மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகராஜா திருக்கோவிலில் உலா வந்த குட்டி ராஜநாகம்
நாகர்கோவிலில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு நாகராஜா திருக்கோவில் வளாகத்தில் நேற்று ஒரு குட்டி ராஜநாகம் உலா வந்தது. நாக வழிபாட்டிற்குச் சிறப்புப் பெற்ற இந்த ஆலயத்தில், சிறிய ராஜநாகம் ஊர்ந்து சென்றதைக்...
குமரி: மாதா குருசடி உடைப்பு; உண்டியல் மாயம்
திருவட்டாறு பகுதி கல்லறவிளையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோயிலில், மாதா சுரூபத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு, சுரூபத்தின் கீழ் இருந்த இரும்பு உண்டியல் திருடப்பட்டுள்ளது. நேற்று காலை பொதுமக்கள் இதை கண்டறிந்துள்ளனர்....
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகராஜா திருக்கோவிலில் உலா வந்த குட்டி ராஜநாகம்
நாகர்கோவிலில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு நாகராஜா திருக்கோவில் வளாகத்தில் நேற்று ஒரு குட்டி ராஜநாகம் உலா வந்தது. நாக வழிபாட்டிற்குச் சிறப்புப் பெற்ற இந்த ஆலயத்தில், சிறிய ராஜநாகம் ஊர்ந்து சென்றதைக்...
குமரி: மாதா குருசடி உடைப்பு; உண்டியல் மாயம்
திருவட்டாறு பகுதி கல்லறவிளையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோயிலில், மாதா சுரூபத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு, சுரூபத்தின் கீழ் இருந்த இரும்பு உண்டியல் திருடப்பட்டுள்ளது. நேற்று காலை பொதுமக்கள் இதை கண்டறிந்துள்ளனர்....
தளியல்: ஸ்ரீ ஜடாதீஸ்வரர் கோவில் வருஷாபிஷேகம்
திருவட்டாறு தளியல் தெரு ஸ்ரீஜடாதீஷ்வரர் ஆலயத்தின் முதலாவது வருஷாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், மிருத்துஞ்சய ஹோமம், கலசாபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள்...
திருவட்டாறு: 88 வயது தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் மரியமைக்கேல் (40). இவர் மனைவியை பிரிந்து வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று...
புதுக்கடை: டீக்கடை முன் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
புதுக்கடை, அம்சி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் விஜயகுமார் (42) என்ற கூலித் தொழிலாளி டீக்கடை முன் நின்றபோது திடீரென நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை குழித்துறை...
நாகர்கோவில்: திமுக அலுவலகம் கேட் உடைப்பால் பரபரப்பு
நாகர்கோவிலில் உள்ள திமுக அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு, அவ்வழியே சென்ற சிலர் மாறி மாறி தாக்கி சண்டையிட்டதால் கேட் உடைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழக கொடியுடன் வந்தவர்கள் சண்டையிட்டதில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது....
நாகர்கோவிலில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், அரிசி கடத்தல் என்ற பெயரில் தங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று...
இரணியல்: 3 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை
ஆளூர் பகுதியைச் சேர்ந்த ஹெலன் நேற்று தனது வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீட்டை உடைத்து 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. மேலும், அவரது பக்கத்து வீடான கோபால் வீட்டை...
குமாரபுரம்: வீட்டில் இருந்த பெண் மாயம் – புகார்
குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் (53) என்பவர், தனது மனைவி கிரேசி (48) காணாமல் போனதாக கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செல்போன் கடையில் வேலை பார்க்கும் இவர்களது மகனிடம் செல்போன் வாங்கிவிட்டு,...
கன்னியாகுமரியில் பைக் மோதி +2 மாணவி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே மகாராஜபுரம் சாலையில் நடந்து சென்ற +2 மாணவி சிவ சந்தியா (18) மீது இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்....
புதுக்கடை: டாஸ்மாக் கடையை மூட தேமுதிக ஆர்ப்பாட்டம்
புதுக்கடை சந்திப்பில் கிறிஸ்தவ ஆலயத்திற்கும், பஸ் ஸ்டாண்டிற்கும் அருகாமையில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, தேமுதிக சார்பில் மாவட்டப் பொருளாளர் செல்லத்துரை தலைமையில் இன்று (27-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்...
நாகர்கோவிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் குமரி மாவட்ட குழுக்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். ராஜகுமார், நாகராஜன்,...
கருங்கல்: பெண்ணின் வீடு சூறை; 4 பேர் மீது வழக்கு
கருங்கல் அருகே வழுதலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுந்தரஜோதி (35) என்பவர், தனது தம்பி சரவண பிரியன் மற்றும் அவரது மனைவியின் தம்பி உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளித்துள்ளார். முன்விரோதம் காரணமாக...
புதுக்கடையில் தாயுடன் தூங்கிய கல்லூரி மாணவி மாயம்
புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதியைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி தர்ஷனா, வீட்டில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் விஜிலா...
குமரியில்: வெடிபொருள் பதுக்கிய பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது
திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் குணசீலன் (52) வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 27 டெட்டனேட்டர்கள் மற்றும் 30 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலை விற்பனை தொடர்பாக போலீஸார் சோதனை...
விளையாட்டு செய்திகள்
“வைபவ் சூர்யவன்ஷியை விரைந்து வெளியேற்ற முயற்சிப்போம்” – குஜராத் பயிற்சியாளர் பார்த்தீவ் படேல்
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை விரைந்து வெளியேற்ற முயற்சிப்போம் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்...
கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டி அந்நாட்டின் ஒஸ்லோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுடன் மோதினார். இந்த ஆட்டம் 31-வது நகர்த்தலின் போது...
“சிக்ஸர் அடிப்பதிலேயே கவனம் இருக்கிறது” – சொல்கிறார் சூர்யவன்ஷி
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் முலான்பூரில் நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதி சுற்று 2 ஆட்டத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த...
இறுதிப் போட்டியில் கால் பதிக்குமா ராஜஸ்தான்? – தகுதி சுற்று 2-ல் இன்று குஜராத் டைட்டன்ஸுடன் மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூசண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஷுப்மன் கில் தலைமையிலான...
FIFA WC 2026: மெஸ்ஸி தலைமையில் அர்ஜெண்டினா அணி அறிவிப்பு – பட்டத்தை தக்க வைக்குமா?
அடுத்த மாதம் தொடங்கும் ஃபிபா உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை மெஸ்ஸி கேப்டனாக வழிநடத்துடுகிறார்.
வரும் ஜூன் 11 முதல் ஜூலை...
மாநில செய்திகள்
நீதிபதிகளை புனிதர்களாக சித்தரிக்கும் அவசியமில்லை: ‘கருப்பு’ பட வழக்கில் நீதிபதிகள் உத்தரவு
‘நீதித் துறையில் ஊழல் இல்லை என யாரும் மறுக்க முடியாது; அதேபோல நீதிபதிகளை புனிதர்களாகச் சித்தரிக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என்று கருப்பு படத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை...
சினிமா செய்திகள்
தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் இயக்குநர் ரவி அரசு
அதர்வா நடித்த ‘ஈட்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவி அரசு. வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், தொடர்ந்து ‘ஐங்கரன்’ என்ற படத்தையும் இயக்கினார்.
அடுத்து விஷால் நடிப்பில் உருவாகி வரும்...
உலக செய்திகள்
ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் – நடப்பது என்ன?
ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது உறுதியாகி உள்ளது. தற்காப்புக்காக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும்...























































