மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில்: இரவில் பெட்ரோல் திருடும் வாலிபர் -வீடியோ
நாகர்கோவிலில் ஆசாரிமார் வடக்கு தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்து தொடர்ச்சியாக பெட்ரோல் திருட்டு நடைபெற்று வந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இரவு நேரத்தில்...
குமரி: தேர்தல் பணிக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 11 பெண்கள் உட்பட 90 துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆயுதப்படை காவல்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில்: இரவில் பெட்ரோல் திருடும் வாலிபர் -வீடியோ
நாகர்கோவிலில் ஆசாரிமார் வடக்கு தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்து தொடர்ச்சியாக பெட்ரோல் திருட்டு நடைபெற்று வந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இரவு நேரத்தில்...
குமரி: தேர்தல் பணிக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 11 பெண்கள் உட்பட 90 துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆயுதப்படை காவல்...
திற்பரப்பு: கோயில் கிணற்றில் உயிரிழந்து மிதக்கும் பாம்பு
குமரியில் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் 3வது சிவாலயமான திற்பரப்பு மகாதேவர் கோயில் திற்பரப்பு அருவியோரம் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தினமும் இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது....
வள்ளவிளை: ஶ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் தீ மிதி திருவிழா
குமரி மாவட்டத்தில் உள்ள வள்ளவிளை ஶ்ரீ ராஜராஜேஸ்வரி இசக்கி அம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் பூஜைகள் வைத்து அம்மனை வரவேற்றனர். தீ மிதிக்க விரதமிருந்த...
தூத்தூர்: ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த சத்தியாகிரகம்
தூத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கிள்ளியூர் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி அனைத்து கட்சியினர் மற்றும் தூத்தூர் பங்கு பேரவை நிர்வாகிகள் நேற்று ஒருநாள் அடையாள சத்தியாகிரகப் போராட்டத்தில்...
நாகர்கோவில்: மாணவி கர்ப்பம் – சிறுவன் போக்சோவில் கைது
நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 16 வயது பாலிடெக்னிக் மாணவி, நேசமணி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் காதல் வயப்பட்டார். சிறுவன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால், மாணவி 2 மாத...
மண்டைக்காடு: கோவிலில் இன்று நள்ளிரவு சக்கர தீவட்டி ஊர்வலம்
குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 9ம் நாள் விழா இன்று 9-ம் தேதி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நள்ளிரவில் நடைபெறும் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலத்தை சென்னை...
அருமனை: மகனின் சிகிச்சைக்காக செயின் பறித்தவர் கைது
அருமனை பகுதியில் 9 பவுன் செயின் பறிக்கப்பட்டதாக பிரபா (27) என்பவர் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மன் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். தர்மன் தனது 4...
குமரி: பார் மேலாளர் வீடு சூறை; வாலிபர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜன், நித்திரவிளையில் உள்ள தனியார் மதுக்கடையில் மேலாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் ரெதீஷ் ஆகியோர் ராஜனின் வீட்டிற்குச் சென்று, வீட்டை அடித்து...
நித்திரவிளை: பெண்ணுக்கு கொலை மிரட்டல் – ஒருவர் கைது
நித்திரவிளை அருகே நடைக்கவு பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி அபிஷா (24) என்பவரை, பக்கத்து வீட்டில் வசிக்கும் மணி (50) என்பவர் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது...
குமரி: தமிழ்நாடு துணை முதல்வர் இன்று வருகை
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று 6ம் தேதி குமரி மாவட்டம் வருகை தருகிறார். குலசேகரத்தில் மினி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடும் அவர், பின்னர் இறச்ச குளத்தில் அம்பேத்கார்...
கொல்லங்கோடு: வீட்டு முன்பு காயத்துடன் பெண் சடலம்
சூழால் பகுதியைச் சேர்ந்த முத்தம்மா (53) என்பவர் வீட்டில் முகத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார். அவரது மகன் ஸ்டான்லி நேற்று வந்து பார்த்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உடனடியாக குழித்துறை அரசு மருத்துவமனையில்...
மார்த்தாண்டம்: மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்த்தாண்டம் வட்டார குழு சார்பில், ஈரான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை கண்டித்து மார்த்தாண்டம் பஸ் நிலையத்தின் முன்பு நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
மார்த்தாண்டம் மேம்பால இருக்கைகள் உடைந்து விழுந்தன: பயணிகள் அவதி
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பால பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர வைக்கப்பட்டிருந்த இருக்கைகள் உடைந்து கீழே விழுந்துள்ளன. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த இருக்கைகளை உடனடியாக சரிசெய்ய...
மார்த்தாண்டம் மேம்பால இருக்கைகள் உடைந்து விழுந்தன: பயணிகள் அவதி
கருங்கல் பகுதியில் வாழைத்தார் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்த நிலையில், சிரில்ராஜன் என்பவரின் தோட்டத்திலிருந்து செவ்வாழை தார்கள் திருடப்பட்டன. இது குறித்து கருங்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், கருங்கல் பகுதியைச்...
விளையாட்டு செய்திகள்
“சக வீரர்களுடன் போட்டியிடுவதை விரும்பவில்லை” – தொடர் நாயகன் சஞ்சு சாம்சன்
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி 321 ரன்கள் குவித்த இந்திய அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வென்றார். அவர், மேற்கு...
பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் புன்னகையை ரசித்த தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான எம்.எஸ்.தோனி அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை ஐசிசி சேர்மன் ஜெய் ஷா, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருடன் விஐபி மாடத்திலிருந்து...
ஜஸ்பிரீத் பும்ரா நாட்டின் பொக்கிஷம்: கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா நாட்டின் பொக்கிஷம் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டி உள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்...
வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சகாப்தம் படைக்கிறோமா? – மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணி கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று ஐசிசி கோப்பைகளை (2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2026-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை) வென்றிருப்பது...
இறுதிப் போட்டிக்கு முன்பாக சகோதரியை இழந்த இஷான் கிஷன்: களத்தில் ஹர்திக் பாண்டியா ஆறுதல்
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று வரலாறு படைத்தது. இதில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்களித்தவர் இஷான் கிஷன். இறுதிப் போட்டியில் 25 பந்துகளில் 54...
மாநில செய்திகள்
பெருங்குடி, எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் மேம்பாலங்கள் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் ஒப்பந்தம்
பெருங்குடி மற்றும் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் ரூ.113.80 கோடியில் மேம்பாலம் அமைக்க, தனியார் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஓஎம்ஆர்...
சினிமா செய்திகள்
த்ரிஷாவிடம் வருத்தம் தெரிவித்த பார்த்திபன்: பின்னணி என்ன?
தனது பேச்சுக்கு த்ரிஷாவிடம் வருத்தம் தெரிவித்து, ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
நேற்று த்ரிஷா மறைமுகமாக பார்த்திபனை கடுமையாக சாடியிருந்தார். அதுமட்டுமன்றி இணையத்திலும் பலர் பார்த்திபனை திட்டித் தீர்த்தார்கள். இதற்கு வருத்தம் தெரிவித்து...
உலக செய்திகள்
லெபனானில் ‘வெள்ளை பாஸ்பரஸ்’ பயன்படுத்தி இஸ்ரேல் தாக்குதல்: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸை கொண்டு அண்மையில் தாக்குதல் நடத்தியதாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இயங்கி வரும் அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக...
















































