மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரியில் காட்டுயானை கிராமத்தில் புகுந்து அட்டகாசம்!
கன்னியாகுமரி மாவட்டம் கல்லறவயல் பகுதியில் இன்று மீண்டும் ஒற்றை காட்டு யானை பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இரவு 2 மணியளவில் வந்த யானை தென்னம் பிள்ளைகளை சேதப்படுத்தி,...
தக்கலை: தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கிரிஸ்மா, செல்போன் பயன்படுத்தியதால் தாயார் கண்டித்ததால் கோபமடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது மாணவி...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கன்னியாகுமரியில் காட்டுயானை கிராமத்தில் புகுந்து அட்டகாசம்!
கன்னியாகுமரி மாவட்டம் கல்லறவயல் பகுதியில் இன்று மீண்டும் ஒற்றை காட்டு யானை பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இரவு 2 மணியளவில் வந்த யானை தென்னம் பிள்ளைகளை சேதப்படுத்தி,...
தக்கலை: தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கிரிஸ்மா, செல்போன் பயன்படுத்தியதால் தாயார் கண்டித்ததால் கோபமடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது மாணவி...
குமரி: தேசிய போட்டியில் மாணவர் 2-ம் இடம்; கலெக்டர் பராட்டு
தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2026 போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்றகளியக்காவிளை அருகே உள்ள மரியகிரி புனித மேரிஸ் சிபிஎஸ்இ பள்ளியில் 9ம் வகுப்பு...
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், உணவகங்கள் தங்கள் சமையல் அடுப்புகள் மற்றும் பொருட்களை பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறாக கடைக்கு வெளியே வைக்கக் கூடாது என எச்சரித்துள்ளார். மீறுவோர்...
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஆணையர் ஆய்வு
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஹோட்டல்களின் முன் பகுதியில் வெளியே அடுப்புகள் போட்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,...
நாகர்கோவில்: பாஜக கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம்!
நாகர்கோவில் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், நகரில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவடையாதது மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாஜக மாமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மாநகராட்சி மேயர்...
ஞானதாசபுரம் குடியிருப்பு வாசிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்தின் ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஞானதாசபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரவுடிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் போலீஸார்...
நாகர்கோவில் நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜர்
நாகர்கோவிலில் 2018 ஆம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் நடுகாட்டு ராஜாவை அரசு அலுவலகத்தில் சாதி பெயரை சொல்லி திட்டியும் தாக்க முயற்சித்த வழக்கில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் இன்று...
குமரியில் இரட்டை கொலை: பரபரப்பு தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே கண்ணாம்பிவிளையில் லிங்கசாமி, சிங்கம் ஆகியோர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவருடன் இருவரும் மது அருந்தும் போது...
வேர்க்கிளம்பி: கல்வி உதவி வழங்கிய எம் எல் ஏ
வேர்க்கிளம்பியில் பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்டின் 7-ம் கட்ட கல்வி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. டிரஸ்ட் தலைவர் எஸ். காட்சே தலைமையில் நடந்த இந்த விழாவில், பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. ஆர். செல்லசுவாமி நலத்திட்ட...
பேச்சிப்பாறை: தந்தை கொலை ; மகன், மருமகளுக்கு சிறை
சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த வழக்கில், பேச்சிப்பாறை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் (81) என்பவரின் மகன் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி பரப்பி उर्फ சுசீலா ஆகிய இருவருக்கும் பத்மநாதபுரம்...
தேமானூர்: புனித தோமையார் ஆலய விழா துவக்கம்
ஆற்றூர் அருகே தேமானூர் புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க ஆலயத்தில் குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் ஜெபமாலை, மாலை ஜெபம், நவநாள் ஜெபம், நேர்ச்சை தட்டு அர்ச்சிப்பு, திருக்கொடி பவனியைத்...
