மாநில செய்திகள்
திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து ஜூலை 25-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 25-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பை சரிவர...
கன்னியாகுமரி செய்திகள்
உலக செய்திகள்
ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடியில் பிரியங்கா மோகன்
கவின்-பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படத்தை கென் ராய்சன் இயக்குகிறார். ஃபேன்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் சார்பில் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். ஓஃப்ரோ இசையமைக்கிறார். இதன் தொடக்க...
தேசிய செய்திகள்
லாலு மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது மேற்கு மத்திய...
Most popular
நாகர்கோவிலில் சம்சா வியாபாரியை தாக்கிய 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நடுத்தெருவை சேர்ந்தவர் தவசிமுத்து (வயது 42). இவர் நாகர்கோவிலில் ஒழுகினசேரியில் வீடு வாடகை எடுத்து சம்சா வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று ஒழுகினசேரி பகுதியில் நின்று கொண்டு இருந்தார்....
உலக அளவில் சாதித்த குமரி பெண் காவலருக்கு பாராட்டு
சர்வதேச அளவில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான தடகளப் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள அலபாமாவின் பர்மிங்காமில் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச்...
திருவிதாங்கோடு: ஜாதி பெயரை கூறி அவதூறு; தம்பதி மீது வழக்கு
திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயா (42). இவர் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள ஒரு நகை அடமான நிறுவனத்தில் தனது நகைகளை அடகு வைத்துள்ளார். நேற்று நகையை மீட்க சென்ற போது அங்கிருந்த...
குளச்சல்: குளியல் அறையில் வழுக்கி விழுந்த மீனவர் சாவு
குளச்சல் லியோன் நகரை சேர்ந்தவர் சுதாலிஸ் (50). மீனவர். விசைப்படகுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று (ஜூலை 18) மாலை படகு பராமரிப்பு பணி முடிந்து வீட்டிற்கு வந்து குளியல் அறைக்கு...
பேச்சிப்பாறை: அரசு பள்ளியில் வகுப்பறைகள் திறப்பு
பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட கோவையை சேர்ந்த ரவுண்டு டேபிள் இந்தியா என்ற அமைப்புடன் பேசி ரூ.25 லட்சம் நிதியுதவி பெற்று 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது....
தக்கலை: பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் மீது வழக்கு
தக்கலை அருகே மருதூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் சம்பவ தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (32) என்பவர் இளம்பெண்ணின் வீட்டில் அத்துமீறி நுழைந்து...
புதுக்கடை: பெண் மீது தாக்குதல்… தாய், மகள் மீது வழக்கு
மேலங்கலம் பகுதி பட்டன்காடு விளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கப்பன் மனைவி பங்கஜம் (50). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி நிர்மலா (50). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்....
புதுக்கடை: வாலிபர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு
புதுக்கடை அருகே பிலாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் ஜாண் (31). இவர் பால் வியாபாரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுபி தேவபிள்ளை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவ தினம் அபினேஷ்...
இயக்குநர் வேலு பிரபாகரன் மறைவு: திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி
இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68.
வேலு பிரபாகரன், ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பிக்பாக்கெட், உருவம், உத்தமராசா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர், பிரபு நடித்த...
விளையாட்டு செய்திகள்
பிசிசிஐ ரூ.9,741 கோடி வருவாய் ஈட்டி சாதனை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2024-ம் நிதியாண்டில் ரூ.9,741.7 கோாடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இதில், ஐபிஎல் மூலமான வருவாய் முக்கிய ஆதாரமாக உள்ளது புள்ளிவிவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.அதன்படி ஐபிஎல் மூலமாக...
ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது நியூஸிலாந்து
ஜிம்பாப்வேயில் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது லீக் ஆட்டத்தில் நேற்று ஹராரேவில் நியூஸிலாந்து - ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே...
இங்கிலாந்து வீராங்கனையுடன் மோதல்: பிரதிகா ராவலுக்கு அபராதம்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த 16-ம் தேதி சவும்தாம்டனில் நடைபெற்றது. இதில் 259 ரன்கள்...
மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் கால் இறுதியில் ஷர்வானி, மேகன்
மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னை ஐசிஎஃப் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று யு-19 மகளிர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் மயிலாப்பூர் கிளப்பை சேர்ந்த என்.ஷர்வானி 11-5,...
ரக்பி யு20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வழிநடத்தும் கிரிக்கெட் வீரர் ரைலி நார்டன்
கடந்த ஆண்டு நடைபெற்ற யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி இருந்தார் ரைலி நார்டன். இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்று வரும் நடப்பு ரக்பி யு20 உலகக் கோப்பை...
மாநில செய்திகள்
உதவித்தொகையை உயர்த்த கோரி மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்: சென்னையில் 662 பேர் கைது
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தக் கோரி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க...