மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில்: பேருந்துகளை திருப்பி விடுவதால் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒழுகினசேரி போக்குவரத்து நெருக்கடியைக் காரணம் காட்டி, அரசுப் பேருந்துகளை அப்ட்டா மார்க்கெட்டிலிருந்து புத்தேரி பாதைக்கு போலீசார் திருப்பி விடுகின்றனர். ஆனால், அந்தச் சாலை வசதி சரியில்லாததால் குண்டும் குழியுமாக இருப்பதால் அரசுப்...
குமரி: காவல் நிலையத்தில் காதலனுடன் இளம்பெண் தஞ்சம்
பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்த தனிஷா (20) மற்றும் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) ஆகியோரின் காதல் விவகாரத்தில் இரு வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக, இருவரும் தக்கலை காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்....
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில்: பேருந்துகளை திருப்பி விடுவதால் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒழுகினசேரி போக்குவரத்து நெருக்கடியைக் காரணம் காட்டி, அரசுப் பேருந்துகளை அப்ட்டா மார்க்கெட்டிலிருந்து புத்தேரி பாதைக்கு போலீசார் திருப்பி விடுகின்றனர். ஆனால், அந்தச் சாலை வசதி சரியில்லாததால் குண்டும் குழியுமாக இருப்பதால் அரசுப்...
குமரி: காவல் நிலையத்தில் காதலனுடன் இளம்பெண் தஞ்சம்
பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்த தனிஷா (20) மற்றும் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) ஆகியோரின் காதல் விவகாரத்தில் இரு வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக, இருவரும் தக்கலை காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்....
அருமனை: ஆசிட் குடித்து வாலிபர் தற்கொலை
குமரி மாவட்டம் அண்டுகோடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் (42) என்பவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். நேற்று ரப்பர் பால் உறைய வைக்கப் பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து மயங்கிய நிலையில், அவரது அண்ணன்...
படந்தாலுமூடு: விபத்தில் பெட்ரோல் பம்ப் ஊழியர் சாவு
படந்தாலுமூடு பெட்ரோல் பங்க் ஊழியரான ராஜாதாஸ் (60) நேற்று காலை வேலைக்குச் சென்றபோது, ஒற்றாமரம் பகுதியில் களியக்காவிளை - குளச்சல் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத...
இடைக்காடு: அரசு தொடக்க பள்ளியில் மேளதாளம் முழங்க வரவேற்பு
குமரி மாவட்டத்தில் நூற்றாண்டைக் கடந்த இடைக்காடு அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளி திறப்பு விழாவை முன்னிட்டு சிறுவர் சிறுமியருக்கு மேளதாளம் முழங்க பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். புத்தன் சந்தைப்...
கன்னியாகுமரியில் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை?
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 4) கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில்,...
தக்கலை: வக்கீல் குமஸ்தா மர்ம சாவு
தக்கலை பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரனேஷ் பாரத் (43) என்பவர், மே 10ஆம் தேதி தான் பணிபுரியும் வக்கீல் அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி...
குமரியில்: மாற்று திறனாளி வாலிபருக்கு எம் பி பாராட்டு
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரல்விளையைச் சேர்ந்த 25 வயதான பிளசிங் சஜு, இரு கைகள் இல்லாத மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், மங்கோலியாவில் நடைபெற்ற 11-வது ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்...
குமரியில்: காட்டு யானை அட்டகாசம்; கிராம மக்கள் போராட்டம்
குமரி மலையோரப் பகுதியில் காட்டு யானை தாக்கி ராஜேஷ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, ஆதிவாசி பழங்குடியின மலைக்கிராம மக்கள் நேற்று (ஜூன் 3) மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் மின்சாரம்...
நாகர்கோவில் அருகே காசி விஸ்வநாதர் கோவில் குரு பெயர்ச்சி விழா
நாகர்கோவிலை அடுத்த கோதை கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் உடன் உரை விசாலாட்சி அம்பாள் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு குரு பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி குரு பகவானுக்கு பால்,...
