மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
ராஜாக்கமங்கலம்: வெள்ள பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பிள்ளைத்தோப்பு பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்...
குமரியில்: தெரு நாய்களை பிடித்த பேருராட்சி பணியாளர்கள்
களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட படந்தாலுமூடு, மீனச்சல் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, பேரூராட்சி ஊழியர்கள் தெருநாய்களைப் பிடித்து, குழித்துறை கருத்தடை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நாய்களுக்கு வெறிநோய்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
ராஜாக்கமங்கலம்: வெள்ள பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பிள்ளைத்தோப்பு பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்...
குமரியில்: தெரு நாய்களை பிடித்த பேருராட்சி பணியாளர்கள்
களியக்காவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட படந்தாலுமூடு, மீனச்சல் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, பேரூராட்சி ஊழியர்கள் தெருநாய்களைப் பிடித்து, குழித்துறை கருத்தடை மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நாய்களுக்கு வெறிநோய்...
திருவட்டாறு: கார் – பைக் மோதல்; தலைகீழாக கவிழ்ந்த கார்
திருவட்டாறில் இருந்து நேற்று மாலை மாத்தூரை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடி, சாலையோரம் நிறுத்தியிருந்த பைக்கில் மோதி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டியவருக்கு காயம் ஏற்படவில்லை. பைக் முழுமையாக...
சுவாமியார்மடம்: கால்வாயில் ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு
சிற்றாறுபட்டணம் கால்வாயின் சுவாமியார்மடம் பகுதியில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தார். இது தொடர்பாக நீர்வளத்துறைக்கு புகார் சென்றதுடன், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று திருவட்டாறு...
கருங்கல்: நர்சிங் மாணவி திடீர் மாயம்
கருங்கல் ஆர்.சி தெருவைச் சேர்ந்த மீன் தொழிலாளி ஆண்டனி என்பவரின் மகள் ஆன்றோ ரினா (18), திருச்சியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்கு ஊர் திரும்பிய மாணவி நேற்று முன்தினம்...
குமரி: கடலில் தீப்பற்றி எரிந்த விசைப்படகு
தூத்துக்குடி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் கடலுக்குச் செல்லத் தயாராக இருந்த ஒரு விசைப்படகு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும்...
குமரியில் போக்குவரத்து மாற்றம்; SP அதிரடி உத்தரவு
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நாகர்கோவில் - ஒழுகினச்சேரி பகுதியில் நடைபெற்று வரும் பாலம் பணியை விரைந்து முடிக்கும் நோக்கில், நாளை முதல் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்தார். வடசேரியில் இருந்து ஒழுகினச்சேரி...
தக்கலை: மரத்தில் பைக் மோதி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு
வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த 26 வயது எலக்ட்ரீசியன் ஆஸ்பின் நிக்சன், நேற்று முன்தினம் ஜிஜோவுடன் பைக்கில் சென்றபோது காட்டாத்துறை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் நின்ற மரத்தில் மோதியது. இதில் ஆஸ்பின்...
குமரி: சாலையில் கிடந்த பணம் போலீஸில் ஒப்படைத்த மாணவன்
குழித்துறை பெருந்தெருவைச் சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர் சூரிய பிரசாத், மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் கண்டெடுத்த ரூ.60,000 பணத்தை தனது தாய் அம்பளியுடன் மார்த்தாண்டம் சப்-இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். மாணவனின் நேர்மையைப் பாராட்டி சப்-இன்ஸ்பெக்டர்...
நித்திரவிளை: திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் மாயம்
திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், ஆலயத்திற்கு செல்வதாக கூறி சென்ற மனைவி வீடு திரும்பாததால் கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். சின்னத்துறை ஜூட்ஸ் காலனியை சேர்ந்த மீனவர் ஜெர்பின் (32) என்பவரின் மனைவி சுபினா...
யானைகள் தாக்குதலிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். குமரி மாவட்டத்தில் பொதுமக்களை யானைகள் தாக்கும் சம்பவங்களைத் தடுக்க அரசு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என அவர்...
குளச்சல்: கடலோர கிராமங்களில் போலீஸ் எஸ் பி கண்காணிப்பு
குமரி மாவட்டம் கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவுடன் 60 நாள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது. இன்று முதல் விசைப்படகுகள் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்கின்றன. இதை அடுத்து நேற்று...
