மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: பள்ளி திறப்பை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கன்னியாகுமரியிலிருந்து சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு நேற்று 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 8...
பேச்சிப்பாறை: அணையை கலெக்டர், அமைச்சர் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து இன்று (1-ம் தேதி) தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் இந்த தண்ணீரை திறந்து வைத்தனர்....
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: பள்ளி திறப்பை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கன்னியாகுமரியிலிருந்து சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு நேற்று 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 8...
பேச்சிப்பாறை: அணையை கலெக்டர், அமைச்சர் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து இன்று (1-ம் தேதி) தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் இந்த தண்ணீரை திறந்து வைத்தனர்....
நாகர்கோவில்: குப்பை லாரிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் குப்பை சேகரித்துச் செல்லும் வாகனங்களை மேயர் மேரி பிரின்சி லதா நேற்று நேரில் ஆய்வு செய்தார். சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், குப்பைகளை...
கடியப்பட்டணம்: தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
கடியப்பட்டணம் குழந்தை இயேசு காலனியில் வசிக்கும் மீனவர் சுரேன் என்பவரின் ஒரு வயது மகள் ஹெலைனா, நேற்று (மே 30) வீட்டில் குளியலறையில் தண்ணீர் நிரம்பிய வாளியில் தலைகீழாக விழுந்து தத்தளித்த நிலையில்...
கேசவபுரம்: ஆனபூந்திக்குளம் கோவில் பவுர்ணமி பூஜை
திருவட்டாறு அருகே உள்ள கேசவபுரம் ஆனபூந்திக்குளம் குளத்து பத்திரகாளியம்மன், பூதத்தான் இசக்கியம்மன், சுடலை மாடன், நாகராஜா கோவிலில் நேற்று வைகாசி பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதில் அபிஷேகம், புஷ்பாபிஷேகம், அலங்காரதீபாராதனை, நிவேத்யம் ஆகியவை...
குழித்துறை: மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் பலி
குழித்துறையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சுஷ்யந்த், விடுமுறையில் மாங்காய் பறிக்க மாமரத்தில் ஏறியபோது, மின்கம்பியில் கம்பு உரசியதில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து உயிரிழந்தார். களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...
குமரி: மீன் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இனயம்புத்தன் துறையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டதை...
குமரி மாவட்ட புதிய கலெக்டர் பதவியேற்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த அழகுமீனா, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை துணைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்குப் பதிலாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக...
தக்கலை: ரத்த தான முகாம் ; அமைச்சர் துவக்கி வைத்தார்
ஜூலை 14ஆம் தேதி உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, தக்கலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான ரத்ததான முகாம் நேற்று...
குழித்துறை நகராட்சி ஆணையரை மிரட்டிய பாஜ கவுன்சிலர் – வழக்கு
குழித்துறை நகராட்சி ஆணையராகப் பணியாற்றும் வெங்கடாசலம், கடந்த 27ஆம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாஜக கவுன்சிலர் விஜூ, அவரை அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகக்...
குமரி: அம்மன் கோவிலில் வெள்ளிக்கவசம் திருட்டு
மார்த்தாண்டம் தாணிமூடு இசக்கியம்மன் கோவிலில் கடந்த 18ஆம் தேதி பூஜைக்குப் பிறகு கோவில் ஆபரணங்கள் அறையில் பூட்டி வைக்கப்பட்டன. 27ஆம் தேதி மீண்டும் பூஜைக்காக பூசாரி சென்றபோது, அறைப் பூட்டு உடைக்கப்பட்டு, ஒரு...
நாகராஜா திருக்கோவிலில் உலா வந்த குட்டி ராஜநாகம்
நாகர்கோவிலில் உள்ள உலகப் புகழ்பெற்ற அருள்மிகு நாகராஜா திருக்கோவில் வளாகத்தில் நேற்று ஒரு குட்டி ராஜநாகம் உலா வந்தது. நாக வழிபாட்டிற்குச் சிறப்புப் பெற்ற இந்த ஆலயத்தில், சிறிய ராஜநாகம் ஊர்ந்து சென்றதைக்...
குமரி: மாதா குருசடி உடைப்பு; உண்டியல் மாயம்
திருவட்டாறு பகுதி கல்லறவிளையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோயிலில், மாதா சுரூபத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு, சுரூபத்தின் கீழ் இருந்த இரும்பு உண்டியல் திருடப்பட்டுள்ளது. நேற்று காலை பொதுமக்கள் இதை கண்டறிந்துள்ளனர்....
தளியல்: ஸ்ரீ ஜடாதீஸ்வரர் கோவில் வருஷாபிஷேகம்
திருவட்டாறு தளியல் தெரு ஸ்ரீஜடாதீஷ்வரர் ஆலயத்தின் முதலாவது வருஷாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், மிருத்துஞ்சய ஹோமம், கலசாபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள்...
திருவட்டாறு: 88 வயது தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
பூவன்கோடு பகுதியை சேர்ந்தவர் மரியமைக்கேல் (40). இவர் மனைவியை பிரிந்து வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று...
விளையாட்டு செய்திகள்
ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது ஆர்சிபி – இறுதியில் குஜராத் அணியை வீழ்த்தியது எப்படி?
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற ஆர்சிபி அணியின்...
ஆர்சிபி அசத்தல் பவுலிங்: 155 ரன்களில் சுருண்டது குஜராத் டைட்டன்ஸ் | IPL Final
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள...
குஜராத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியனாக மகுடம் சூடியது ஆர்சிபி | IPL Final
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 4 முறை சாம்பியனும் 3-ம்...
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டனில் சாட்விக் – ஷிராக் ஜோடி சாம்பியன்
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சிங்கப்பூரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத்...
மாநில செய்திகள்
ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் தீ விபத்து: பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் மொபிஸ் கார் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் எரிந்ததாக...
சினிமா செய்திகள்
குதிரை பந்தய பின்னணியில் உருவாகும் கதையில் ஆகாஷ் முரளி
மறைந்த டிகர் முரளியின் 2-வது மகன் ஆகாஷ் முரளி, ‘நேசிப்பாயா’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து அவர் நடிக்கும் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.
அறிமுக இயக்குநர் ஹர்ஷவரதன்...
உலக செய்திகள்
தெற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடு இந்தியா: அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்...
தெற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்வதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் கூறியுள்ளார்.
இந்தியா கடந்தாண்டு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் பலத்தை உலக நாடுகள்...



















































