முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
களியக்காவிளை: வீட்டின் மீது திராவக பாட்டில் வீச்சு- வழக்கு
மடிச்சல் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவரின் வீட்டிற்குள் தீயுடன் நுழைந்த தீக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜ் மற்றும் அவருடன் வந்த நபர் ஒருவர், அஜித்தின் வீட்டுக் கதவு மற்றும் ஜன்னல் மீது...
குமரி: ஸ்டாலின் முதல்வரானது காங்கிரசால்; காங். தலைவர் பேட்டி
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் யாரின் முதுகிலும் குத்தவில்லை. 2016, 2021 ஆண்டுகளில் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
களியக்காவிளை: வீட்டின் மீது திராவக பாட்டில் வீச்சு- வழக்கு
மடிச்சல் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவரின் வீட்டிற்குள் தீயுடன் நுழைந்த தீக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜ் மற்றும் அவருடன் வந்த நபர் ஒருவர், அஜித்தின் வீட்டுக் கதவு மற்றும் ஜன்னல் மீது...
குமரி: ஸ்டாலின் முதல்வரானது காங்கிரசால்; காங். தலைவர் பேட்டி
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் யாரின் முதுகிலும் குத்தவில்லை. 2016, 2021 ஆண்டுகளில் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை...
குமரி: இஸ்ரேலுக்கு அனுப்புவதாக மோசடி கணவன் மனைவி மீது வழக்கு
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த கில்ஜின் பிரைட் மற்றும் அவரது மனைவி பெக்லின் பென் ஆகியோர், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் உள்ளிட்ட ஏழு பேரிடம் இஸ்ரேல் வேலைக்கு விசா பெற்றுத்...
கும்பகோணத்தில் இருந்து 2500 டன் ரேஷன் அரிசி குமரி வருகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்படுகிறது. நேற்று கும்பகோணத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 2500...
குமரி: கடற்கரை கிராமங்களில் ஆபத்தான பகுதியில் இளைஞர்கள்
குமரி மாவட்டத்தின் முட்டம் கடற்கரை கிராமத்தில், தடை செய்யப்பட்ட கடற்கரை பாறையில் இளைஞர்கள் சிலர் நேற்று நடமாடியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், பாதுகாப்பு...
குமரி: அரசு எடைமேடையை செயல்படுத்தக் கோரிக்கை
ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் அரசு கனரக வாகன எடைமேடையை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரக் கோரி, பேரூராட்சித் தலைவர் சி. முத்துக்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் நேற்று மனு அளித்தார். இந்த எடைமேடை செயல்படுவதன்...
வெள்ளிச்சந்தை: கால்வாய் அகலப்படுத்தும் பணி கலெக்டர் ஆய்வு
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளி சந்தை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சரல் முதல் சாத்தான்கோவில் குளம் வரை உள்ள கால்வாயை அகலப்படுத்தும் பணியை கலெக்டர் அழகு மீனா...
மார்த்தாண்டம்: நோயால் பெண் தூக்கிட்டு தற்கொலை
பள்ளியாடி அருகே வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுதா (55) என்பவர், தீராத நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய்...
கருங்கல்: வீடு புகுந்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி (52) என்பவர் வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். சுமார்...
குமரியில்: பள்ளி வாகனங்கள் ஆய்வு; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பள்ளி வாகனங்கள் வருகிற 16-ம் தேதி காலை 8 மணியளவில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட உள்ளன. அனைத்து பள்ளி...
குமரியில்: கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டத்தில், நீர்வளத்துறை சார்பில் இரணியல் மற்றும் கருங்கல் கிளை கால்வாய் புனரமைப்பு பணிகள் ரூ. 12.50 கோடியிலும், நெய்யாறு கால்வாய் நிரந்தர தடுப்பு சுவர் பணிகள் ரூ. 80 லட்சத்திலும் நடைபெற்று...
குமரியில்: கடலலையில் சிக்கிய சிறுமி.. மீட்புப் பணி தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் கீழ் மிடாலம் கிராமத்தில், இன்று பிற்பகல் சுமார் மூன்று முப்பது மணி அளவில் கடற்கரைக்குச் சென்ற முருகன் என்பவரது இரண்டு குழந்தைகளில், 14 வயது சிறுமி சுருதி...
கருங்கல்: வீடு புகுந்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி (52) என்பவர் வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். சுமார்...
குமரியில்: தீ குளித்த தவெக செயலாளர் உயிரிழப்பு
கூடங்குளம் அருகே செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக கிளைச் செயலாளர் இசக்கியப்பன்(41), விஜய் ஆட்சி அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தனது வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்....
ரீத்தாபுரம்: குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்
குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சியில் உள்ள கரையாக்குளம் விவசாயத்திற்கும், 3 ஆழ்குழாய் கிணறுகளுக்கும் ஆதாரமாக உள்ளது. கடந்த ஒரு வருடமாக குளத்தின் படித்துறை பகுதியில் விழுந்து கிடக்கும் மரத்தால் பொதுமக்கள் குளிப்பதற்கு சிரமப்படுகின்றனர்....
விளையாட்டு செய்திகள்
பிளே ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி: 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தியது. இதையடுத்து பிளே ஆஃப் சுற்றில் முதல் அணியாக...
பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் சிஎஸ்கே – இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம்...
வங்கதேசத்துடன் 2-வது டெஸ்ட்: 232 ரன்களுக்கு பாக். ஆட்டமிழப்பு
வங்கதேச அணிக்கெதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...
டி20 போட்டிகளில் 3,000 ரன்கள் – சாய் சுதர்ஷன் சாதனை
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எட்டி குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சாய் சுதர்ஷன் சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான சாய் சுதர்ஷன் கடந்த சில ஆண்டுகளாக குஜராத் அணிக்காக விளையாடி...
ஹைதராபாத் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் களம் காண்பாரா தோனி?
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடுகிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி ஆட்டமாக...
மாநில செய்திகள்
பழனிசாமியால் அதிமுக வலுவிழந்தது: செங்கோட்டையன்
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் பழனிசாமியால் வலுவிழந்துவிட்டதாக நிதி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: தமிழக பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் திறமை விஜய்யிடம் உள்ளது.
மகளிர்...
சினிமா செய்திகள்
‘கட்டா குஸ்தி 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கட்டா குஸ்தி’. இதன் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு...
உலக செய்திகள்
ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் பலி
ரஷ்யா மீது இன்று (ஞாயிறுக் கிழமை) உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில், ஒரு இந்திய தொழிலாளி உட்பட நான்கு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.
ரஷ்யா மீதான இந்த...























































