முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இதுவரை 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குழந்தைகள் மற்றும்...
குளச்சல் அருகே சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் தொழிலாளி கைது
குளச்சல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியதாக மீன்பிடி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் குளச்சல் மகளிர் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கன்னியாகுமரி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (45). குளச்சல்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இதுவரை 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குழந்தைகள் மற்றும்...
குளச்சல் அருகே சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் தொழிலாளி கைது
குளச்சல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியதாக மீன்பிடி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் குளச்சல் மகளிர் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கன்னியாகுமரி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (45). குளச்சல்...
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
களியக்காவிளை அருகே மருதங்கோடு, கோட்டன்விளை பகுதியைச் சேர்ந்த...
அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கன்னியாகுமரியை அடுத்த கல்லுவிளைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (47). இவர் கூட்டங்குளத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், வியாழக்கிழமை காலை தனது...
பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இரணியல் பகுதி பெண்களின் புகைப்படங்களை, அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து அனுமதியின்றி...
87 சவரன் கொள்ளை: ஆந்திரா ஜோடி கைது
நாகர்கோவில்: ஒடிஷா மாநிலம், மா லன்கிரியைச் சேர்ந்தவர் சுபாஷ் பிரசாத் பாட்டில். நகைக்கடை உரிமையாளர்.
இவரது பக்கத்து வீட்டில், 4 ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த மரசு ஜான்பால், 21, இன்துாரி...
சிறுமி பலாத்காரம்: மத்திய அரசு அதிகாரிகளுக்கு 42 ஆண்டு சிறை
நாகர்கோவில்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே திருவண்ணாமூழியைச் சேர்ந்தவர் சந்திரன் 56. இவர் மத்திய அரசின் மாவட்ட விவசாய பண்ணை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகளும், பேத்தியும் உள்ளனர்.
பக்கத்து வீட்டில் வசிக்கும்...
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய முதியவர் உடல் சிதைந்து பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த அழகப்பன் 86, பொதுப்பணி துறையில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் மகனுடன் வசித்து வருகிறார். குலதெய்வத்தை வழிபட...
பேராசிரியையிடம் அத்துமீறல் மூவர் மீது வழக்கு பதிவு
நாகர்கோவில்: கோதையாற்றில், பேராசிரியையிடம் அத்துமீறியவர்கள் மீது, ஐகோர்ட் உத்தரவில் வழக்கு பதியப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, பள்ளம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவர், சில மாதங்களுக்கு முன், பெற்றோர், 5 வயது மகனுடன்...
இளம் பெண் பலாத்காரம் கிறிஸ்தவ பாதிரியார் கைது
திருவனந்தபுரம்: பி ரார்த்தனைக்கு வந்த இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்துவ பாதிரியாரை, போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர் டென்னிஸ் பிரவீன், 42.சில ஆண்டுகளுக்கு முன்னர், கொல்லம் அருகே...
தமிழக-காங் எம்.எல்.ஏ., மீது கேரளா கேரள போலீசார் வழக்கு பதிவு
நாகர்கோவில்: தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்., - எம்.எல்.ஏ., மீது, திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
கேரள சி.எஸ்.ஐ., சபைக்கு சொந்தமான தெற்கு கேரள மகா திருச்சபை தலைமையகம், திருவனந்தபுரம் அருகே பாளையம் பகுதியில்...
கன்னியாகுமரியில் காட்டுயானை கிராமத்தில் புகுந்து அட்டகாசம்!
கன்னியாகுமரி மாவட்டம் கல்லறவயல் பகுதியில் இன்று மீண்டும் ஒற்றை காட்டு யானை பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இரவு 2 மணியளவில் வந்த யானை தென்னம் பிள்ளைகளை சேதப்படுத்தி,...
தக்கலை: தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கிரிஸ்மா, செல்போன் பயன்படுத்தியதால் தாயார் கண்டித்ததால் கோபமடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது மாணவி...
