மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை திடீர் உயர்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் நேற்று பூக்களின் விலை திடீரென்று உயர்ந்தது. நேற்று முன்தினம் 1250 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பிச்சிப்பூ நேற்று 2000 ரூபாயாகவும், 1100 ரூபாயாக இருந்த...
பைங்குளம்: ஊராட்சி பணியாளர்கள் வாக்குப்பதிவு பைக் பேரணி
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள 11 ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வை வலியுறுத்தி பைக் பேரணி இன்று 30-ம் தேதி கூட்டாலுமூடு...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை திடீர் உயர்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் நேற்று பூக்களின் விலை திடீரென்று உயர்ந்தது. நேற்று முன்தினம் 1250 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பிச்சிப்பூ நேற்று 2000 ரூபாயாகவும், 1100 ரூபாயாக இருந்த...
பைங்குளம்: ஊராட்சி பணியாளர்கள் வாக்குப்பதிவு பைக் பேரணி
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள 11 ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வை வலியுறுத்தி பைக் பேரணி இன்று 30-ம் தேதி கூட்டாலுமூடு...
குமரி: பச்சிளங் குழந்தை கொலை.. நர்சிங் மாணவி, காதலன் கைது
குமரி மாவட்டம் பொற்றையடி பகுதியில் முட்புதரில் பிறந்து சில மணி நேரமான பச்சிளங் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. தென்தாமரைகுளம் போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ரெஜினா (20) மற்றும் அவரது...
இட்டகவேலி: ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவிலில் கமுகுமர விழா
குமரி மாவட்டம் இட்டகவேலி பகுதியில் உள்ள நிலகேசி அம்மன் கோவிலின் வருடாந்திர விழாவில், மாமியார் கொடுமையை வென்றதாகக் கருதும் ஒரு சிறப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில், ஒரு கமுகு மரத்தில் சிறப்பு...
குமரி: சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய தம்பதி மீது வழக்கு
நேசர்புரம் பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியான ராஜஷீலா (36) தனது கணவருக்குச் சொந்தமான சொத்தைப் பராமரிக்கச் சென்றபோது, கணவரின் உறவினர்களான ஜெயக்குமார் மற்றும் தங்கம் ஆகியோர் அவரைத் தடுத்து, திட்டி, தாக்கி, மிரட்டியுள்ளனர்....
தேங்காபட்டணம்: மீனவ கிராமத்தில் தேர்தல் விழிப்புணர்வு
குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் ஏப்ரல் 23 அன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் கண்டிப்பாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது....
குமரி மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக்காக உழைக்க வேண்டும் – டாக்டர் சுஜின் ஜெகேஷ் வேண்டுகோள்
நாகர்கோவில், மார்ச் 30: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ், பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட், விளவங்கோடு, கிள்ளியூர்,...
எடப்பாடி பழனிசாமி வாகனத்தை சோதனையிட்ட பறக்கும் படையினர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாகர்கோவிலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, ஆரல்வாய்மொழிக்கு பிரச்சார வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஒழுகீனசேரி சந்திப்பு அருகே பறக்கும் படையினர் அவரது...
குளச்சல்: திடீர் தீ ; தென்னை வாழை மரங்கள் நாசம்
குளச்சல், சாஸ்தான்கரை பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவுள்ள வயல்வெளியில் விவசாயம் நடைபெறாமல், தென்னை, வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் வளர்ந்திருந்த பச்சை புற்களில் நேற்று திடீரென தீப்பிடித்ததில் தென்னை, வாழை மரங்கள்...
தக்கலை: பாரதிய ஜனதா பிரமுகர் மனைவி தூக்கிட்டு தற்கொலை
தக்கலை அருகே புங்கறை பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா நிர்வாகி இந்திரகுமாரின் மனைவி விஜயகுமாரி (43) நேற்று (மார்ச் 29) மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த...
புதுக்கடை: பைக்கில் தவெக கட்சி தலைவர் படம், கொடி – வழக்கு
மேலங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் விஷால், தேர்தல் விதிமுறைகளை மீறி தனது இருசக்கர வாகனத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் படம் மற்றும் கட்சி சின்னத்தை ஒட்டி பொது வெளியில்...
குமரி: வீட்டுக்கு சீல்; நீதிமன்ற காவலாளி மீது தாக்குதல்
காப்புக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ரசல்ராஜ் (58) மற்றும் அவரது மனைவி அனிதா (53) ஆகியோர், வங்கியில் பெற்ற ₹15 லட்சம் கடனைத் திருப்பிச் செலுத்தாததால், கடந்த 26 ஆம் தேதி அவர்களது...
சட்டமன்றத் தேர்தல் பாரம்பரிய மருத்துவர்கள் ஆதரவு யாருக்கு?
இந்திய கிளினிக் மருத்துவ சங்கத் தலைவர் பெனிஸ் ராஜா நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டியில், பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். பதிவு இல்லாததால் போலி மருத்துவர்கள்...
குமரி: விபத்தில் பெண் பலி.. அரசு பஸ் டிரைவருக்கு சிறை
நாகர்கோவிலில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி, ரவி தனது மனைவி ராணியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசு பேருந்து மோதியதில் ராணி உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து...
தக்கலை: கஞ்சா விற்ற கேரளா இளைஞர் கைது
தக்கலை அருகே குமாரகோவில் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சுமார் 130 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கேரள மாநிலம்...
விளையாட்டு செய்திகள்
டி20 உலகக் கோப்பை வெற்றி கேப்டன் ‘இம்பாக்ட் பிளேயரா?’- ஜெயவர்தனே பதில்
ஞாயிற்றுக்கிழமை வான்கடே மைதானத்தில், மும்முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், டி20 உலகக் கோப்பை சாம்பியன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இம்பாக்ட் வீரராகக் களமிறங்கினார். 14...
ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தடுமாற்றம்: ஆறுதல் தந்த ஜேமி ஓவர்டன் – RR vs CSK
நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 127 ரன்களில் கட்டுப்படுத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் ஜேமி ஓவர்டனை தவிர்த்து மாற்று சிஎஸ்கே வீரர்கள்...
ஐபிஎல் 2026: சிஎஸ்கே படுதோல்வி; சூர்யவன்ஷி அதிரடியில் ராஜஸ்தான் அபார வெற்றி
ஐபிஎல் 2026 தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
குவஹாத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ்...
சூர்யவன்ஷி 17 பந்துகளில் 52 ரன்கள் விளாசல்: சிஎஸ்கேவை வீழ்த்தியது ராஜஸ்தான்
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் 2008-ம் ஆண்டு சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற...
பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்: தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில்...
மாநில செய்திகள்
வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே சிக்னல் பிரச்சினையால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள்...
வியாசர்பாடி ஜீவா நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால், 35 நிமிடங்கள் வரை மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில், சென்ட்ரல்...
சினிமா செய்திகள்
என்னை தவிக்க விட்டுச் சென்ற நிழல்! – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் |...
சென்னை நசரத்பேட்டையில் வீடு கட்டும் போது அங்கு எனக்கு ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது எனக்கு அங்கு அறிமுகமானவன் அந்தப் பகுதி வார்டு மெம்பராக இருந்த திமுக-வைச் சேர்ந்த ஏழுமலை. அன்றிலிருந்து...
உலக செய்திகள்
வட கொரியா – சீனா இடையே 6 ஆண்டுகளுக்குப் பின் விமான சேவை தொடக்கம்
சீனா மற்றும் வட கொரிய தலைநகரங்களுக்கு இடையேயான பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், சீனாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் சைனா, பீஜிங்கிற்கும் வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிற்கும் இடையே...















































