மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
விளவங்கோடு: 2 வாகனங்களில் 3 ஆயிரம் ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் K M. பாரதி தலைமையிலான குழுவினர், 20-ம் தேதி விளவங்கோடு வட்ட பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்....
கிள்ளியூர்: குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் 79 கடலோர குடியிருப்புகள், 19 வழியோர ஊரக குடியிருப்புகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிக்காக 5500 மீட்டர் நீளத்திற்கு 400மி. மீ விட்டமுள்ள OPVC...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
விளவங்கோடு: 2 வாகனங்களில் 3 ஆயிரம் ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் K M. பாரதி தலைமையிலான குழுவினர், 20-ம் தேதி விளவங்கோடு வட்ட பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்....
கிள்ளியூர்: குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் 79 கடலோர குடியிருப்புகள், 19 வழியோர ஊரக குடியிருப்புகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிக்காக 5500 மீட்டர் நீளத்திற்கு 400மி. மீ விட்டமுள்ள OPVC...
பளுகல்: வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை
மணிவிளை பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (44) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரது மனைவி விஷ்ணுபிரியா (31) வங்கிப் பணியாளர் ஆவார். சதீஷ்குமாரின் குடிப்பழக்கத்தால் விஷ்ணுபிரியா குழந்தையுடன் தனது...
புதுக்கடை: தாக்குதலில் மூதாட்டி உயிரிழப்பு – வழக்கு பதிவு
தேங்காபட்டணம் பகுதியைச் சேர்ந்த பொன்னேசம் (70) என்பவரின் மகன் ஞானசேகர் (42) மற்றும் அவரது மனைவி ஆஷா இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக, ஆஷா தனது தாய் வீட்டில் புகார் அளித்தார். இதன்...
நாகர்கோவிலில் வாலிபருக்கு கத்திக்குத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த ரமேஷ் என்பவரை 4 பேர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் மதன், வெங்கடேஷ், முகமது ஆசிஸ் மற்றும் அஜின்...
குளச்சல்: மது குடித்ததை தாயார் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த 32 வயதான கொத்தனார் நிஷாந்த், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததை அவரது தாயார் கண்டித்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...
மார்த்தாண்டம்: கல்லூரி தேர்வுக்கு சென்ற மாணவி மாயம்
திக்குறிச்சி பகுதியை சேர்ந்த மோகன் மகள் அர்ச்சனா (23), மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைசி தேர்வு எழுத செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர்...
குமரி: பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க கோரிக்கை
நாகர்கோவிலில் இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற சங்கத் தலைவர் பெனிஸ் ராஜா, பாரம்பரிய மருத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்த பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க வேண்டும்...
இரணியல்: பிளஸ் 2 முடித்த மாணவி மாயம் ; போலீசில் புகார்
இரணியல் அருகே வெட்டுகாட்டு விளை பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் சரண்யா (17) கல்லூரி படிப்பிற்கு தயாராகி வந்தார். சம்பவத்தன்று அருகே உள்ள தபால் அலுவலகம் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை....
அருமனை: முத்தாரம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்
அருமனை மேலத்தெரு முத்தாரம்மன் கோயில் விழாவின் முக்கிய நிகழ்வான அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை வேத பண்டிதர்கள் மேளதாளம் முழங்க ஆலயத்தை வலம்...
குமரி: டாஸ்மாக் கடையை மூடக் கோரி மக்கள் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொது மக்களும் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தக் கடையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் குடிமகன்களின் தொல்லை...
களியக்காவிளை: வீட்டின் மீது திராவக பாட்டில் வீச்சு- வழக்கு
மடிச்சல் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவரின் வீட்டிற்குள் தீயுடன் நுழைந்த தீக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜ் மற்றும் அவருடன் வந்த நபர் ஒருவர், அஜித்தின் வீட்டுக் கதவு மற்றும் ஜன்னல் மீது...
குமரி: ஸ்டாலின் முதல்வரானது காங்கிரசால்; காங். தலைவர் பேட்டி
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் யாரின் முதுகிலும் குத்தவில்லை. 2016, 2021 ஆண்டுகளில் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை...
குமரி: இஸ்ரேலுக்கு அனுப்புவதாக மோசடி கணவன் மனைவி மீது வழக்கு
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த கில்ஜின் பிரைட் மற்றும் அவரது மனைவி பெக்லின் பென் ஆகியோர், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் உள்ளிட்ட ஏழு பேரிடம் இஸ்ரேல் வேலைக்கு விசா பெற்றுத்...
கும்பகோணத்தில் இருந்து 2500 டன் ரேஷன் அரிசி குமரி வருகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்படுகிறது. நேற்று கும்பகோணத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 2500...
விளையாட்டு செய்திகள்
உலகக் கோப்பை செஸ் – அரவிந்த் தகுதி
இஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் அட்லாண்டாவிலுள்ள டிரீம்ஹேக்கில் நடைபெற்ற இடபிள்யூசி தகுதிச் சுற்றுப் போட்டியில் அரவிந்த் சிதம்பரம் கலந்துகொண்டு விளையாடினார். இதில்...
மும்பை வீரர்கள் டி காக், ராஜ் விலகல்
காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணி வீரர்கள் குயிண்டன் டி காக், ராஜ் அங்கத் பாவா ஆகியோர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளனர். நடப்பு ஐபிஎல் சீசனில் குயிண்டன் டி காக்,...
ஆப்கன் ஒருநாள் தொடர் – இந்திய அணியில் பிரின்ஸ், பிரார் அறிமுகம்
ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடர், டெஸ்ட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான அணியில் அறிமுக வீரர்களாக பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான்...
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் எஞ்சியுள்ள ஓரிடத்துக்கு மோதும் 5 அணிகள்
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் பிளே ஆஃப் சுற்றில் காலியாக உள்ள ஓரிடத்துக்கு 5 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நடப்பு ஐபிஎல் சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த...
ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் – கெயில் சாதனையை நெருங்கும் வைபவ் சூர்யவன்ஷி
ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கிறிஸ் கெயில் சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நெருங்கி உள்ளார்.
நடப்பு...
மாநில செய்திகள்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: மாதவரம் – மூலக்கடை வந்தடைந்த சேர்வராயன் சுரங்கம்...
சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம்...
சினிமா செய்திகள்
ஜோம்பி ஜானரில் உருவாகும் ‘பேங் பேங்’
பிரபுதேவா- வடிவேலு இணைந்து நடிக்கும் படம் ‘பேங் பேங்’. இப்படத்தை சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். இதை, கேர்ஆர்ஜி கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பு செய்கிறார்.
பப்லு பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில்...
உலக செய்திகள்
“உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது” – ட்ரம்ப் ஆவேசம்
“எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்....


















