குமரியில்: அமைச்சர் பேச்சு வார்த்தை; டாஸ்மாக் கடை மூடல்
பொதுமக்கள் 3 நாட்களாக போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டம் தீவிரமடைந்தது. நேற்று அமைச்சர் ராஜேஷ்குமார், டாஸ்மாக் கோட்ட மேலாளர் சரவணன், கிள்ளியூர் தாசில்தார் அஜிதா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடை நிரந்தரமாக மூடப்படும் என...
குமரி: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று கலெக்டர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளிடம் கனிவுடன் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க...
குமரி: யானை தாக்கியதில் மதபோதகர் உயிரிழப்பு
கடையாலுமூடு பேரூராட்சி பகுதியில் நேற்று (ஜூன் 2) 3 காட்டு யானைகள் ரப்பர் தோட்டத்தில் புகுந்தன. கிராம மக்களும் வனத்துறையினரும் சேர்ந்து யானைகளை துரத்தினர். இதில் ஒரு யானை பட்டப்பாறை பகுதியில் மத...
கொல்லங்கோடு: பள்ளி மாணவன் கடலில் மாயம்
கேரளாவின் பூவார் பொழி முகத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 16 வயது மாணவன் டேனியல் கிறிஸ்டியன் திடீரென கடலில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானான். நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில், நண்பர்களால் மாணவனை...
வாரிசுகளுக்கு வேலை வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து மறைந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாரிசுகள் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அரசு போக்குவரத்து கழகத்தில் கருணை அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும்...
விளையாட்டு செய்திகள்
“அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்” – ரிகார்டோ பெரைரா
இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ எதிரணி வீரர்களை (கால்பந்து களத்தில்) துவம்சம் செய்யும் இயந்திரமாகவே திகழ்வார். அவர் களத்தில் இருக்கும் வரை, எதிரிகளுக்கு ஆபத்து எப்போதும்...
குசல் மெண்டிஸ், நிஷாங்கா மற்றும் பவுலர்கள் அபாரம்: மே.இ.தீவுகளை நொறுக்கிய இலங்கை
கிங்ஸ்டன் ஜமைக்கா, சபைனா பார்க்கில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மே.இ.தீவுகள் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்று முன்னிலை...
ஆப்கன் உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: காயம் காரணமாக கோலி விலகல்
ஆப்கானிஸ்தான் அணி உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன் விராட் கோலி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது....
2-வது சுற்றில் பி.வி.சிந்து தோல்வி
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலகின் முதல் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் அன்...
குரூப் ‘சி’ – பிரேசில், மொராக்கோ, ஹைதி, ஸ்காட்லாந்து அணிகள் எப்படி?
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் 'சி' பிரிவில் பங்கேற்கும் பிரேசில், மொராக்கோ, ஹைதி,...
மாநில செய்திகள்
மேயர் – எம்எல்ஏ இடையே ‘மெழுகுவர்த்தி’ சர்ச்சை: பள்ளி கட்டிட திறப்பு விழாக்களில் அடுத்தடுத்து...
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பள்ளி கட்டிடத் திறப்பு விழாக்களில், மேயர் ஆர்.பிரியா மற்றும் திருவிக நகர் எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வெளிப்படையான மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும்...
சினிமா செய்திகள்
தமிழில் ஏன் இடைவெளி? – ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி
ஐஸ்வர்யா ராஜேஷ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கும் படம், ‘அண்டர் 18’. எஸ்ஆர் புரொடக் ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஷ் தயாரிக்கும் இப்படத்தில் கிச்சா சுதீப், விக்ராந்த், கிஷோர், சேத்தன் உள்பட பலர்...
உலக செய்திகள்
“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் தீர்க்கமான அடியை கொடுத்துள்ளது” – உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி
தீய எதிரிகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஈரான் தீர்க்கமான அடியை கொடுத்துள்ளதாக அந்நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கோமேனியின் 37-வது நினைவு நாளையொட்டி...























































