மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஆணையர் ஆய்வு
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஹோட்டல்களின் முன் பகுதியில் வெளியே அடுப்புகள் போட்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,...
நாகர்கோவில்: பாஜக கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம்!
நாகர்கோவில் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், நகரில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவடையாதது மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாஜக மாமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மாநகராட்சி மேயர்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஆணையர் ஆய்வு
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஹோட்டல்களின் முன் பகுதியில் வெளியே அடுப்புகள் போட்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,...
நாகர்கோவில்: பாஜக கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டம்!
நாகர்கோவில் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், நகரில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவடையாதது மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பாஜக மாமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக மாநகராட்சி மேயர்...
ஞானதாசபுரம் குடியிருப்பு வாசிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்தின் ஈசாந்திமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஞானதாசபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரவுடிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் போலீஸார்...
நாகர்கோவில் நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜர்
நாகர்கோவிலில் 2018 ஆம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் நடுகாட்டு ராஜாவை அரசு அலுவலகத்தில் சாதி பெயரை சொல்லி திட்டியும் தாக்க முயற்சித்த வழக்கில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் இன்று...
குமரியில் இரட்டை கொலை: பரபரப்பு தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே கண்ணாம்பிவிளையில் லிங்கசாமி, சிங்கம் ஆகியோர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவருடன் இருவரும் மது அருந்தும் போது...
வேர்க்கிளம்பி: கல்வி உதவி வழங்கிய எம் எல் ஏ
வேர்க்கிளம்பியில் பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்டின் 7-ம் கட்ட கல்வி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. டிரஸ்ட் தலைவர் எஸ். காட்சே தலைமையில் நடந்த இந்த விழாவில், பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. ஆர். செல்லசுவாமி நலத்திட்ட...
பேச்சிப்பாறை: தந்தை கொலை ; மகன், மருமகளுக்கு சிறை
சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த வழக்கில், பேச்சிப்பாறை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் (81) என்பவரின் மகன் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி பரப்பி उर्फ சுசீலா ஆகிய இருவருக்கும் பத்மநாதபுரம்...
தேமானூர்: புனித தோமையார் ஆலய விழா துவக்கம்
ஆற்றூர் அருகே தேமானூர் புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க ஆலயத்தில் குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் ஜெபமாலை, மாலை ஜெபம், நவநாள் ஜெபம், நேர்ச்சை தட்டு அர்ச்சிப்பு, திருக்கொடி பவனியைத்...
மூலச்சல்: அரசு பள்ளியில் டேப்லெட் திருட்டு
தக்கலை அடுத்த மூலச்சலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், விடுமுறை முடிந்து திறக்கப்பட்டபோது தலைமை ஆசிரியர் அறை பூட்டு உடைக்கப்பட்டு 3 டேப்லெட்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் லாரன்ஸ் அளித்த...
பத்மநாபபுரம்: அரசு மருத்துமனையில் கலெக்டர் ஆய்வு
தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு தலைமைய மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உள்நோயாளிகளிடம் மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்களா என கேட்டறிந்தார். மாவட்ட சுகாதார...
களியக்காவிளை: சாலையோரம் மயங்கி கிடந்த தொழிலாளி சாவு
வன்னியூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான தொழிலாளி ஜெபராஜ், 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தாலும், மது அருந்தும் பழக்கத்தாலும் மனைவியை இழந்த நிலையில், களியக்காவிளை சந்தை அருகே...
புதுக்கடை: வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி
புதுக்கடை வெள்ளையம்பலம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (57) தனது தாயார் சரஸ்வதி (78) வீட்டில் தனியாக வசித்து வருவதை அறிந்திருந்தார். நேற்று முன்தினம் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், நேற்று வீட்டிற்குச்...
மகளிர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு மைதான வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் விடுதியில், மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு தயாரிக்கும் முறைகள் மற்றும்...
இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் ; கலெக்டர் பார்வை
குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுமார் 2.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த இரணியல் அரண்மனையை ரூ. 4.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று...
குமரி: வழிப்பறி குற்றவாளிக்கு 3 வருட சிறை
குலசேகரம், செருப்பாலூர் முத்தாரம்மன் திருக்கோவில் தலைவரிடம் 2022-ல் ஆயுதத்தை காட்டி பணம் பறித்த வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்த முத்தையா (23) என்பவருக்கு பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரமசிவதாஸ் 3...
விளையாட்டு செய்திகள்
95-வது நிமிடத்தின் நாயகன்… பிரேசிலின் புதிய நம்பிக்கையான கேப்ரியல் மார்ட்டினெல்லி!
நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றில் ஜப்பானுக்கு எதிராக பிரேசில் போராடிக்கொண்டிருந்தது. கூடுதல் நேரம் நெருங்கிய நிலையில், 95-வது நிமிடத்தில் கேப்ரியல் மார்ட்டினெல்லி பதிவு செய்த கோல் பிரேசிலை அடுத்த சுற்றுக்கு...
நாக் அவுட் சுற்று: சடன் டெத்தில் ஜெர்மனியை வெளியேற்றியது பராகுவே | FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் நேற்று அமெரிக்காவின் ஃபாக்ஸ்பரோவில் உள்ள பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி, பராகுவே அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது....
இந்தியா – இங்கிலாந்து இன்று டி20-ல் மோதல்
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணி கடந்த வாரம் அயர்லாந்தில் அந்த அணிக்கு எதிராக நடைபெற்ற இருதரப்பு டி 20 தொடரை இந்திய அணி 2-0 என இழந்திருந்தது. அயர்லாந்து...
பெனால்டி ஷூட் அவுட்டில் மொராக்கோ வெற்றி: 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் நேற்று மெக்சிகோவின் மான்டேரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ, நெதர்லாந்துடன் மோதியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. பந்தை...
டெஸ்ட் தொடரை வென்றது நியூஸிலாந்து அணி
இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வந்தது.
இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 438 ரன்களும், இங்கிலாந்து 354 ரன்களும் எடுத்தன. 84...
மாநில செய்திகள்
திமுக மறுசீரமைப்புக்கு ஆலோசனை குழு அமைப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுகவின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்...
சினிமா செய்திகள்
சூர்யா ஜோடியானார் கயாது லோஹர்
யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’, ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த ‘காந்தாரா’, பிரபாஸ் நடித்த ‘சலார்’ ஆகிய பிரம்மாண்டப் படங்களைத் தயாரித்த ஹோம்பாளே பிலிம்ஸ் அடுத்து சூர்யா கதா நாயகனாக நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறது.
சூர்யாவின்...
உலக செய்திகள்
“இந்தியாவின் எழுச்சி நிகழ்ந்துவிட்டது”: அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்
“இந்தியாவின் எழுச்சி நிகழ்ந்துவிட்டது, இந்தியா உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது; இதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், இந்தியாவுடன் கூட்டாளியாகச் செயல்பட விரும்புகிறோம்.” என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
இந்தியா -...


















































