முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குளச்சல் அருகே சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் தொழிலாளி கைது
குளச்சல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியதாக மீன்பிடி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் குளச்சல் மகளிர் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கன்னியாகுமரி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (45). குளச்சல்...
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
களியக்காவிளை அருகே மருதங்கோடு, கோட்டன்விளை பகுதியைச் சேர்ந்த...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குளச்சல் அருகே சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் தொழிலாளி கைது
குளச்சல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியதாக மீன்பிடி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் குளச்சல் மகளிர் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கன்னியாகுமரி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (45). குளச்சல்...
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
களியக்காவிளை அருகே மருதங்கோடு, கோட்டன்விளை பகுதியைச் சேர்ந்த...
அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கன்னியாகுமரியை அடுத்த கல்லுவிளைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (47). இவர் கூட்டங்குளத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், வியாழக்கிழமை காலை தனது...
பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இரணியல் பகுதி பெண்களின் புகைப்படங்களை, அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து அனுமதியின்றி...
87 சவரன் கொள்ளை: ஆந்திரா ஜோடி கைது
நாகர்கோவில்: ஒடிஷா மாநிலம், மா லன்கிரியைச் சேர்ந்தவர் சுபாஷ் பிரசாத் பாட்டில். நகைக்கடை உரிமையாளர்.
இவரது பக்கத்து வீட்டில், 4 ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த மரசு ஜான்பால், 21, இன்துாரி...
சிறுமி பலாத்காரம்: மத்திய அரசு அதிகாரிகளுக்கு 42 ஆண்டு சிறை
நாகர்கோவில்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே திருவண்ணாமூழியைச் சேர்ந்தவர் சந்திரன் 56. இவர் மத்திய அரசின் மாவட்ட விவசாய பண்ணை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகளும், பேத்தியும் உள்ளனர்.
பக்கத்து வீட்டில் வசிக்கும்...
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய முதியவர் உடல் சிதைந்து பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த அழகப்பன் 86, பொதுப்பணி துறையில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் மகனுடன் வசித்து வருகிறார். குலதெய்வத்தை வழிபட...
பேராசிரியையிடம் அத்துமீறல் மூவர் மீது வழக்கு பதிவு
நாகர்கோவில்: கோதையாற்றில், பேராசிரியையிடம் அத்துமீறியவர்கள் மீது, ஐகோர்ட் உத்தரவில் வழக்கு பதியப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, பள்ளம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவர், சில மாதங்களுக்கு முன், பெற்றோர், 5 வயது மகனுடன்...
இளம் பெண் பலாத்காரம் கிறிஸ்தவ பாதிரியார் கைது
திருவனந்தபுரம்: பி ரார்த்தனைக்கு வந்த இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்துவ பாதிரியாரை, போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர் டென்னிஸ் பிரவீன், 42.சில ஆண்டுகளுக்கு முன்னர், கொல்லம் அருகே...
தமிழக-காங் எம்.எல்.ஏ., மீது கேரளா கேரள போலீசார் வழக்கு பதிவு
நாகர்கோவில்: தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்., - எம்.எல்.ஏ., மீது, திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
கேரள சி.எஸ்.ஐ., சபைக்கு சொந்தமான தெற்கு கேரள மகா திருச்சபை தலைமையகம், திருவனந்தபுரம் அருகே பாளையம் பகுதியில்...
கன்னியாகுமரியில் காட்டுயானை கிராமத்தில் புகுந்து அட்டகாசம்!
கன்னியாகுமரி மாவட்டம் கல்லறவயல் பகுதியில் இன்று மீண்டும் ஒற்றை காட்டு யானை பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இரவு 2 மணியளவில் வந்த யானை தென்னம் பிள்ளைகளை சேதப்படுத்தி,...
தக்கலை: தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கிரிஸ்மா, செல்போன் பயன்படுத்தியதால் தாயார் கண்டித்ததால் கோபமடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது மாணவி...
குமரி: தேசிய போட்டியில் மாணவர் 2-ம் இடம்; கலெக்டர் பராட்டு
தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2026 போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்றகளியக்காவிளை அருகே உள்ள மரியகிரி புனித மேரிஸ் சிபிஎஸ்இ பள்ளியில் 9ம் வகுப்பு...
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், உணவகங்கள் தங்கள் சமையல் அடுப்புகள் மற்றும் பொருட்களை பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறாக கடைக்கு வெளியே வைக்கக் கூடாது என எச்சரித்துள்ளார். மீறுவோர்...
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஆணையர் ஆய்வு
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஹோட்டல்களின் முன் பகுதியில் வெளியே அடுப்புகள் போட்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,...
விளையாட்டு செய்திகள்
டி20 தொடரை இழந்தது இந்திய அணி
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று முன்தினம் பிரிஸ்டலில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள்...
கிலியன் எம்பாப்பே, உஸ்மான் டெம்பலே அசத்தல்: அரை இறுதியில் பிரான்ஸ் அணி | FIFA WC 2026
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. கிலியன் எம்பாப்பே, உஸ்மான் டெம்பலே கோல் அடித்து அசத்தினர்.
பிஃபா...
லார்ட்ஸ் டெஸ்ட்: மந்தனா, ஹர்மன்பிரீத் அரை சதம் விளாசல்
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. கிரிக்கெட்டின் தாயகம் என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் சர்வதேச மகளிர் டெஸ்ட் போட்டி...
மியாமி கார்டனில் நாளை மோதல்: எர்லிங் ஹாலண்டை சமாளிக்குமா இங்கிலாந்து? | FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. மியாமி ஹார்ட் ராக் மைதானத்தில் நாளை அதிகாலை 2.30 மணிக்கு நடைபெறும் 3-வது கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து -...
சுவிட்சர்லாந்துடன் நாளை மோதல்: லயோனல் மெஸ்ஸியின் மேஜிக் தொடருமா? – FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கடைசி இறுதி ஆட்டத்தில் நாளை காலை 6.30 மணிக்கு கான்சாஸ் சிட்டி மைதானத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி, சுவிட்சர்லாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
லயோனல் மெஸ்ஸி தலைமையிலான...
மாநில செய்திகள்
மாதவரம் அருகே எரிவாயு குழாய் உடைந்து தீ விபத்து: 6 கடைகள் சேதம்
மாதவரம் அருகே பூமிக்கடியில் மின்சார கேபிள் பதிப்பதற்காக ராட்சத டிரில்லிங் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது, இயற்கை எரிவாயுக் குழாய் உடைந்து வாயுக் கசிவு ஏற்பட்டது. தொடர்ந்து தீப்பிடித்ததில் 6 கடைகள், ஒரு...
சினிமா செய்திகள்
நடிகர் பூச்சி முருகன் மருத்துவமனையில் அனுமதி
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி முருகன். திமுக தலைமை நிலையச் செயலாளராகவும் உள்ளார். சமீபத்திய தேர்தலின்போது தமிழ்நாடு முழுக்க பயணித்து தீவிரமாகக் கட்சிப் பணியாற்றியவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
உலக செய்திகள்
நியூசிலாந்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
இந்தோனேசியா, ஆஸ்தி ரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு நேற்று சென்றார். அந்த நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்...



















































