முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில் விசாரணை கைதி கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறை வார்டன்களுடன் சேர்ந்து, அவரை கட்டி வைத்து தாக்கியதாக 8 கைதிகளும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டை சேர்ந்தவர்...
சிறையில் கைதி சாவு உறவினர்கள் மறியல்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழந்ததால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடைச் சேர்ந்தவர் சபரி வர்மன், 33. இவர், பெட்டிக்கடையில், குட்கா உட்பட போதை பொருட்கள் விற்றதாக, ஜூலை...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில் விசாரணை கைதி கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறை வார்டன்களுடன் சேர்ந்து, அவரை கட்டி வைத்து தாக்கியதாக 8 கைதிகளும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டை சேர்ந்தவர்...
சிறையில் கைதி சாவு உறவினர்கள் மறியல்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழந்ததால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடைச் சேர்ந்தவர் சபரி வர்மன், 33. இவர், பெட்டிக்கடையில், குட்கா உட்பட போதை பொருட்கள் விற்றதாக, ஜூலை...
மகன் இறந்தது தெரியாமல் போலீசில் புகாரளித்த தாய்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 2 நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் டூவீலருடன் வாய்க்காலில் விழுந்து இறந்து கிடந்தார். அவரை அடையாளம் காண முடியாத நிலையில் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இதுவரை 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குழந்தைகள் மற்றும்...
குளச்சல் அருகே சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் தொழிலாளி கைது
குளச்சல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியதாக மீன்பிடி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் குளச்சல் மகளிர் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கன்னியாகுமரி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (45). குளச்சல்...
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
களியக்காவிளை அருகே மருதங்கோடு, கோட்டன்விளை பகுதியைச் சேர்ந்த...
அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கன்னியாகுமரியை அடுத்த கல்லுவிளைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (47). இவர் கூட்டங்குளத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், வியாழக்கிழமை காலை தனது...
பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இரணியல் பகுதி பெண்களின் புகைப்படங்களை, அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து அனுமதியின்றி...
87 சவரன் கொள்ளை: ஆந்திரா ஜோடி கைது
நாகர்கோவில்: ஒடிஷா மாநிலம், மா லன்கிரியைச் சேர்ந்தவர் சுபாஷ் பிரசாத் பாட்டில். நகைக்கடை உரிமையாளர்.
இவரது பக்கத்து வீட்டில், 4 ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த மரசு ஜான்பால், 21, இன்துாரி...
சிறுமி பலாத்காரம்: மத்திய அரசு அதிகாரிகளுக்கு 42 ஆண்டு சிறை
நாகர்கோவில்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே திருவண்ணாமூழியைச் சேர்ந்தவர் சந்திரன் 56. இவர் மத்திய அரசின் மாவட்ட விவசாய பண்ணை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகளும், பேத்தியும் உள்ளனர்.
பக்கத்து வீட்டில் வசிக்கும்...
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய முதியவர் உடல் சிதைந்து பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த அழகப்பன் 86, பொதுப்பணி துறையில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் மகனுடன் வசித்து வருகிறார். குலதெய்வத்தை வழிபட...
பேராசிரியையிடம் அத்துமீறல் மூவர் மீது வழக்கு பதிவு
நாகர்கோவில்: கோதையாற்றில், பேராசிரியையிடம் அத்துமீறியவர்கள் மீது, ஐகோர்ட் உத்தரவில் வழக்கு பதியப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, பள்ளம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவர், சில மாதங்களுக்கு முன், பெற்றோர், 5 வயது மகனுடன்...
இளம் பெண் பலாத்காரம் கிறிஸ்தவ பாதிரியார் கைது
திருவனந்தபுரம்: பி ரார்த்தனைக்கு வந்த இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்துவ பாதிரியாரை, போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர் டென்னிஸ் பிரவீன், 42.சில ஆண்டுகளுக்கு முன்னர், கொல்லம் அருகே...
தமிழக-காங் எம்.எல்.ஏ., மீது கேரளா கேரள போலீசார் வழக்கு பதிவு
நாகர்கோவில்: தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்., - எம்.எல்.ஏ., மீது, திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
கேரள சி.எஸ்.ஐ., சபைக்கு சொந்தமான தெற்கு கேரள மகா திருச்சபை தலைமையகம், திருவனந்தபுரம் அருகே பாளையம் பகுதியில்...
கன்னியாகுமரியில் காட்டுயானை கிராமத்தில் புகுந்து அட்டகாசம்!
கன்னியாகுமரி மாவட்டம் கல்லறவயல் பகுதியில் இன்று மீண்டும் ஒற்றை காட்டு யானை பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இரவு 2 மணியளவில் வந்த யானை தென்னம் பிள்ளைகளை சேதப்படுத்தி,...
விளையாட்டு செய்திகள்
‘ஃபாக்லாண்ட்’ பேனருடன் அர்ஜெண்டினா அணி கொண்டாட்டம் – சர்ச்சையும் பின்புலமும்
ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வென்றாலும், மைதானத்தில் அந்த அணியின் வீரர்கள் ‘லாஸ் மால்வினாஸ்’ என்று எழுதப்பட்ட பேனரை தாங்கி கொண்டாட்டத்தில்...
யார் இந்த லவுடாரோ மார்டினஸ்? – அர்ஜெண்டினாவின் கடைசி நிமிட கதாநாயகன்!
போட்டி 90-வது நிமிடத்தை கடந்திருந்தது. அர்ஜெண்டினா ரசிகர்களின் இதயத் துடிப்பு மட்டும் குறையவில்லை. உலகக் கோப்பை அரையிறுதியில் இன்னும் ஒரு கோல் தேவை. எல்லோரின் பார்வையும் மெஸ்சியை நோக்கியே இருந்தது. ஆனால், அந்த...
இங்கிலாந்தை 2-1 என வீழ்த்தி இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா – ஹைலைட்ஸ்
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவில் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, முன்னாள் சாம்பியனான...
ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் கால் இறுதியில் பி.வி.சிந்து
ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்கனையான...
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: முதல் சுற்றில் டி.குகேஷ் டிரா
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி வேளச்சேரியில் நேற்று தொடங்கியது. முதல் சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரினுடன் மோதினார். இந்த ஆட்டம் 47-வது...
மாநில செய்திகள்
தொல்லியல் துறை ஓய்வுபெற்ற இணை தலைமை இயக்குநர் தலைமையில் 14 பேர் கொண்ட புராதன...
தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற இணை தலைமை இயக்குநரான எம்.நம்பிராஜன் தலைமையில் 14 பேர் அடங்கிய தமிழ்நாடு புராதன சின்னங்கள் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்...
சினிமா செய்திகள்
நடிகை உமாவுக்கு புற்றுநோய் சிகிச்சை
தமிழில், சொக்கத்தங்கம், கடல்பூக்கள், தென்றல், கோவை பிரதர்ஸ் உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் உமா. மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
2006ம் ஆண்டு துஷ்யத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட அவர், திருமணத்துக்குப்...
உலக செய்திகள்
வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்பை அழிப்போம்: ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை
வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்புகளை அழித்து தரைமட்டமாக்குவோம் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு கடந்த...




















































