மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: தமிழ்நாடு துணை முதல்வர் இன்று வருகை
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று 6ம் தேதி குமரி மாவட்டம் வருகை தருகிறார். குலசேகரத்தில் மினி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடும் அவர், பின்னர் இறச்ச குளத்தில் அம்பேத்கார்...
கொல்லங்கோடு: வீட்டு முன்பு காயத்துடன் பெண் சடலம்
சூழால் பகுதியைச் சேர்ந்த முத்தம்மா (53) என்பவர் வீட்டில் முகத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். அவரது மகன் ஸ்டான்லி நேற்று வந்து பார்த்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடனடியாக குழித்துறை அரசு மருத்துவமனையில்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: தமிழ்நாடு துணை முதல்வர் இன்று வருகை
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று 6ம் தேதி குமரி மாவட்டம் வருகை தருகிறார். குலசேகரத்தில் மினி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடும் அவர், பின்னர் இறச்ச குளத்தில் அம்பேத்கார்...
கொல்லங்கோடு: வீட்டு முன்பு காயத்துடன் பெண் சடலம்
சூழால் பகுதியைச் சேர்ந்த முத்தம்மா (53) என்பவர் வீட்டில் முகத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். அவரது மகன் ஸ்டான்லி நேற்று வந்து பார்த்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடனடியாக குழித்துறை அரசு மருத்துவமனையில்...
மார்த்தாண்டம்: மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்த்தாண்டம் வட்டார குழு சார்பில், ஈரான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை கண்டித்து மார்த்தாண்டம் பஸ் நிலையத்தின் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
மார்த்தாண்டம் மேம்பால இருக்கைகள் உடைந்து விழுந்தன: பயணிகள் அவதி
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பால பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர வைக்கப்பட்டிருந்த இருக்கைகள் உடைந்து கீழே விழுந்துள்ளன. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த இருக்கைகளை உடனடியாக சரிசெய்ய...
மார்த்தாண்டம் மேம்பால இருக்கைகள் உடைந்து விழுந்தன: பயணிகள் அவதி
கருங்கல் பகுதியில் வாழைத்தார் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்த நிலையில், சிரில்ராஜன் என்பவரின் தோட்டத்திலிருந்து செவ்வாழை தார்கள் திருடப்பட்டன. இது குறித்து கருங்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், கருங்கல் பகுதியைச்...
குமரி: தமிழக துணை முதல்வர் வருகை அமைச்சர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 6-ம் தேதி மாலையில் வருகிறார். குலசேகரம் மினி ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள், பயிற்சியாளர்களை அவர் சந்திக்க...
குமரி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் உயிரிழப்பு
நேற்று முன்தினம் இரவு, உடையார்விளை பகுதியைச் சேர்ந்த நிதிஷ் ராஜன் (24) தனது நண்பர் விஜி (23) உடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அவர்களின் பைக், ஜஸ்டின் ராஜ் (36)...
மார்த்தாண்டம்: சொகுசு கார் மோதி 3 பைக்குகள் சேதம்
மார்த்தாண்டம் மார்க்கெட் அருகே நேற்று மாலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து 3 பைக்குகள் மற்றும் பழக்கடை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. காரை...
கிள்ளியூர்: கல்லூரி மாணவி திடீர் மாயம் போலீஸ் விசாரணை
கிள்ளியூர், நல்லூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி கிரேசிலின் ஷீனா கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரைத் தேடி வந்த நிலையில், அவரது தந்தைக்கு ஒரு மர்ம...
குமரி: நாளை உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு
அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் நாளை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நெல்லை மற்றும்...
மண்டைக்காடு: தற்காலிக கடைகளில் தாசில்தார் தலைமையில் ஆய்வு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளில் கல்குளம் தாசில்தார் சுனில், குளச்சல் வருவாய் ஆய்வாளர் ரெஜி மற்றும் ஸ்ரீஜித் ஆகியோர் திடீர்...
