மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவிலில் நல்லகண்ணுவிற்கு அனைத்து கட்சி சார்பில் அஞ்சலி
வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு நாகர்கோவிலில் நேற்று மாலை அனைத்து கட்சி சார்பில் மௌன அஞ்சலி இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி...
குமரி: அரசு ஆஸ்பத்திரிக்கு அமைச்சர் முன்னிலையில் உபகரணங்கள்
குளச்சல் அருகே மணவாளக்குறிச்சியில் உள்ள ஐ.ஆர்.இ.எல். மத்திய அரசு நிறுவனம், சமூக பொறுப்பு நிதியின் கீழ் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 63.69 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. பால்வளத்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவிலில் நல்லகண்ணுவிற்கு அனைத்து கட்சி சார்பில் அஞ்சலி
வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு நாகர்கோவிலில் நேற்று மாலை அனைத்து கட்சி சார்பில் மௌன அஞ்சலி இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி...
குமரி: அரசு ஆஸ்பத்திரிக்கு அமைச்சர் முன்னிலையில் உபகரணங்கள்
குளச்சல் அருகே மணவாளக்குறிச்சியில் உள்ள ஐ.ஆர்.இ.எல். மத்திய அரசு நிறுவனம், சமூக பொறுப்பு நிதியின் கீழ் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 63.69 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. பால்வளத்...
தக்கலை: சாராய ஊறல் பறிமுதல்; ஒருவர் கைது
பேச்சிப்பாறை பகுதியில் நேற்று (பிப்.26) கள்ளச்சாராயம் காய்ச்சுவதை அறிந்த தக்கலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், சதீஷ் (43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராய ஊறல், பானை, ரப்பர் டியூப்புகள்,...
குலசேகரம்: நீதிமன்ற முத்திரை உடைத்தவருக்கு சிறை
குலசேகரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (50) என்பவர், கடந்த 22.8.2017 அன்று பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரானபோது, நீதிமன்ற ஊழியர்களை அவதூறாகப் பேசி, கையெழுத்து நோட்டை வீசி, நீதிமன்ற...
மேல்புறம்: வளர்ச்சி பணிகளை துவக்கிய விஜய் வசந்த் எம் பி
மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்நோக்கு கட்டிடம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியை நேற்று விஜய் வசந்த் எம்.பி....
குமரி: IT ஊழியரிடம் பல லட்சம் மோசடி; இளைஞர் கைது
நாகர்கோவிலைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர், வாட்ஸ்அப் குழுவில் இணைந்த பிறகு பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ₹35 லட்சத்தை இழந்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் பீகாரைச் சேர்ந்த 19...
குளச்சல்: கேரளா தொழிலாளி திடீர் உயிரிழப்பு
குமரி - கேரளா எல்லைப் பகுதியான ஐங்காமத்தைச் சேர்ந்த ஜெயன் (55) என்பவர், குறும்பனை பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில்...
குமரி: ஆலயத்தில் வைத்திருந்த அறிவிப்பு போர்டு கிழிப்பு
கல்லுகூட்டம் பகுதியில் நடைபெற்று வந்த தேவாலய விரிவாக்கப் பணியில் ஏற்பட்ட இருதரப்பு பிரச்சனை காரணமாக, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கட்டிடப் பணி நிறுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்புப் பலகையை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த...
காப்புக்காடு: தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
தொல்காப்பியர் அறக்கட்டளைக் கூட்டம் தலைவர் மு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில், தொல்காப்பியர் பிறந்த தினமான மே 1ஆம் தேதி அன்று பள்ளிக் கல்லூரி மாணவியருக்குப் போட்டிகள் நடத்தியும், சிறந்த தமிழறிஞர்களுக்கு விருதுகள்...
பூத்துறை: பாழடைந்த வீட்டில் 1600 லி. மண்ணெண்ணெய் பறிமுதல்
நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தில் ஒரு பாழடைந்த வீட்டில் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பைபர் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும்...
குமரி: முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கிய அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று அரசின் புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பால்வளத்துறை...
சின்னமுட்டம்: கடற்கரையில் ஆண் சடலம் போலீசார் மீட்டனர்
குளச்சல் அருகே சின்ன முட்டம் நாராயணசாமிபதி கடற்கரை பாறை இடுக்கில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் சிக்கி கிடந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சடலத்தை மீட்டு குமரி அரசு...
களியல்: தேவாலயம் சென்ற சிறுமி மீது தாக்குதல்
களியல் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுரேஷின் 16 வயது மகள், தேவாலயத்திற்கு சென்றபோது, அங்கு இருந்த 3 பெண்கள் அவதூறாக பேசி, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிறுமி...
கொல்லங்கோடு: தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
கொல்லங்கோடு, பனவிளை பகுதியை சேர்ந்த 51 வயதான தொழிலாளி விஜயன், மதுப்பழக்கத்தால் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்றவர், மறுநாள் காலை நீண்ட நேரமாகியும்...
நித்திரவிளை: அரசு கட்டிடத்தை இடித்து தள்ளிய கும்பல்
கிள்ளியூர், மங்காடு ஊராட்சிக்குட்பட்ட குழிச்சாணி பகுதியில் இருந்த அரசு தொலைக்காட்சி பெட்டி அறையை நேற்று முன்தினம் பட்டப் பகலில் 4 பேர் கொண்ட கும்பல் கடப்பாரையால் இடித்து தள்ளியது. ஊராட்சி நிர்வாகம் பராமரித்து...
விளையாட்டு செய்திகள்
T20 WC 2026: ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சைத்...
விளையாட்டு துளிகள்: காஷ்மீர் ரன் குவிப்பு முதல் குகேஷ் டிரா வரை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கர்நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணிகள் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்று பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி...
மே.இ.தீவுகளை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு முன்னேற்றம்!
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா - மேற்கு இந்தியத் தீவுகள் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி...
ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா – அரை இறுதி வாய்ப்பு தக்கவைப்பு
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியான இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. அரை இறுதி...
T20 WC 2026 | “எதிரணி பவுலர்களின் ஒவ்வொரு பந்தையும் விளாச தயார்” – திலக் வர்மா
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 குரூப்-1 ஆட்டத்தில் 72 ரன்களில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு இந்தியா உயிர்ப்போடு...
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்புகளை அகற்றும் வழக்கில் தாம்பரம், விருத்தாசலம் வட்டாட்சியர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம்
தாம்பரம் தாலுகாவில் உள்ள கோவிலாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலையில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை எனக்கூறி...
சினிமா செய்திகள்
தீவிர மனவேதனை- விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல்...
உலக செய்திகள்
கனடா பிரதமர் இன்று இந்தியா வருகை
கனடா பிரதமர் மார்க் கார்னி 4 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியா - கனடா இடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வந்தது. ஆனால் கனடா முன்னாள் பிரதமர்...















