திருவட்டாறு ஸ்ரீராமன்கோணம் அய்யா நாராயண பதியில் சாமி ஊர்வலம்
திருவட்டாறு ஸ்ரீராமன்கோணம் அய்யா நாராயண வைகுண்ட செல்லப்பதியில் 10 நாட்கள் திருஏடு வாசிப்பு விழா நேற்று இரவு நிறைவடைந்தது. விழாவின் 10-ம் நாளான நேற்று இரவு, அய்யா அலங்கார கருட வாகனத்தில் எழுந்தருளினார்....
பளுகல்: கோவிலில் அலுவலக பூட்டை உடைத்து ரூ. 50, 000 திருட்டு
பளுகல் அருகே நெய்தல்வேலி பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி கோயிலில், நேற்று முன்தினம் பூஜைகள் முடிந்த நிலையில், நேற்று காலை கோயில் அலுவலக கதவு உடைக்கப்பட்டு காணப்பட்டது. உள்ளே மேஜை டிராயர் உடைக்கப்பட்டு, அதிலிருந்து...
நித்திரவிளை: ஆற்றில் மாயமான வாலிபர்.. 3-ம் நாள் உடல் மீட்பு
நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த அபி (22) என்பவர், 12-ம் தேதி நண்பர்களுடன் கணபதியான்கடவு ஆற்றின் கரையில் பேசிக் கொண்டிருந்தபோது ஆற்றில் குதித்து நீந்த முயன்றார். அதிக நீர்வரத்து காரணமாக அவர் அடித்துச் செல்லப்பட்டார்....
விளையாட்டு செய்திகள்
தொடக்க லெவனில் இடம்பெற்ற முதல் இந்திய வம்சாவளி வீரர் | FIFA WC 2026
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ஈரான் - நியூஸிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் அட்டாக்கிங் மிட்ஃபீல்டரும் இந்திய வம்சாவளியுமான...
ஸ்பெயின் அணியை கதறவிட்ட வோசின்ஹா | FIFA WC 2026
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நேற்று முன்தினம் ‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் - கேப் வெர்டே அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில்...
சூர்யவன்ஷி எந்தளவுக்கு தூண்டப்பட்டார் என்பது தெரியவில்லை: சாய்ராஜ் பகதுலே விளக்கம்
இலங்கையில் நடைபெற்று வரும் ‘ஏ’ அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று முன்தினம் இந்தியா ஏ - இலங்கை ஏ அணிகள் மோதின. இதில் சூப்பர் ஓவரில் இலங்கை ஏ அணி...
எம்பாப்பேயின் ‘ஸ்டன்னிங்’ கோல் – செனகல் சவாலை 3-1 என நொறுக்கிய பிரான்ஸ் | FIFA WC 2026
கிலியன் எம்பாப்பே தனது அபாரமான இரட்டை கோல்களால் உலகக் கோப்பை வரலாற்றில் மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதினார். பிரான்ஸ் தேசிய கால்பந்து அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும்...
‘லயன்’ மெஸ்ஸி ஹாட்ரிக்… உலகக் கோப்பை சாதனை – அல்ஜீரியாவை பந்தாடிய அர்ஜெண்டினா
கன்சாஸ் சிட்டியில் நடைபெற்ற ஃபிபா உலகக்கோப்பைப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி மேஜிக் ஹாட்ரிக் சாதனையினால் அல்ஜீரியா அணியை அர்ஜெண்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
லியோனல்...
மாநில செய்திகள்
கடன் ரூ.13 லட்சம் கோடி: தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கையில் தகவல்
தமிழகத்தின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை, நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று வெளியிட்டார். அதில், அரசின் கடன் ரூ.13 லட்சம் கோடியாக உள்ளது. ஒவ்வொரு தனி நபர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன்...
சினிமா செய்திகள்
சூரியின் ‘மண்டாடி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இதில், சுஹாஸ், மஹிமா நம்பியார் , சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள...
உலக செய்திகள்
எங்களை ‘அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம்’ கட்டுப்படுத்தாது: இஸ்ரேல்
‘ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது’ என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பென் கிவிர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ட்ரம்ப்பின்...























































