மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
முக்கடல் அணை நீர்மட்டம் உயர்வு
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக கணிசமாக உயர்ந்துள்ளது. கோடை காலத்தில் மைனஸ் அளவுக்கு சென்ற நீர்மட்டம், தற்போது 25 அடி கொள்ளளவு கொண்ட அணையில்...
குலசேகரம்: வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருவனந்தபுரத்தில் மகளைப் பார்க்கச் சென்ற வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த சசி (71) என்பவரின் வீடு, அவர் திரும்பி வந்தபோது உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் சுமார்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
முக்கடல் அணை நீர்மட்டம் உயர்வு
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக கணிசமாக உயர்ந்துள்ளது. கோடை காலத்தில் மைனஸ் அளவுக்கு சென்ற நீர்மட்டம், தற்போது 25 அடி கொள்ளளவு கொண்ட அணையில்...
குலசேகரம்: வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருவனந்தபுரத்தில் மகளைப் பார்க்கச் சென்ற வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த சசி (71) என்பவரின் வீடு, அவர் திரும்பி வந்தபோது உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் சுமார்...
குளச்சல்: மர்ம வாகனம் மோதி மாற்றுத்திறனாளி படுகாயம்
குளச்சல் பகுதியைச் சேர்ந்த 61 வயதான மாற்றுத்திறனாளி ஜோன்ஸ், மண்டைக்காடு சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வேகமாக வந்த வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஜோன்ஸ், குமரி அரசு...
பளுகல்: காரில் சென்றவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
நேற்று மஞ்சாலுமூடு பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த அஜின் கில்பர்ட் (45) என்பவரை, அவருக்கு முன்னால் சென்ற இருவர் பைக்கில் வழிமறித்து, காரை அடித்து உடைத்து சேதப்படுத்தியதோடு, அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர்....
குமரியில்: கலெக்டர் வீட்டு சமையல்காரர் மீது தாக்குதல்
குமரி மாவட்ட கலெக்டர் பங்களாவில் சமையல்காரராக பணிபுரியும் பாபுராஜ், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ வினோத்குமார் என்பவரால் தாக்கப்பட்டார். நேற்று பாபுராஜ் பணிக்குச் செல்லும்போது, ஸ்ரீ வினோத்குமார் அவரை தகாத வார்த்தைகளால் பேசி...
ராஜாக்கமங்கலம்: வெள்ள பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பிள்ளைத்தோப்பு பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்...
குமரியில்: தெரு நாய்களை பிடித்த பேருராட்சி பணியாளர்கள்
களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட படந்தாலுமூடு, மீனச்சல் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, பேரூராட்சி ஊழியர்கள் தெருநாய்களைப் பிடித்து, குழித்துறை கருத்தடை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நாய்களுக்கு வெறிநோய்...
திருவட்டாறு: கார் – பைக் மோதல்; தலைகீழாக கவிழ்ந்த கார்
திருவட்டாறில் இருந்து நேற்று மாலை மாத்தூரை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடி, சாலையோரம் நிறுத்தியிருந்த பைக்கில் மோதி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டியவருக்கு காயம் ஏற்படவில்லை. பைக் முழுமையாக...
சுவாமியார்மடம்: கால்வாயில் ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு
சிற்றாறுபட்டணம் கால்வாயின் சுவாமியார்மடம் பகுதியில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தார். இது தொடர்பாக நீர்வளத்துறைக்கு புகார் சென்றதுடன், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று திருவட்டாறு...
கருங்கல்: நர்சிங் மாணவி திடீர் மாயம்
கருங்கல் ஆர்.சி தெருவைச் சேர்ந்த மீன் தொழிலாளி ஆண்டனி என்பவரின் மகள் ஆன்றோ ரினா (18), திருச்சியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்கு ஊர் திரும்பிய மாணவி நேற்று முன்தினம்...
குமரி: கடலில் தீப்பற்றி எரிந்த விசைப்படகு
தூத்துக்குடி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கடலுக்குச் செல்லத் தயாராக இருந்த ஒரு விசைப்படகு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும்...
