மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு
ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தன்ராஜ், கன்னியாகுமரி சுற்றுலா சென்றபோது, மதுரை-புனலூர் ரயிலில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அவரது கைப்பை மற்றும் செல்போன் திருடு போனது. இதுகுறித்து தன்ராஜ் அளித்த...
ஈத்தாமொழி: அண்ணன் மனைவியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த கௌரிஸ்வரி (48) என்பவர், தனது கணவரின் சகோதரர் ரவிக்குமார், அவரது மனைவி சோனியா மற்றும் மகன் பரத் ஆகியோரால் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். வீடு தொடர்பாக...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு
ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தன்ராஜ், கன்னியாகுமரி சுற்றுலா சென்றபோது, மதுரை-புனலூர் ரயிலில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அவரது கைப்பை மற்றும் செல்போன் திருடு போனது. இதுகுறித்து தன்ராஜ் அளித்த...
ஈத்தாமொழி: அண்ணன் மனைவியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த கௌரிஸ்வரி (48) என்பவர், தனது கணவரின் சகோதரர் ரவிக்குமார், அவரது மனைவி சோனியா மற்றும் மகன் பரத் ஆகியோரால் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். வீடு தொடர்பாக...
மார்த்தாண்டம்: கோயில் பூசாரிக்கு மிரட்டல்; வாலிபர் கைது
இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (25) என்ற கோயில் பூசாரி, இசக்கியம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது, ஸ்ரீகுமார் (39) என்பவர் அவர் மீது செருப்பை வீசி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை...
களியக்காவிளை: சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி விழா துவக்கம்
களியக்காவிளை அருகே மகேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி திருவிழா நேற்று மாலை திருக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி, கோவில் மேல்சாந்தி குமார் உள்ளிட்டோர்...
குமரி: போலீசுக்கு தகவல் தெரிவிக்க முயன்றவர் மீது தாக்குதல்
கிராத்தூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ் (42) மீது, அதே ஊரை சேர்ந்த சிபின் மற்றும் சுனில் (30) ஆகியோர் மரக்கட்டையால் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த சதீஷ் குமரி அரசு...
நாகர்கோவிலில் நாய்களுக்கு உணவு வழங்க தனி இடம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாய்களுக்கு ஆங்காங்கே உணவு வழங்குவதால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு உணவு வைப்பதற்காக நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. புத்தேரி...
குளச்சல்: மனைவி குழந்தைகளை வீட்டில் பூட்டி மாயமான மீனவர்
வாணியக்குடியைச் சேர்ந்த மீனவர் சுஜிமோன், தனது மனைவி ராதிகா மற்றும் இரு குழந்தைகளை வீட்டில் பூட்டிவிட்டு சாவியுடன் மாயமானார். இரண்டு நாட்களாக உள்ளே தவித்த அவர்களை உறவினர்கள் வந்து மீட்டனர். இதுகுறித்து ராதிகா...
தக்கலை: ஆசிட் வீச்சு; ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் முகத்தில் ஆசிட் வீசிய ஜான் பேபிக்கு பத்மநாபபுரம் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து...
மார்த்தாண்டம்: ஆயுதங்களால் தாக்குதல் சம்பவம் ; 2 பேர் கைது
மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பகுதியில் நண்பர்களுடன் ஆட்டோவில் சென்ற அஜின் (33), மற்றொரு அஜின் (32), ஜாபர் (23) ஆகியோரை, அதே பகுதியை சேர்ந்த சர்ஜின் (20) மற்றும் சர்வின் (22) ஆகியோர்...
தேங்காப்பட்டணம்: மீன்பிடி துறைமுகத்தில் திடீர் தீ விபத்து
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் ஒன்றில் நேற்று (பிப்ரவரி 5) திடீரென தீப்பிடித்தது. குழித்துறை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஏராளமான அட்டைப் பெட்டிகளும்,...
நாகர்கோவிலில் தர்பூசணி விலை குறைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி வரத்து அதிகரித்து, சீசன் தொடங்கியுள்ள நிலையில், கிலோ ரூ. 30 முதல் 35 வரை...
குமரி: காதல் திருமணம் செய்த மகளின் வீட்டை சூறையாடிய தந்தை
கொற்றிக்கோடு பகுதியைச் சேர்ந்த வேளிமலை எஸ்டேட் மேற்பார்வையாளர் சிசிலின் மகள் சீமா, அதே பகுதியைச் சேர்ந்த லாலின் என்பவரைக் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சிசில் மற்றும் அவரது நண்பர்கள்...
தக்கலை: ஒடும் பஸ்ஸில் இளம் பெண்ணிடம் நகை பறிப்பு
களியல் பகுதியைச் சேர்ந்த ஹனீஸ் பாத்திமா (25) என்பவர் நேற்று வேலை முடிந்து தக்கலை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவரது கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச்...
பேச்சிப்பாறை: டெம்போ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
பேச்சிப்பாறை பழங்குடியினர் கிராமப் பகுதியில் இருந்து நேற்று மாலை ரப்பர் தடிகளை ஏற்றிக்கொண்டு வந்த டெம்போ திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகன டிரைவர் அஜில்குமார் (44) படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அக்கம்...
பள்ளியாடி: மின்வாரிய ஊழியரை வெட்டிய தூய்மை பணியாளர்
கிள்ளியூர் பள்ளியாடி பகுதியை சேர்ந்த ஜான்சுந்தர் மற்றும் அவரது தம்பி ஜெயக்குமார் இடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது. தூய்மை பணியாளரான ஜெயக்குமார், நேற்று மாலை தனது அண்ணன் வீட்டில் மின்வாரிய ஊழியர் அரவிந்த்...
விளையாட்டு செய்திகள்
இந்தியாவுக்கு எதிரான போட்டி புறக்கணிப்பு நன்கு பரிசீலிக்கப்பட்ட முடிவே: பாக். பிரதமர்
இந்தியா, இலங்கையில் நடைபெறும் ஐசிசி 2026 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு ஆதரவாக இந்தியாவுக்கு எதிரானப் போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தது முறையான செயலே என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை...
WPL 2026 Final: டெல்லியை வீழ்த்தி ஆர்சிபி மகளிர் அணி மீண்டும் சாம்பியன்!
மகளிர் பிரீமியர் லீக் 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
டாஸ்...
“பாகிஸ்தானின் முடிவு என் கட்டுப்பாட்டில் இல்லை” – சூர்யகுமார்
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (7-ம் தேதி) இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்தத் தொடரில்...
3-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து, மே.இ.தீவுகள் அணிகள் – குரூப் ‘சி’ ஒரு பார்வை
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இரு முறை சாம்பியன்களான மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்துடன் இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இது குறித்த...
“அபார வெற்றி இது” – WPL பட்டம் வென்ற ஆர்சிபி வீராங்கனைகளுக்கு கோலி வாழ்த்து
நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், அந்த அணி வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட்...
மாநில செய்திகள்
கலைவாணர் அரங்கில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
கலைவாணர் அரங்கம் வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் புதுப்பித்து நிறுவப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவில் அருகே...
சினிமா செய்திகள்
“தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் பயணம்” – ‘மண்டாடி’ பற்றி சூரி பகிர்வு
சூரி ஹீரோவாக நடிக்கும் படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படம், படகு பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட்குமார் தயாரிக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா...
உலக செய்திகள்
ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை!
2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டொனால்டு ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் 2024ஆம் ஆண்டு...






























