மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நடைக்காவு: ராஜேஷ் குமார் எம் எல் ஏ பாதயாத்திரை
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கிளியூர் சட்டமன்ற தொகுதியில் ஊராட்சிகள்...
நாகர்கோவில் அருகே கார் ஏற்றி படுகொலை
பணிக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் விக்டர் ராஜதாஸ் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. கொடுத்த பணத்தை ஜெயகுமாரும் அவரது சகோதரரும், ஒப்பந்ததாரருமான விஜயகுமார் நேற்று முன்தினம் கேட்டபோது, விக்டர்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நடைக்காவு: ராஜேஷ் குமார் எம் எல் ஏ பாதயாத்திரை
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கிளியூர் சட்டமன்ற தொகுதியில் ஊராட்சிகள்...
நாகர்கோவில் அருகே கார் ஏற்றி படுகொலை
பணிக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் விக்டர் ராஜதாஸ் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. கொடுத்த பணத்தை ஜெயகுமாரும் அவரது சகோதரரும், ஒப்பந்ததாரருமான விஜயகுமார் நேற்று முன்தினம் கேட்டபோது, விக்டர்...
குமரி: சிவாலய ஓட்டம் ; 2தினங்களுக்கு கனிமவள வாகனங்கள் தடை
சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக, இன்று...
குமரி: பாரம்பரியமிக்க சிவாலய ஓட்டம் இன்று காலை துவங்கியது
குமரி மாவட்ட பகுதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு, 12 சிவ ஆலயங்களை சுமார் 110 கிலோ மீட்டர் தூரம், காவி வேட்டி துண்டு அணிந்து கையில் விசிறியுடன் பக்தர்கள் ஓடியே தரிசிக்கும் பாரம்பரிய முறை...
மார்த்தாண்டம்: மீன் கழிவு லாரிக்கு ரூ 25 ஆயிரம் அபராதம்
கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. நேற்று மார்த்தாண்டம், சிராயன்குழி பகுதியில் துர்நாற்றம் வீசிய லாரியை பொதுமக்கள் மடக்கி சோதனை செய்தபோது, அதில் மீன்...
புதுக்கடை: 2 யூனிட் சல்லி பறிமுதல் – வழக்கு பதிவு
புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் முஞ்சிறை பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான டிப்பர் வாகனம் ஒன்றை நிறுத்தியபோது, ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனையிட்டதில், 2...
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.
நாகர்கோவில் ஒழுகினசேரி அப்டா மார்க் கெட்பஸ் நிறுத்தத்தில் நேற்று ஒருவர் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவுடன் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று,...
குளச்சல்: காதல் தோல்வி; வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்த மீனவரான ஜான் ராபின் (21), காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். செவ்வாய் இரவு அறைக்குச் சென்றவர், நேற்று மதியம் வெளியே வராததால், கதவை உடைத்து...
குமரி: விபத்தில் சிக்கியவரை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு
அருமனை பகுதியைச் சேர்ந்த சுதர்சிங் (50) என்ற தொழிலாளி, விபத்தில் சிக்கிய நண்பரைப் பார்க்க பைக்கில் சென்றபோது, சிராயன்குழி அருகே அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
மார்த்தாண்டம்: இறப்பிலும் இணை பிரியாத தம்பதி
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கண்ணக்கோடு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (79) தனது மனைவி ஓமனா (74) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார். 52...
குழித்துறை: மேம்பாலம் கீழ்பகுதியில் மின்விளக்குகள் அமைத்தல்
குழித்துறை - மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் விளக்குகள் எரியாமல் இருட்டாக காணப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, குழித்துறை நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 9.50 லட்சம் மதிப்பில் 120...
குமரியில் ஒருவர் மர்ம உயிரிழப்பு; 4 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலக்கலுங்கடியைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் ஜூலை 19 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் லேசான காயங்கள் இருந்தன. போலீசார் நடத்திய விசாரணையில்,...
குமரி: பெண்ணை உறவுக்கு அழைத்து ரகளை; சைக்கோ கைது
அருமனை பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (55) பெண்களிடம் ஆபாச சைகை காட்டி, அரை நிர்வாணமாக நின்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ வழக்கில் சிறைக்குச் சென்று தற்போது...
குமரி: மானிய விலை மண்ணெண்ணெய் 900-லிட்டர் பறிமுதல்
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையிலான குழு, நட்டாலம் பகுதியில் ஒரு டெம்போவை சோதனை செய்தது. அதில் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் 900 லிட்டர் மானிய விலை வெள்ளை மண்ணெண்ணெய் பறிமுதல்...
குமரி: சிவராத்திரிக்கு விடுமுறை; முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி களியக்காவிளை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மகா சிவராத்திரி விழாவுக்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை...
விளையாட்டு செய்திகள்
“அணியாக நாங்களே சிறந்தவர்கள்” – பாக். உடனான ஆட்டம் குறித்து வருண் | T20 WC – IND...
வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த ஆட்டம் குறித்து தன் கருத்தை...
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக ரியான் பராக் நியமனம் – IPL 2026
எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் அறிவிக்கப்பட்டுள்ளார். டிரேடிங் முறையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு...
ஆர்யன்ஷ் சர்மா, சோஹைப் கான் விளாசலில்: கனடாவை வீழ்த்தியது ஐக்கிய அரபு அமீரகம்
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கனடா - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. முதலில் பேட்...
T20 WC 2026: அமெரிக்காவுக்கு முதல் வெற்றி
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஏ பிரிவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற லீக்ஆட்டத்தில் அமெரிக்கா - நெதர்லாந்து அணிகள்மோதின. முதலில் பேட் செய்த அமெரிக்க அணி...
முசராபானி, இவான்ஸ் அபார பந்துவீச்சு: ஆஸி.-க்கு அதிர்ச்சி கொடுத்தது ஜிம்பாப்வே
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த...
மாநில செய்திகள்
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்து வடமாநில இளைஞர் உயிரிழப்பு – நடந்தது என்ன?
தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்துக்கு வந்த வடமாநில இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள தாள முத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற...
சினிமா செய்திகள்
“தேவை எனில் கூச்சமின்றி கேட்பீர்!” – பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ்
“தேவை என்று வரும்போது கேட்பதற்கு கூச்சப்படக் கூடாது” என்று மாணவர்களுக்கு நடிகர் பிரதீப் ரங்கநாதன் அறிவுரை வழங்கினார்.
சென்னையில் தனியார் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் இயக்குநர் மற்றும் நடிகர்...
உலக செய்திகள்
அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இறந்த இந்திய மாணவி குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு
அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்தியப் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜானவி கன்டுலா, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில்...















































