முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
யானைகள் தாக்குதலிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். குமரி மாவட்டத்தில் பொதுமக்களை யானைகள் தாக்கும் சம்பவங்களைத் தடுக்க அரசு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அவர்...
குளச்சல்: கடலோர கிராமங்களில் போலீஸ் எஸ் பி கண்காணிப்பு
குமரி மாவட்டம் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவுடன் 60 நாள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. இன்று முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்கின்றன. இதை அடுத்து நேற்று...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
யானைகள் தாக்குதலிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். குமரி மாவட்டத்தில் பொதுமக்களை யானைகள் தாக்கும் சம்பவங்களைத் தடுக்க அரசு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அவர்...
குளச்சல்: கடலோர கிராமங்களில் போலீஸ் எஸ் பி கண்காணிப்பு
குமரி மாவட்டம் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவுடன் 60 நாள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. இன்று முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்கின்றன. இதை அடுத்து நேற்று...
திருவட்டாறு ஸ்ரீராமன்கோணம் அய்யா நாராயண பதியில் சாமி ஊர்வலம்
திருவட்டாறு ஸ்ரீராமன்கோணம் அய்யா நாராயண வைகுண்ட செல்லப்பதியில் 10 நாட்கள் திருஏடு வாசிப்பு விழா நேற்று இரவு நிறைவடைந்தது. விழாவின் 10-ம் நாளான நேற்று இரவு, அய்யா அலங்கார கருட வாகனத்தில் எழுந்தருளினார்....
பளுகல்: கோவிலில் அலுவலக பூட்டை உடைத்து ரூ. 50, 000 திருட்டு
பளுகல் அருகே நெய்தல்வேலி பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி கோயிலில், நேற்று முன்தினம் பூஜைகள் முடிந்த நிலையில், நேற்று காலை கோயில் அலுவலக கதவு உடைக்கப்பட்டு காணப்பட்டது. உள்ளே மேஜை டிராயர் உடைக்கப்பட்டு, அதிலிருந்து...
நித்திரவிளை: ஆற்றில் மாயமான வாலிபர்.. 3-ம் நாள் உடல் மீட்பு
நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த அபி (22) என்பவர், 12-ம் தேதி நண்பர்களுடன் கணபதியான்கடவு ஆற்றின் கரையில் பேசிக் கொண்டிருந்தபோது ஆற்றில் குதித்து நீந்த முயன்றார். அதிக நீர்வரத்து காரணமாக அவர் அடித்துச் செல்லப்பட்டார்....
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்து, திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளது. சுற்றுலா...
செம்மாங்குளம் புனரமைப்புப் பணிகளை கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சி ஒழுகினசேரி பகுதியிலுள்ள 18 ஏக்கர் பரப்பளவிலான செம்மாங்குளம், 100 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை நேற்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் கொட்டும் மழையிலும் நேரில் ஆய்வு செய்தார்....
இரணியல்: பணம் மோசடி -தம்பதி மீது வழக்கு
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (32) என்பவரிடம், இரணியல் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் ஜெயராஜ், துபாயில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, அவரது மனைவி லிபினாவின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சத்தை பெற்றுள்ளார். வேலை வாங்கி கொடுக்காததால் ஏமாற்றமடைந்த ஜெயக்குமார்,...
பேச்சிப்பாறை: அணை நீர்மட்டம் 35 அடியை தாண்டியது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....
நித்திரவிளை: ஆற்றில் வாலிபர் மாயம் ; 2-ம் நாளாக தேடுதல்
நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த 22 வயது அபி, சென்னையில் வேலை பார்த்துவிட்டு தற்போது சொந்த ஊரில் உள்ளார். நேற்று மதியம் நண்பர்களுடன் கணபதியான்கடவு ஆற்றின் கரையில் பேசிக்கொண்டிருந்தபோது, ஆற்றில் குதித்து நீந்த முயன்றார். ஆற்றில் தண்ணீர்...
