மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஆணையர் ஆய்வு
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஹோட்டல்களின் முன் பகுதியில் வெளியே அடுப்புகள் போட்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,...
நாகர்கோவில்: பாஜக கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம்!
நாகர்கோவில் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், நகரில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவடையாதது மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாஜக மாமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மாநகராட்சி மேயர்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஆணையர் ஆய்வு
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஹோட்டல்களின் முன் பகுதியில் வெளியே அடுப்புகள் போட்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,...
நாகர்கோவில்: பாஜக கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம்!
நாகர்கோவில் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், நகரில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவடையாதது மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாஜக மாமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மாநகராட்சி மேயர்...
ஞானதாசபுரம் குடியிருப்பு வாசிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்தின் ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஞானதாசபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரவுடிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் போலீஸார்...
நாகர்கோவில் நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜர்
நாகர்கோவிலில் 2018 ஆம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் நடுகாட்டு ராஜாவை அரசு அலுவலகத்தில் சாதி பெயரை சொல்லி திட்டியும் தாக்க முயற்சித்த வழக்கில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் இன்று...
குமரியில் இரட்டை கொலை: பரபரப்பு தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே கண்ணாம்பிவிளையில் லிங்கசாமி, சிங்கம் ஆகியோர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவருடன் இருவரும் மது அருந்தும் போது...
வேர்க்கிளம்பி: கல்வி உதவி வழங்கிய எம் எல் ஏ
வேர்க்கிளம்பியில் பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்டின் 7-ம் கட்ட கல்வி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. டிரஸ்ட் தலைவர் எஸ். காட்சே தலைமையில் நடந்த இந்த விழாவில், பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. ஆர். செல்லசுவாமி நலத்திட்ட...
பேச்சிப்பாறை: தந்தை கொலை ; மகன், மருமகளுக்கு சிறை
சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த வழக்கில், பேச்சிப்பாறை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் (81) என்பவரின் மகன் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி பரப்பி उर्फ சுசீலா ஆகிய இருவருக்கும் பத்மநாதபுரம்...
தேமானூர்: புனித தோமையார் ஆலய விழா துவக்கம்
ஆற்றூர் அருகே தேமானூர் புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க ஆலயத்தில் குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் ஜெபமாலை, மாலை ஜெபம், நவநாள் ஜெபம், நேர்ச்சை தட்டு அர்ச்சிப்பு, திருக்கொடி பவனியைத்...
மூலச்சல்: அரசு பள்ளியில் டேப்லெட் திருட்டு
தக்கலை அடுத்த மூலச்சலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், விடுமுறை முடிந்து திறக்கப்பட்டபோது தலைமை ஆசிரியர் அறை பூட்டு உடைக்கப்பட்டு 3 டேப்லெட்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் லாரன்ஸ் அளித்த...
பத்மநாபபுரம்: அரசு மருத்துமனையில் கலெக்டர் ஆய்வு
தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு தலைமைய மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உள்நோயாளிகளிடம் மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்களா என கேட்டறிந்தார். மாவட்ட சுகாதார...
களியக்காவிளை: சாலையோரம் மயங்கி கிடந்த தொழிலாளி சாவு
வன்னியூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான தொழிலாளி ஜெபராஜ், 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தாலும், மது அருந்தும் பழக்கத்தாலும் மனைவியை இழந்த நிலையில், களியக்காவிளை சந்தை அருகே...
புதுக்கடை: வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி
புதுக்கடை வெள்ளையம்பலம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (57) தனது தாயார் சரஸ்வதி (78) வீட்டில் தனியாக வசித்து வருவதை அறிந்திருந்தார். நேற்று முன்தினம் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், நேற்று வீட்டிற்குச்...
மகளிர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு மைதான வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் விடுதியில், மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு தயாரிக்கும் முறைகள் மற்றும்...
இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் ; கலெக்டர் பார்வை
குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுமார் 2.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த இரணியல் அரண்மனையை ரூ. 4.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று...
குமரி: வழிப்பறி குற்றவாளிக்கு 3 வருட சிறை
குலசேகரம், செருப்பாலூர் முத்தாரம்மன் திருக்கோவில் தலைவரிடம் 2022-ல் ஆயுதத்தை காட்டி பணம் பறித்த வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்த முத்தையா (23) என்பவருக்கு பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரமசிவதாஸ் 3...
விளையாட்டு செய்திகள்
அன்று காலணியின்றி ஓடிய சிறுவன்… இன்று மெக்சிகோ அணியின் நம்பிக்கை ஒளி… யார் இந்த ஜூலியன் குய்னோன்ஸ்?
உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றின் அழுத்தம் உச்சத்தில் இருந்தது. ஈக்வடாருக்கு எதிரான போட்டியில் மெக்சிகோ ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுவதும் ஒரே வீரர் மீது குவிந்திருந்தது. 22-வது நிமிடத்தில் பந்தை பெற்ற ஜூலியன் குய்னோன்ஸ்,...
அயர்லாந்தைக் குறைத்து மதிப்பிட்டதாக ஸ்ரேயஸ் அய்யர் ஒப்புதல்!
அயர்லாந்து தொடருக்கு முன் 16 தொடர்களை தோல்வியே இல்லாமல் ஆடிவந்து டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி அயர்லாந்திடம் 2-0 என்று அதிர்ச்சித் தோல்வி தழுவியது எதனால் என்பது குறித்து...
டி20-ல் இஷான் கிஷன் முதலிடம்
டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் இஷான் கிஷன் 876 புள்ளிகளுடன், சகநாட்டைச் சேர்ந்த அபிஷேக் சர்மாவை (869) 2-வது இடத்துக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். அபிஷேக் சர்மா 12...
நாக் அவுட் சுற்றில் முதன்முறையாக நார்வே வெற்றி | FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் நார்வே - ஐவரி கோஸ்ட் அணிகள் மோதின. 39-வது நிமிடத்தில்...
40 ஆண்டுகளில் முதன்முறையாக நாக்-அவுட் சுற்றில் மெக்சிகோ வெற்றி | FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ - ஈக்வடார் அணிகள் மோதின. 22-வது நிமிடத்தில மெக்சிகோ அணியின் வீரர் ரொபர்ட்டோ...
மாநில செய்திகள்
டாஸ்மாக் உடன் இணைந்த பார்களை மூடுமாறு உத்தரவு: உரிமையாளர்கள் எதிர்ப்பு
டாஸ்மாக் உடன் இணைந்த பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது, இதற்கு பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் தற்போது 4,000 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன....
சினிமா செய்திகள்
நீர் ஒளிப்பதிவு படிமங்களும் உணர்ச்சித் தீவிரமும் | ஒளி என்பது வெளிச்சமல்ல 39
ஒளிப்பதிவாளர்களுக்கு நீர், ஓர் ‘இயக்கமுள்ள கண்ணாடி’ (Moving Mirror). அது அமைதியாக இருக்கும்போது தியான நிலையையும், கொப்பளிக்கும்போது பேரழிவையும் உணர்த்துகிறது. நீர், ஒரு காட்சியின் ஆழத்தையும் ஒளியின் தன்மையையும் மாற்றும் வலிமையான ஊடகம்.
நீரின்...
உலக செய்திகள்
இந்தியா – பாகிஸ்தான் இடையே சுமுக உறவு தேவை: பிரதமர்களுக்கு பிரபலங்கள் வேண்டுகோள்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. 3 நாட்கள் நீடித்த இந்த மோதல் பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளையடுத்து முடிவுக்கு வந்தது.
அப்போது முதல் இந்தியா பாகிஸ்தான் இடையே தூதரக...























































