மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கால்வாய் தடுப்பு சுவர் பணிகளை தொடங்கி வைத்தார் எம். எல். ஏ
நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்டுக்குட்பட்ட வடிவீஸ்வரம் பறைக்கண்கால் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்....
கலிங்கராஜபுரம்: வீட்டை உடைத்த கும்பல் மீது வழக்கு
கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி ஷர்மிளா, பாபு என்பவரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வட்டி செலுத்தாததால், பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காததால், ஷர்மிளா குடும்பத்தினர் திருமண வீட்டிற்கு சென்றிருந்தபோது,...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கால்வாய் தடுப்பு சுவர் பணிகளை தொடங்கி வைத்தார் எம். எல். ஏ
நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்டுக்குட்பட்ட வடிவீஸ்வரம் பறைக்கண்கால் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்....
கலிங்கராஜபுரம்: வீட்டை உடைத்த கும்பல் மீது வழக்கு
கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி ஷர்மிளா, பாபு என்பவரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வட்டி செலுத்தாததால், பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காததால், ஷர்மிளா குடும்பத்தினர் திருமண வீட்டிற்கு சென்றிருந்தபோது,...
தக்கலை: காதலிக்கு கடிதம் எழுதி வைத்து வாலிபர் தற்கொலை
தக்கலை பகுதியைச் சேர்ந்த 21 வயதான எம்பிஏ பட்டதாரி விக்னேஷ், வெளிநாட்டு வேலை பிடிக்காமல் ஊர் திரும்பிய நிலையில், காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று (பிப்.23)...
மார்த்தாண்டம்: ரயில்வே போலீஸ் நிலையம் திறப்பு
குமரியில் நாகர்கோவில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் 127 கி.மீ. தூரத்தை உள்ளடக்கி 1984 முதல் இயங்கி வருகிறது. குழித்தறையில் ரயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2025 ஆம்...
நித்திரவிளை: பெட்டிக்கடையில் மூதாட்டி செயின் பறிப்பு
நித்திரவிளை அருகே எஸ்டி மாங்காடு பகுதியைச் சேர்ந்த தங்கம் (72) என்ற மூதாட்டி நடத்தி வந்த பெட்டி கடைக்குள், நேற்று பகல் 12 மணியளவில் முகத்தை மூடியபடி பைக்கில் வந்த மர்ம நபர்...
குமரியில் 2500 போலீஸ் பாதுகாப்பு – எஸ். பி தகவல்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சரின்...
குமரி: ஆர்ப்பாட்டம் – எம். பி, 3 எம்எல்ஏக்கள் பங்கேற்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து, குளச்சல் அண்ணா சிலை முன்பிருந்து பேருந்து நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலை வரை...
திருவட்டாறு: கொட்டும் மழையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
திருவட்டாறு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து நேற்று மாலை திருவட்டாறு பேருந்து நிலையம் முன்பு கொட்டும் மழையில் பாத யாத்திரை மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர்...
கொல்லங்கோடு: பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலின் மறு புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து, நேற்று அதன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் குமரி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில்...
கருங்கல்: மின்வாரிய பணியாளரை தாக்கிய 3 பேர் கும்பல் – வழக்கு
கருங்கல், மாங்கரை பகுதியைச் சேர்ந்த அஜித் (22) என்ற மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர், முள்ளங்கினாவிளை பகுதியைச் சேர்ந்த சுகுமார் மற்றும் ராயப்பன் ஆகியோருடன் இருந்த முன்விரோதம் காரணமாக, நேற்று கம்பால் தாக்கப்பட்டார். இது...
குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் (பிப்ரவரி 21) கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று...
குமரி: மனநலம் பாதித்தவரை மீட்ட ‘நிமிர்’ குழுவினர்
பார்வதிபுரம் பகுதியில் சாலையோரத்தில் யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 45 வயதுடைய நபர் குறித்து பொதுமக்கள் 'நிமிர்' மீட்புக் குழுவுக்கு தகவல் அளித்தனர். மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில்,...
குமரி: முதல்வர் வருகை; இந்து முன்னணி கறுப்பு கொடி போராட்டம்
குமரி மாவட்டம் சுருளோடு மலைப் பகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜ் 360 மீட்டர் உயரத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பில் தியான மண்டபம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், வேளிமலை வள்ளி சுனை...
குமரி: சத்திரபதி சிவாஜி திருவுருவச்சிலை பிரதிஷ்டை
குமரி மாவட்டம் கண்ணபுரத்தில் அபிமன்யு சேவா டிரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்ட சத்திரபதி சிவாஜி சிலையின் 20 ஆம் ஆண்டு பிரதிஷ்டை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாவட்ட தலைவர் ஆர்....
கொல்லங்கோடு: சொகுசு கார் மோதி 3 வாலிபர்கள் படுகாயம்
கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த ரெஜி (20), ரெஜின் (23), பெரின் (22) ஆகிய மூன்று இளைஞர்கள் நேற்று மேற்கு கடற்கரை சாலை வழியாக இரு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே...
விளையாட்டு செய்திகள்
இந்தியா – ஆஸி. மகளிர் கிரிக்கெட் அணிகள் இன்று மோதல்
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய மகளிர் அணி...
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மே.இ.தீவுகள் மெகா வெற்றி: 254 ரன்கள் குவித்து சாதனை | T20 WC 2026
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று குரூப்-1 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 107 ரன்களில் வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகள் அணி மெகா வெற்றி பெற்றது....
15-வது மினி தேசிய ரோல்பால் போட்டி: மகளிர் பிரிவில் தமிழக அணி சாம்பியன்
15-வது மினி தேசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி கே.கே. நகரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட 20 மாநிலங்களை சேர்ந்த 11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்...
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி இன்று தொடக்கம்: 9-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் கர்நாடகா
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணிகள் இன்று மோதுகின்றன. 5 நாட்கள் கொண்ட இந்த ஆட்டம் கர்நாடகாவின் ஹூப்ளியில் உள்ள கேஎஸ்சிஏ மைதானத்தில்...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வி ஏன்? – கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம்
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றுமுன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது.
188...
மாநில செய்திகள்
கொளத்தூரில் 2007 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளி...
சினிமா செய்திகள்
நான் தியாகராஜன் குமாரராஜாவின் ரசிகன்: ராஜ் பி ஷெட்டி
நான் தியாகராஜன் குமாரராஜாவின் ரசிகன் என்று ராஜ் பி ஷெட்டி தெரிவித்துள்ளார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்து வரும் படம் ‘பாக்கெட் நாவல்’. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன்...
உலக செய்திகள்
தாயால் கைவிடப்பட்டு மீண்டும் கூட்டத்தில் இணைந்த குட்டிக் குரங்கு – வீடியோ வைரல்
ஜப்பானில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மக்காவ் வகை குரங்கு குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டியை மட்டும் அந்த தாய் குரங்கு விரட்டியது.
உயிரியல் பூங்கா நிர்வாகிகள்...















































