கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட தாட்கோ மூலம் பொன்மனை, கடையால் பேரூராட்சிகளில் 100 பழங்குடியினர் பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 73 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. இதன் அஸ்திவார பணிகளை மாவட்ட...
புதுக்கிராமத்தில் கார் மின்கம்பத்தில் மோதி விபத்து
கன்னியாகுமரி புதுக்கிராமம் பஸ் நிலையம் அருகே இன்று (மே 21) அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில்...
தவெக அமைச்சரவையில் இடம் பிடித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார், மேலூர் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சராக பெறுப்பேற்றுள்ளனர். இவர்களுக்கு என்ன துறை ஒதுக்கப்படும்...
நாகர்கோவிலில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல், டீசல் மற்றும் சி. என். ஜி விலை உயர்வை கண்டித்து, இடதுசாரி கட்சிகள் சார்பில் நாகர்கோவிலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி. பி. ஐ. (எம்) மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தலைமையில் நடைபெற்ற...
குளச்சல்: 14 பவுன் நகை, பணத்துடன் இளம் பெண் மாயம்
வாணியக்குடியைச் சேர்ந்த 24 வயதான அவந்திகா சினிமோள், தனியார் நிதி நிறுவன ஊழியர், தனது காதலனுடன் வீட்டை விட்டு மாயமானார். அவர் வீட்டில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ....
குலசேகரம்: கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேங்கபாறை விளை பகுதியைச் சேர்ந்த அஜித் (27) மற்றும் புல்லுவிளை பகுதி அபிஷேக் (26) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக...
களியக்காவிளை: கோவிலில் வெண்கல விளக்கு திருடியவர் கைது
மேக்கோடு பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோயிலில் இருந்து 36.5 கிலோ எடையுள்ள வெண்கல குத்துவிளக்கை திருடியதாக ஆல்வின் (34) என்ற கொத்தனார் கைது செய்யப்பட்டார். கோயில் தலைவர் குமார் சிங் அளித்த...
குமரி பெண் தலைமை காவலருக்கு தேசிய விளையாட்டில் பதக்கம்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மே 9 முதல் மே 13 வரை நடைபெற்ற அகில இந்திய காவல்துறையின் தேசிய பேட்மிண்டன் தொடர்-2026 போட்டியில், கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை பெண் தலைமை காவலர்...
விளவங்கோடு: 2 வாகனங்களில் 3 ஆயிரம் ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் K M. பாரதி தலைமையிலான குழுவினர், 20-ம் தேதி விளவங்கோடு வட்ட பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்....
கிள்ளியூர்: குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் 79 கடலோர குடியிருப்புகள், 19 வழியோர ஊரக குடியிருப்புகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிக்காக 5500 மீட்டர் நீளத்திற்கு 400மி. மீ விட்டமுள்ள OPVC...
விளையாட்டு செய்திகள்
மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: கால் இறுதி சுற்றில் அஷ்மிதா சாலிகா
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிகா, மலேசியாவின் கோ ஜின் வெய்-யை எதிர்த்து விளையாடினார்.
இதில்...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்: லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்யும் முனைப்பில் ஆர்சிபி
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு...
இந்தியா ‘ஏ’ அணியில் அனுகுல் ராய் சேர்ப்பு
இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’, ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 9 முதல் 21 வரை இலங்கையில் உள்ள தம்புலா நகரில் நடைபெறுகிறது. இந்தத்...
சூப்பர் செஸ் கிளாசிக் போட்டி: 6-வது சுற்றில் பிரக்ஞானந்தா டிரா
ருமேனியாவில் உள்ள புக்காரெஸ்ட் நகரில் கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர் செஸ் கிளாசிக் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் 6-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, ருமேனியாவின் டேக் போக்டன்-டேனியலுடன்...
FIFA WC 2026: ஜெர்மனி கால்பந்து அணியில் மானுவல் நோயர்
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 26 பேர் கொண்ட...
மாநில செய்திகள்
கோயில்களில் சிறப்பு கட்டண தரிசனத்துக்கு எதிராக வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், கூட்ட நெரிசலை...
சினிமா செய்திகள்
ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது ‘கான் சிட்டி’
ஜூன் 26-ம் தேதி ’கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கான் சிட்டி’. இப்படத்தின் அறிமுக வீடியோ மற்றும் பாடல்கள் இணையத்தில் நல்ல...
உலக செய்திகள்
“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்” – ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு
நீண்டகாலமாக இனப்படுகொலைகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான் என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி விமர்சித்துள்ளார்.
ஆயுத மோதல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் என்ற பொருளில் ஐநா...























