தக்கலை: ராகுல்காந்தி உருவ பொம்மை எரிக்க முயன்ற பா ஜ வினர்
தக்கலை தாலுகா அலுவலகம் எதிரே நேற்று பாரதிய ஜனதா கட்சியினர் வட்டாரத் தலைவர் ஜெகன் ஜோதி தலைமையில் திடீரென குவிந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். தக்கலை...
பளுகல்: வீட்டில் அழுகிய நிலையில் சடலம்; போலீசார் விசாரணை
பளுகல் பகுதியைச் சேர்ந்த 62 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட டாளி என்பவர் நேற்று அவரது வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அக்கம்பக்கத்தினர் துர்நாற்றம் வீசியதை அடுத்து கதவை உடைத்து பார்த்தபோது இந்த...
குமரி: தமிழக துணை முதல்வர் வருகை அமைச்சர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 6-ம் தேதி மாலையில் வருகிறார். குலசேகரம் மினி ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள், பயிற்சியாளர்களை அவர் சந்திக்க...
மணிமேடை அருகே உள்ள பள்ளத்தை சரி செய்ய கோரிக்கை
நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடையிலிருந்து கல்லூரிக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள பள்ளம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை பெரிதும் பாதிக்கிறது. இப்பகுதி வழியாக ஏராளமான வாகனங்கள் செல்வதால், அசம்பாவிதங்கள் நிகழும் முன் சம்பந்தப்பட்ட...
விளையாட்டு செய்திகள்
“தோனி, கோலிக்கு பிறகு ரசிகர்களின் ‘டார்லிங்’ சஞ்சு சாம்சன் தான்” – தினேஷ் கார்த்திக்
தோனி, கோலி, ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய ரசிகர்கள் அதிகம் விரும்பக்கூடிய வீரராக சஞ்சு சாம்சன் இருக்கிறார் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மே.இ.தீவுகளுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 97 ரன்களை அனாயசமாக...
பிரபலங்கள் சங்கமித்த அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா சந்தோக் திருமண நிகழ்வு!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் திருமணம் மும்பையின் இன்று (மார்ச் 5) நடைபெற்றது. இதில் சச்சின் குடும்பத்தினருடன் விளையாட்டு, தொழில் துறையினர், அரசியல்...
சஞ்சு சாம்சன் அபாரம்: இங்கிலாந்துக்கு 254 ரன்கள் இலக்கு | T20 WC Semi Final
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 254 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன், இங்கிலாந்து...
இறுதிப் போட்டியில் இந்திய அணி கால்பதித்தது எப்படி? | T20 WC Semi Final
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தியது. டாஸ் வென்ற...
‘500 ரன்கள்’ பிட்சில் பும்ரா நிகழ்த்திய அற்புதம், அக்சரின் 2 கேட்ச்… – இந்திய வெற்றியின் அடித்தளம்!
மும்பையில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் வீசப்பட்ட 40 ஓவர்களில் 499 ரன்கள் குவிக்கப்பட்டன. இத்தகைய மட்டரகமான மட்டைப் பிட்சில் பும்ரா நிகழ்த்தியது உண்மையில் மிகப்பெரிய அற்புதம்...
மாநில செய்திகள்
வேளச்சேரி – பரங்கிமலை தடத்தில் பாதுகாப்பு ஆணையர் நடத்திய அதிவேக சோதனை ஓட்டம் வெற்றி
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கர்க் அதிவேக ஏசி மின்சார ரயில் மூலமாகசோதனை ஓட்டத்தை மேற்கொண்டார். இது வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ரயில்வே...
சினிமா செய்திகள்
ஏஜிஎஸ் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்வில் விஜய், த்ரிஷா பங்கேற்பு!
ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும், த்ரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் பெயர்களில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ்...
உலக செய்திகள்
“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா எப்போதும் தயார்” – தூதர் டெனிஸ் அலிபோவ்...
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய ரஷ்யா எப்போதும் தயார் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி...














