மூலச்சல்: அரசு பள்ளியில் டேப்லெட் திருட்டு
தக்கலை அடுத்த மூலச்சலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், விடுமுறை முடிந்து திறக்கப்பட்டபோது தலைமை ஆசிரியர் அறை பூட்டு உடைக்கப்பட்டு 3 டேப்லெட்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் லாரன்ஸ் அளித்த...
பத்மநாபபுரம்: அரசு மருத்துமனையில் கலெக்டர் ஆய்வு
தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு தலைமைய மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உள்நோயாளிகளிடம் மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்களா என கேட்டறிந்தார். மாவட்ட சுகாதார...
களியக்காவிளை: சாலையோரம் மயங்கி கிடந்த தொழிலாளி சாவு
வன்னியூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான தொழிலாளி ஜெபராஜ், 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தாலும், மது அருந்தும் பழக்கத்தாலும் மனைவியை இழந்த நிலையில், களியக்காவிளை சந்தை அருகே...
விளையாட்டு செய்திகள்
ஆகஸ்டில் இந்தியா – இலங்கை டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்கிறது. இதன் முதல் போட்டி காலே மைதானத்தில் 15-ம் தேதியும், 2-வது போட்டி கொழும்பு...
2 கோல்கள் பின்தங்கிய நிலையில் இருந்து எழுச்சி: கூடுதல் நேர கோலால் செனகலை வீழ்த்தியது பெல்ஜியம் | FIFA...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியம் - செனகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 24-வது நிமிடத்தில் செனகல் அணி முதல் கோலை அடித்தது....
கடைசி நிமிட VAR சர்ச்சையில் குரோஷியாவை வெளியேற்றிய போர்ச்சுகல் – FIFA WC 2026
டொராண்டோவில் நடைபெற்ற போர்ச்சுகல் மற்றும் குரேஷியா அணிகளுக்கும் இடையிலான ஆட்டத்தில் பரபரப்பான கடைசி நிமிடங்களும், VAR மூலம் நிராகரிக்கப்பட்ட சமநிலை கோல் சர்ச்சையிலும் குரோஷியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்திய போர்ச்சுகல், உலகக்...
இந்திய ஹாக்கியின் சரிவு: வெளிநாட்டு பயிற்சியாளருக்காக மாதம் ரூ.25 லட்சம் செலவு ஏன்? – ஸ்ரீஜேஷ் கேள்வி
இந்திய ஹாக்கி அணியின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து முன்னாள் நட்சத்திர கோல் கீப்பரும், இருமுறை ஒலிம்பிக் பதக்க வெற்றியாளருமான பி.ஆர்.ஸ்ரீஜேஷ் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு சீசன்களாக எஃப்ஐஎச் (FIH) புரோ லீக்கில்...
மறைந்த டியோகோ ஜோட்டாவுக்கு வெற்றியை சமர்ப்பித்த போர்ச்சுகல் அணியினர் | FIFA WC 2026
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது போர்ச்சுகல். அந்த வெற்றியை கடந்த ஆண்டு காலமான சக வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு அந்த அணியினர் சமர்ப்பித்தனர்.
டொரண்டோவில்...
மாநில செய்திகள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடத்தப்பட்ட சிறுமி ஆட்டோ ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் மீட்பு
சென்ட்ரல் நிலையம் அருகே பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநில சிறுமியை கடத்திச் சென்ற பெயின்ட்டரை, ஆட்டோ ஓட்டுநர் சாமர்த்தியமாக தடுத்து நிறுத்தியதால், போலீஸார் சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச்...
சினிமா செய்திகள்
5 மொழிகளில் உருவாகும் ‘ஃபீல் மை லவ்’
வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் அதிசயம் நிகழலாம் என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகும் படம், ஃபீல் மை லவ். இதில் எம்.எஸ்.பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜ் ஐயப்பா, நோபிள்...
உலக செய்திகள்
டிட்வா புயல் பாதிப்பு: இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடியை பெற்றுக்கொள்ள இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டிட்வா...























































