மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரியில் இரண்டாவது பருவ நெல் அறுவடை தொடக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பருவ நெல் சாகுபடி நிறைவடைந்து, தற்போது நெற்பயிர்கள் விளைச்சலுக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, வீர நாராயண மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன....
தலக்குளம்: பெண் வெட்டிக்கொலை.. சித்தப்பா கைது
தலக்குளம் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் மனைவி சுபிதா (28) தனது சித்தப்பா ராஜேஷ் (45) என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சுபிதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அனிஸ் (30) என்பவருடன் ஏற்பட்ட...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரியில் இரண்டாவது பருவ நெல் அறுவடை தொடக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பருவ நெல் சாகுபடி நிறைவடைந்து, தற்போது நெற்பயிர்கள் விளைச்சலுக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, வீர நாராயண மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன....
தலக்குளம்: பெண் வெட்டிக்கொலை.. சித்தப்பா கைது
தலக்குளம் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் மனைவி சுபிதா (28) தனது சித்தப்பா ராஜேஷ் (45) என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சுபிதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அனிஸ் (30) என்பவருடன் ஏற்பட்ட...
மார்த்தாண்டம்: கடையருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்
மார்த்தாண்டம் அருகே மதிலகம் பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடை அருகே நேற்று 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார். அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராணியிடம்...
வாவறை: உடைந்து கிடக்கும் போலீஸ் கண்காணிப்பு கேமரா
நித்திரவிளை அருகே வாவறை சந்திப்பில் உள்ள காவல் நிலையத்தில், வாகனங்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட அகன்ற திரை கண்காணிப்பு கேமரா பல நாட்களாக உடைந்து விழுந்த நிலையில் உள்ளது. இது போன்ற பல காவல்...
குமரி: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு
ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தன்ராஜ், கன்னியாகுமரி சுற்றுலா சென்றபோது, மதுரை-புனலூர் ரயிலில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அவரது கைப்பை மற்றும் செல்போன் திருடு போனது. இதுகுறித்து தன்ராஜ் அளித்த...
ஈத்தாமொழி: அண்ணன் மனைவியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த கௌரிஸ்வரி (48) என்பவர், தனது கணவரின் சகோதரர் ரவிக்குமார், அவரது மனைவி சோனியா மற்றும் மகன் பரத் ஆகியோரால் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். வீடு தொடர்பாக...
மார்த்தாண்டம்: கோயில் பூசாரிக்கு மிரட்டல்; வாலிபர் கைது
இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (25) என்ற கோயில் பூசாரி, இசக்கியம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது, ஸ்ரீகுமார் (39) என்பவர் அவர் மீது செருப்பை வீசி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை...
களியக்காவிளை: சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி விழா துவக்கம்
களியக்காவிளை அருகே மகேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி திருவிழா நேற்று மாலை திருக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி, கோவில் மேல்சாந்தி குமார் உள்ளிட்டோர்...
குமரி: போலீசுக்கு தகவல் தெரிவிக்க முயன்றவர் மீது தாக்குதல்
கிராத்தூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ் (42) மீது, அதே ஊரை சேர்ந்த சிபின் மற்றும் சுனில் (30) ஆகியோர் மரக்கட்டையால் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த சதீஷ் குமரி அரசு...
நாகர்கோவிலில் நாய்களுக்கு உணவு வழங்க தனி இடம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாய்களுக்கு ஆங்காங்கே உணவு வழங்குவதால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு உணவு வைப்பதற்காக நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. புத்தேரி...
குளச்சல்: மனைவி குழந்தைகளை வீட்டில் பூட்டி மாயமான மீனவர்
வாணியக்குடியைச் சேர்ந்த மீனவர் சுஜிமோன், தனது மனைவி ராதிகா மற்றும் இரு குழந்தைகளை வீட்டில் பூட்டிவிட்டு சாவியுடன் மாயமானார். இரண்டு நாட்களாக உள்ளே தவித்த அவர்களை உறவினர்கள் வந்து மீட்டனர். இதுகுறித்து ராதிகா...
தக்கலை: ஆசிட் வீச்சு; ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் முகத்தில் ஆசிட் வீசிய ஜான் பேபிக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து...
மார்த்தாண்டம்: ஆயுதங்களால் தாக்குதல் சம்பவம் ; 2 பேர் கைது
மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியில் நண்பர்களுடன் ஆட்டோவில் சென்ற அஜின் (33), மற்றொரு அஜின் (32), ஜாபர் (23) ஆகியோரை, அதே பகுதியை சேர்ந்த சர்ஜின் (20) மற்றும் சர்வின் (22) ஆகியோர்...
தேங்காப்பட்டணம்: மீன்பிடி துறைமுகத்தில் திடீர் தீ விபத்து
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் ஒன்றில் நேற்று (பிப்ரவரி 5) திடீரென தீப்பிடித்தது. குழித்துறை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏராளமான அட்டைப் பெட்டிகளும்,...
நாகர்கோவிலில் தர்பூசணி விலை குறைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி வரத்து அதிகரித்து, சீசன் தொடங்கியுள்ள நிலையில், கிலோ ரூ. 30 முதல் 35 வரை...
விளையாட்டு செய்திகள்
T20 WC 2026: சேப்பாக்கத்தில் இன்று நியூஸி. – ஆப்கன் மோதல்
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் காலை 11 மணிக்கு சென்னைசேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம்...
‘கடவுள் எழுதியது நடக்கும்’ – இந்திய அணியில் இடம்பெற்றது குறித்து சிராஜ் சிலாகிப்பு | T20 WC 2026
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் கடைசி நேரத்தில் இடம்பெற்றது குறித்து வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் மனம் திறந்து பேசியுள்ளார். அதில் கடவுள் எழுதியது நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த...
சேப்பாக்கம் மைதானம் சென்ற ரசிகர்களிடம் விசில் பறிமுதல்
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியைக் காணச்சென்ற கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து ‘விசில்’ பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. தவெக சின்னம் என்பதால்...
டிம் ஷெய்பர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடியில் 183 ரன் இலக்கை எட்டி நியூஸிலாந்து சாதனை
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து அணி.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்...
இங்கிலாந்திடம் 4 ரன்களில் வெற்றியை தவறவிட்டது நேபாளம்!
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள 2 முறை சாம்பியனான இங்கிலாந்து, கத்துக்குட்டியான நேபாளத்துடன் மோதியது. முதலில் பேட் செய்த...
மாநில செய்திகள்
சுதா சேஷய்யன் உள்ளிட்ட 5 பேருக்கு ‘ராஜஸ்தானி தமிழ் சேவா’ விருதுகள்: நீதிபதி மகாதேவன்...
தமிழகத்தின் சமூக, கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சிக்கு தங்களது தன்னலமற்ற சேவையால் சிறந்த பங்களிப்பை வழங்கிய தனிநபர்கள், நிறுவனங்களை கவுரவித்து ‘ராஜஸ்தானி - தமிழ் சேவா’ விருதுகளை ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு வழங்கி...
சினிமா செய்திகள்
ரஜினி – கமல் சேர்ந்து நடிக்கும் படம்: புரமோ ஷூட் தொடங்கியது
ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார். ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்து சி.பி.சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல்...
உலக செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்சாய் சின் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’ – புதிய வரைபடம் வெளியிட்டது...
கடந்த 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக கடந்த 1947-48-ம் ஆண்டில் இரு நாடுகளிடையே போர் நடைபெற்றது. ஐ.நா. சபையின் தலையீட்டால் போர்...





























