மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரியில் களம் இறங்கும் தளவாய்சுந்தரம்
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 25ஆம் தேதி வெளியிட்டது. இதில், 23 தொகுதிகளில் 21 முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர்....
மது பிரியர்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு – மக்கள் புகார்
கன்னியாகுமரி மாவட்டம் கடையல் அருகே சிற்றாறு 1 பகுதியில் மது பிரியர்கள் தினமும் மது அருந்திவிட்டு கழிவுகளை அணைக்கட்டு சுற்றுப்புறங்களில் கொட்டி சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகுந்த...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கன்னியாகுமரியில் களம் இறங்கும் தளவாய்சுந்தரம்
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 25ஆம் தேதி வெளியிட்டது. இதில், 23 தொகுதிகளில் 21 முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர்....
மது பிரியர்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு – மக்கள் புகார்
கன்னியாகுமரி மாவட்டம் கடையல் அருகே சிற்றாறு 1 பகுதியில் மது பிரியர்கள் தினமும் மது அருந்திவிட்டு கழிவுகளை அணைக்கட்டு சுற்றுப்புறங்களில் கொட்டி சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகுந்த...
கிள்ளியூர்: தே ஜ கூட்டணி வேட்பாளர் டாக்டர் நிவின் சைமன்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் டாக்டர் நிவின் சைமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜாண் ஜேக்கப்பின் மகன். பாரதிய...
வடசேரியில் தளவாய் சுதந்திரத்திற்கு எதிராக போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட உள்ளது. கன்னியாகுமாரி சட்டமன்ற தொகுதி மட்டுமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாகிகள்...
குளச்சல்: ஐஸ் இயந்திரத்தில் கால் சிக்கி தொழிலாளி படுகாயம்
குளச்சல் துறைமுக தெருவில் உள்ள ஐஸ் கம்பெனியில் நேற்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜாமுன் (23) என்ற தொழிலாளி பணியில் இருந்தபோது, அவரது வலது கால் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கியது. உடனடியாக...
குமரி: வாக்குச்சாவடி பயிற்சி வகுப்பு – கலெக்டர் பங்கேற்பு
விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பயிற்சி முகாம் மார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது. இதில் மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்....
குமரி: பெண்ணுக்கு வெட்டு; நீதிமன்ற உத்தரவுபடி வழக்கு
களியக்காவிளை பகுதியை சேர்ந்த ரோஸ்மேபல் (52) என்பவருக்கும், அவரது கணவரின் தம்பி சுபனேஷ் (57) மற்றும் அவரது மனைவி லலிதா குமாரிக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு எடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது....
புதுக்கடை: பள்ளி மாணவி மாயம் போலீசார் விசாரணை
அம்சி பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி பெனிஸ்மா, உறவினர் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்....
குளச்சல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகளை நேற்று 2வது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்தார். குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட மணலிக்கரை...
பத்மநாபபுரம் தொகுதியை பா.ஜ.கவுக்கு தள்ளிவிட்ட இபிஎஸ்
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு திமுகவின் முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி ஐ.ஜே.கே.வுக்கும், சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு, காந்தியின் ராணிப்பேட்டை தொகுதிகள் த.மா.கா.வுக்கும்,...
குமரி: பறக்கும் படையினர் ரூ. 6 லட்சம் பறிமுதல்
குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலை கிராத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மினி டெம்போவில் இருந்து ரூ. 2 லட்சத்து 10...
கிள்ளியூர்: மாற்றுத்திறனானிகள் தேர்தல் விழிப்புணர்வு
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு பகுதியில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் 3 சக்கர விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வாக்காளர்கள் 'என் வாக்கு...
குமரி: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 2,295 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,295 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 2,485 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில்...
குமரி: கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத வாலிபர் கைது
பளுகல் பகுதியை சேர்ந்த ஜித்து (32) மற்றும் அவரது நண்பர்கள் ராகுல், சபின் ஆகியோர் சேர்ந்து 24.12.2016 அன்று மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சபின் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜித்து...
குழித்துறை: மறை மாவட்ட ஆயர் காலமானார் இன்று நல்லடக்கம்
குழித்துறை மறை மாவட்டத்தின் முதல் ஆயராக இருந்த ஜெரோம் தாஸ் வறுவேல் நேற்று (24ஆம் தேதி) சென்னையில் காலமானார். அவரது உடல் நேற்று மாலை குமரி மாவட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று (25ஆம் தேதி)...
விளையாட்டு செய்திகள்
ஐபிஎல் கிரிக்கெட்டில் பெரும் முதலீடு நன்மையா, ஆபத்தா?
ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சமீபத்தில் சாதனை தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் வணிகத்தில் ‘முதலீட்டுக் குமிழி’ எனும் அபாயம் உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
‘இன்வெஸ்ட்மெண்ட் பபுள்’ அல்லது...
மீண்டு வரும் முனைப்பில் கேகேஆர் | ஐபிஎல் 2026 விரைவுப் பார்வை
3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) கடந்த சீசனில் 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இம்முறை முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களின் காயம் அணிக்கு பெரிய அளவில் பின்னடவை...
சேப்பாக்கத்தில் இந்தியா – ஆஸி. டெஸ்ட் போட்டி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 21 முதல் 25...
ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் 4 டிக்கெட் வழங்குக: கர்நாடக அரசுக்கு சபாநாயகர் கோரிக்கை | IPL 2026
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த சூழலில் இந்த சீசனை முன்னிட்டு பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 4 மேட்ச் டிக்கெட்டுகள் வழங்குமாறு கர்நாடக அரசுக்கு...
IPL 2026 சீசனில் ‘சிஎஸ்கே’ விளையாடும் முழு அட்டவணை: ஏப்.23-ல் மும்பை உடன் பலப்பரீட்சை
நடப்பு ஐபிஎல் சீசன் நாளை (மார்ச் 28) தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் முழு ஆட்ட அட்டவணை குறித்து பார்ப்போம்.
இந்த சீசனை முன்னிட்டு சென்னை...
மாநில செய்திகள்
பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
சைவம், வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னையில் கடந்தாண்டு ஏப்ரலில் நடைபெற்ற...
சினிமா செய்திகள்
‘காந்தாரா’ பட விவகார வழக்கில் சாமுண்டி கோயிலில் ரன்வீர் சிங் மன்னிப்பு கேட்க உத்தரவு
கடந்த ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, இந்தி நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரன்வீர் சிங் பேசுகையில், ‘காந்தாரா’ படத்தில்...
உலக செய்திகள்
“ஈரான் கெஞ்சிக் கொண்டிருக்கிறது” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
ஈரான் உடனான போர் 26 நாட்களை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் அரசு ஒப்பந்தம் செய்துகொள்ளத் தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை வெள்ளை...
















