குமரி: தேசிய போட்டியில் மாணவர் 2-ம் இடம்; கலெக்டர் பராட்டு
தேசிய ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் 2026 போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்றகளியக்காவிளை அருகே உள்ள மரியகிரி புனித மேரிஸ் சிபிஎஸ்இ பள்ளியில் 9ம் வகுப்பு...
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், உணவகங்கள் தங்கள் சமையல் அடுப்புகள் மற்றும் பொருட்களை பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறாக கடைக்கு வெளியே வைக்கக் கூடாது என எச்சரித்துள்ளார். மீறுவோர்...
விளையாட்டு செய்திகள்
“கோலியும், ரோஹித்தும் இந்திய அணியின் பேட்டிங் பலம்” – கேப்டன் ஷுப்மன் கில் பகிர்வு
லண்டன்: கோலியும், ரோஹித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பலம் என்று கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-0 என்ற...
விம்பிள்டனில் ஜன்னிக் சின்னர் சாம்பியன்
இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஜெர்மனியின்...
முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இங்கிலாந்து மோதல்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 4-0 என வென்றது. இதில் முதல் போட்டி...
ஐரோப்பிய ஜாம்பவான்களின் கனவுப் போர்: பிரான்ஸ் – ஸ்பெயின் நாளை பலப்பரீட்சை | FIFA WC 2026
ஒரு மாத காலமாக உலகம் முழுவதையும் கால்பந்து காய்ச்சலில் ஆழ்த்திய பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. இறுதிக்கட்டத்தின் முதல் அத்தியாயமாக, உலகக் கால்பந்தின் ஐரோப்பிய வல்லரசுகளான...
‘ஸ்பெயினை கண்டு அஞ்சவில்லை; அவர்களின் திறனை மதிக்கிறோம்’ – பிரான்ஸ் வீரர் | FIFA WC 2026
ஸ்பெயின் அணியை கண்டு அஞ்சவில்லை. அவர்களின் ஆட்டத்திறனை மதிக்கிறோம் என பிரான்ஸ் அணி வீரர் இப்ராஹிம் கோனேட் கூறியுள்ளார்.
நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த...
மாநில செய்திகள்
தமிழ்நாடு விழா பேச்சு-கட்டுரை போட்டிகள்: மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.50 ஆயிரம்...
தமிழ்நாடு விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் மாநில அளவிலான பேச்சு,கட்டுரை போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் இடம் பிடிப்போருக்கு ரூ.30 ஆயிரம், 3-ம் இடம் பெறுவோருக்கு ரூ.20 ஆயிரம்...
சினிமா செய்திகள்
மக்களை மகிழ்வித்துக் கொண்டே இருப்பேன் – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம்...
வாழ்க்கை, எல்லோருக்கும் ஏராளமாக கற்றுக்கொடுக்கிறது. அந்தக்கற்றலில் இருந்தே மனிதன் தன்னை மெருகேற்றிக் கொள்கிறான், அல்லது தன்னை மாற்றிக்கொள்கிறான். அப்படி மாற்றிக்கொள்வதும், மெருகேற்றிக் கொள்வதுமே வாழ்க்கைப் பாடமாகவும் இருக்கிறது.
நான் எனது வாழ்பனுவங்களில் இருந்து கற்ற...
உலக செய்திகள்
இளம் இயற்பியல் அறிஞர் சப்ரினா பாஸ்டர்ஸ்கி ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என புகழப்படுவது ஏன்?
நவீன அறிவியல் உலகமும், இயற்பியல் துறையும் இன்று இவரின் பெயரை உச்சரிக்காத நாட்களே இல்லை. ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என்று ஹார்வார்டு பல்கலைக்கழகமே கொண்டாடும் பெண்ணாக சப்ரினா கோன்சலேஸ் பாஸ்டர்ஸ்கி உருவெடுத்துள்ளார்.
14 வயதில் தனக்கான...





















