பேயங்குழி: இரட்டைக்கரை கால்வாய் கலெக்டர் ஆய்வு
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்குப் பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் இன்று 11-ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கால்வாயில் தூர்வாரப்பட்டதன் மூலம் நீரோட்டம் சீராக உள்ளதா...
குமரியில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு படையினர் விழிப்புணர்வு
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், இன்று 11-ம் தேதி, பேருந்து நிலையங்களில் சிங்கப் பெண் சிறப்புப் படையினர் பொதுமக்கள், பெண் பயணிகள், மற்றும் மாணவிகளிடம் நேரடியாகப் பேசி, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி...
புதுக்கடை: நர்சிங் மாணவி திடீர் மாயம் – புகார்
முஞ்சிறை பகுதியைச் சேர்ந்த சந்தியா மோகன் என்பவரின் மகள் சௌமியா (19), பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும்...
குமரி: 2 கார்களில் 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ. எம் பாரதி தலைமையில், நேற்று இரவு 9.30 மணிக்கு தேங்காப்பட்டணம் அருகே கேரளா பதிவெண் கொண்ட 2 சொகுசு கார்கள் சோதனை செய்யப்பட்டன....
திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே அந்தியோதயா ரயில் ரத்து
இம்மாதம் 21 முதல் 30ஆம் தேதி வரை தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா ரயிலும், 22 முதல் ஜூலை வரை நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரயிலும் திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது....
விளையாட்டு செய்திகள்
கமாடாவின் கடைசி நிமிட கோல்: நெதர்லாந்து vs ஜப்பான் ஆட்டம் டிரா | FIFA WC 2026
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப்-எஃப் பிரிவில், ஜப்பான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ஆர்லிங்டனில் உள்ள டல்லாஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற...
வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன் மீது தாக்குதல்
வங்கதேச கிரிக்கெட் வீரர் நயீம் ஹசன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேச நாட்டின் கிரிக்கெட் டெஸ்ட் அணியில் இடம்பெற்று விளையாடி வருபவர் நயீம் ஹசன். இவர் இதுவரை...
ஸ்மிருதி, தீப்தி அபாரம்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Women’s T20 WC
நடப்பு ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி.
இந்த தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்திய...
அமாத் டியாலோவின் லேட் கோல்: ஈக்வேடாரை வீழ்த்தியது ஐவரி கோஸ்ட் | FIFA WC 2026
பிலடல்பியா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை குரூப்-இ ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் அணி கடைசி நிமிட கோலினால் ஈக்வேடாரை 1-0 என்று வீழ்த்தியது.
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் விங்கர் ஆன அமாத் டியாலோ...
போட்டிக்கு பின் மைதானத்தை சுத்தம் செய்து நெஞ்சங்களை வென்ற ஜப்பான் ரசிகர்கள் | FIFA WC 2026
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டம் சமனில் முடிந்த நிலையில், போட்டிக்கு பின் மைதானத்தை சுத்தம் செய்து பலரது...
மாநில செய்திகள்
ஆளுநர் உரை நிகழ்வு குறித்து ஆலோசிக்க ஸ்டாலின் தலைமையில் ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள்...
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் ஜூன் 18-ல் தொடங்க உள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள் ஆலோனைக் கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தவெக...
சினிமா செய்திகள்
“மின்வெட்டு பற்றி கேள்வி கேட்காதீர்கள்” – இணைய ட்ரோல்களில் சிக்கிய மகேந்திரன்
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வரும் சூழலில், அது குறித்து நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் ட்ரோல்களில் சிக்கியுள்ளது.
தமிழகத்தில்...
உலக செய்திகள்
பிரான்ஸில் ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாடு: அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இரு தலைவர்களும் இணைந்து ‘பாரதத்தின் புதுமை கண்டுபிடிப்புகள்’ மாநாட்டை தொடங்கி வைத்தனர்.
பிரான்ஸ், ஸ்லோவேக்கியா நாடுகளில்...























































