மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் நாளை குமரியில் பிரச்சாரம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (14) மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும்...
தக்கலை: வாலிபரை வெட்டிய தந்தை , மகன் மீது வழக்கு
தக்கலை அருகே கேரளபுரம் பகுதியில் செல்போன் திருட்டு தகராறில் சங்கர் என்பவரை ஸ்ரீதரன் மற்றும் அவரது மகன் அர்ஜுன் வெட்டுக்கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
உதயநிதி ஸ்டாலின் நாளை குமரியில் பிரச்சாரம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (14) மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும்...
தக்கலை: வாலிபரை வெட்டிய தந்தை , மகன் மீது வழக்கு
தக்கலை அருகே கேரளபுரம் பகுதியில் செல்போன் திருட்டு தகராறில் சங்கர் என்பவரை ஸ்ரீதரன் மற்றும் அவரது மகன் அர்ஜுன் வெட்டுக்கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு...
மார்த்தாண்டம்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்
நேற்று, உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த சபின் (30) தனது தாயார் லதாவுடன் பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து புதுக்கடை நோக்கி சென்றார். சூசைபுரம் பகுதியில் சென்றபோது, லதாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகமானதால் பைக்கிலிருந்து...
நாகர்கோவில்: ஜல்லிகள், எம். சாண்ட் விலை உயரும் அபாயம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதைத் தொடர்ந்து, மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ் லாரிகள் நுழைவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் நேற்று முதல் மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ்...
குளச்சல்: கடலில் ஒரு சிறுவன் மாயம்; 2 சிறுவர்கள் மீட்பு
குளச்சல் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் ரியோபின் ரிட்ஜோ (14) ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி மாயமானார். அவருடன் சென்ற மற்ற இரு நண்பர்கள்...
குமரி: 7 நாட்களாக பிணவறையில் தொழிலாளி சடலம்
கீரிப்பாறை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவர், கடந்த 4ம் தேதி ரப்பர் தோட்டத்தில் சடலமாக கிடந்தார். பேச்சிப்பாறை...
தக்கலை: பஸ்நிலைய விதியை மதிக்காத கேரளா அரசு பஸ்கள் – வீடியோ
தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையத்திற்குள் கேரளப் பேருந்துகள் நுழையாமல், முக்கிய சாலையில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது, கேரளப் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள்...
கீழ்குளம்: பாறை உடைத்த வாகனங்கள் பறிமுதல் – வழக்கு பதிவு
புதுக்கடை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கீழ்குளம் பகுதியில் அனுமதி இன்றி பாறைகளை உடைத்தவர்களைப் பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். போலீசாரைக்...
குமரியில் நடிகர் சரத்குமார் பிரசாரம்
பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற...
களியக்காவிளை: வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
களியக்காவிளை, செம்மண்விளை பகுதியைச் சேர்ந்த ஆனி ஜீவா (39) என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க...
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 10) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நீதிமன்ற சாலை, ஒழுகினசேரி, வடசேரி,...
முட்டம்: தாய், மகள் கொலை; மீனவருக்கு இரட்டை ஆயுள்
முட்டம்: பவுலின் மேரி (48), அவரது தாயார் தெரசம்மாள் (90) ஆகியோர் கடந்த 5. 6. 2022 அன்று இரவில் தங்கள் வீட்டில் கொலை செய்யப்பட்டு, 14 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன....
குமரியில்: லாரி விபத்தில் மாணவி மரணம்: டிரைவருக்கு சிறை
தக்கலையில் டாரஸ் லாரி மோதி மாணவி அபினா உயிரிழந்த வழக்கில், தமிழ்நாட்டில் முதல்முறையாக ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (30) என்ற லாரி ஓட்டுநர்...
கன்னியாகுமரி: கனிம ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு தடை: ஆட்சியர் உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளாவிற்கு கனிமம்...
குமரி: டெம்போ – பைக் மோதல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்த ராஜசிங் என்பவரின் மகன் ஜெனிஷ் (19) மற்றும் அவரது நண்பர் ஷாபின் (21) ஆகியோர் பைக்கில் முளகுமூடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு...
விளையாட்டு செய்திகள்
பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி
ஐபிஎல் தொடரில் நேற்று நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு...
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது எப்படி?
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பீல்டிங்கை தேர்வு...
ஃபில் சால்ட், பட்டிதார் அபாரம்: மும்பையை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி
நடப்பு ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன்...
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம்...
சீனியர் டிவிஷன் கால்பந்தில் ஏஜிஓஆர்சி வெற்றி
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஏஜிஓஆர்சி அணி...
மாநில செய்திகள்
“டிசைன் டிசைனாக பொய் பேசுவதில் திமுகவினர் வல்லவர்கள்” – அண்ணாமலை கடும் தாக்கு
திமுகவினர் டிசைன் டிசைனாக பொய் பேசுவதில் வல்லவர்கள் என்று பாஜக முன்னாள் தலைவர்அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் திருப்பத்தூரில் தே.ஜ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை...
சினிமா செய்திகள்
“காதல் டிரெண்ட் எப்பவுமே மாறாது!” – செல்வராகவன் நேர்காணல்
இயக்குநர் செல்வராகவன் இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ வெள்ளிக்கிழமை வெளியாகி இருக்கிறது. அடுத்து அவர் நடித்துள்ள சில திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் அவரிடம்...
உலக செய்திகள்
கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு
கடல் கண்ணி வெடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
அமெரிக்கா உடனான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை ஈரான்...


















