குமரியில் போக்குவரத்து மாற்றம்; SP அதிரடி உத்தரவு
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நாகர்கோவில் - ஒழுகினச்சேரி பகுதியில் நடைபெற்று வரும் பாலம் பணியை விரைந்து முடிக்கும் நோக்கில், நாளை முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார். வடசேரியில் இருந்து ஒழுகினச்சேரி...
தக்கலை: மரத்தில் பைக் மோதி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த 26 வயது எலக்ட்ரீசியன் ஆஸ்பின் நிக்சன், நேற்று முன்தினம் ஜிஜோவுடன் பைக்கில் சென்றபோது காட்டாத்துறை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது. இதில் ஆஸ்பின்...
குமரி: சாலையில் கிடந்த பணம் போலீஸில் ஒப்படைத்த மாணவன்
குழித்துறை பெருந்தெருவைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர் சூரிய பிரசாத், மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் கண்டெடுத்த ரூ.60,000 பணத்தை தனது தாய் அம்பளியுடன் மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். மாணவனின் நேர்மையைப் பாராட்டி சப்-இன்ஸ்பெக்டர்...
நித்திரவிளை: திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் மாயம்
திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்ற மனைவி வீடு திரும்பாததால் கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். சின்னத்துறை ஜூட்ஸ் காலனியை சேர்ந்த மீனவர் ஜெர்பின் (32) என்பவரின் மனைவி சுபினா...
விளையாட்டு செய்திகள்
மெஸ்ஸியின் ஹாட்ரிக் கோல் சாதனையுடன் அர்ஜெண்டினா அணி அபார வெற்றி | FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் உள்ள ஆரோஹெட் மைதானத்தில் நேற்று ‘ஜே‘ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, அல்ஜீரியாவுடன் மோதியது.
ஆட்டம் தொடங்கிய சிறிது...
எர்லிங் ஹாலண்ட் அசத்தலில் இராக்கை வீழ்த்தியது நார்வே | FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஜிலெட் மைதானத்தில் நேற்று ‘ஐ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்வே - இராக் அணிகள் மோதின. இதில் நார்வே...
36 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரியா வெற்றி | FIFA WC 2026
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள லெவிஸ் மைதானத்தில் நேற்று ‘ஜே’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியா, அறிமுக அணியான ஜோர்டானுடன் மோதியது. இதில் ஆஸ்திரியா 3-1 என்ற...
எம்பாப்பே 2 கோல் அடித்து அசத்தல்: செனகலை சிதைத்தது பிரான்ஸ் | FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் ‘ஐ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ், செனகல் அணியுடன் மோதியது. முதல் பாதி...
காங்கோ அணிக்காக விளையாடிய தமிழ் வம்சாவளி வீரர் சாமுவேல் முத்துசாமி | FIFA WC 2026
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காங்கோ அணிக்காக ஸ்டார்டிங் லெவனில் களம் கண்டிருந்தார் தமிழ் வம்சாவளி வீரரான சாமுவேல் முத்துசாமி.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹியூஸ்டனில் ‘கே’ பிரிவில் உள்ள போர்ச்சுகல்...
மாநில செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது: முதல்வர் விஜய்யை சந்தித்து வைகோ வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என முதல்வரை நேரில் சந்தித்து வைகோ வலியுறுத்தினார்.
தமிழக முதல்வர் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தூத்துக்குடி மாவட்டம்...
சினிமா செய்திகள்
‘சின்ன சின்ன ஆசை’யில் காசியில் நடக்கும் கதை
இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’சின்ன சின்ன ஆசை’. தம்பி ராமையா, காளி வெங்கட் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு,...
உலக செய்திகள்
ஸ்பேஸ் எக்ஸ் ஊழியருக்கு வழங்கிய பங்கு மூலம் வெல்டருக்கு கிடைத்தது ரூ.10 கோடி லாபம்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டது. இதன்மூலம் (ஐபிஓ), அந்நிறுவனத்தில் முன்பு வெல்டராக பணியாற்றியவரின் பங்கு மதிப்பு ரூ.10 கோடியாக உயர்ந்துள்ளது.
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில், ஜுவான் ஹெர்னாண்டஸ்...























































