மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
பொதுமக்களுடன் கஞ்சி குடித்த திமுக வேட்பாளர்
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், புனித வெள்ளியை முன்னிட்டு நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கஞ்சியை அவர்களுடன் வரிசையில் நின்று வாங்கி அருந்தினார். இந்த நிகழ்வில்...
விளவங்கோட்டில் பாஜக சார்பில் களமிறங்கும் விஜயதரணி
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி நாகர்கோவில் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளச்சலில் டி.சிவக்குமார், பத்மநாபபுரத்தில்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
பொதுமக்களுடன் கஞ்சி குடித்த திமுக வேட்பாளர்
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், புனித வெள்ளியை முன்னிட்டு நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கஞ்சியை அவர்களுடன் வரிசையில் நின்று வாங்கி அருந்தினார். இந்த நிகழ்வில்...
விளவங்கோட்டில் பாஜக சார்பில் களமிறங்கும் விஜயதரணி
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி நாகர்கோவில் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குளச்சலில் டி.சிவக்குமார், பத்மநாபபுரத்தில்...
குமரி: 3 தொகுதியில் களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப்ரல் 3) வெளியாகியுள்ளது. அதன்படி குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ்குமார் போட்டியிடுகிறார். அதே போல்...
நெல்லை, குமரிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) நெல்லைக்குச் செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து காரில் நெல்லைக்கு வருகிறார். நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ்...
குளச்சல்: வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆய்வு
குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கடியப்பட்டிணம் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்...
திருவட்டாறு: ஆறாட்டுக்கு எழுந்தருளிய ஆதிகேசவப் பெருமாள்
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பங்குனித்திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான நேற்று மாலை, ஆதிகேசவப்பெருமாளும் கிருஷ்ணசாமியும் மூவாற்று முகத்தில் ஆறாட்டம் கண்டருளினர். துப்பாக்கி ஏந்திய போலீசார் மரியாதை செய்ய, திருவிதாங்கூர் ராஜ பிரதிநிதி முன்...
குமரி: எல்லை பகுதியில் 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை
கேரளாவில் ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், தமிழக-கேரள எல்லையில் உள்ள பத்மநாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள்,...
களியக்காவிளை: ரூ 1 லட்சம் பறக்கும் படை பறிமுதல்
குமரி கேரளா எல்லையான களியக்காவிளை செக்-போஸ்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் பைக்கில் கொண்டு சென்ற ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல்...
குமரி ஆட்சியர் அலுவலகம் வந்த தேர்தல் பொருட்கள்
தமிழ்நாட்டில் இம்மாதம் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான மெழுகு, எழுது பொருட்கள், மை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வந்துள்ளன. இவை தனித்தனியாக...
மண்டைக்காடு: கல்லூரி மாணவி காதலனுடன் போலீசில் தஞ்சம்
மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர் சுரேஷின் மகள், 19 வயது கல்லூரி மாணவி அசினா, கடந்த 28ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து அசினாவின் தாயார் குளச்சல் காவல் நிலையத்தில்...
திருவட்டாறு: ஆதிகேசவப்பெருமாள் கோவில் பள்ளி வேட்டை
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 9-ம் நாள் திருவிழாவில், நேற்று இரவு கருடவாகனத்தில் ஆதிகேசவப்பெருமாளும், கிருஷ்ணசுவாமியும் எந்தவித வாத்தியக்கருவிகளும் இன்றி நிசப்தமாக தளியல் ஜடாதீஷ்வரர் கோவில் பகுதிக்கு வேட்டைக்கு எழுந்தருளும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது....
களியக்காவிளை: மது கடத்திய ஆட்டோ ஓட்டுனர் கைது
களியக்காவிளை போலீசார் நேற்று பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தியபோது, ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26 பாட்டில் மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார், கேரளா மாநிலம் பாறசாலை, இஞ்சி விளை பகுதியைச்...
குமரி: 2 டன் ரேசன் அரிசியை போலீசார் காருடன் பறிமுதல்
களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் இருந்து 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, கடத்தல்...
தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை திடீர் உயர்வு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் நேற்று பூக்களின் விலை திடீரென்று உயர்ந்தது. நேற்று முன்தினம் 1250 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பிச்சிப்பூ நேற்று 2000 ரூபாயாகவும், 1100 ரூபாயாக இருந்த...
பைங்குளம்: ஊராட்சி பணியாளர்கள் வாக்குப்பதிவு பைக் பேரணி
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள 11 ஊராட்சி பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வை வலியுறுத்தி பைக் பேரணி இன்று 30-ம் தேதி கூட்டாலுமூடு...
விளையாட்டு செய்திகள்
ரூ.250 கோடியை வாங்கிக் கொண்டு அர்ஜெண்டினா அணி ஏமாற்றிவிட்டது: கேரள அமைச்சர் குற்றச்சாட்டு
பணம் பெற்றுக்கொண்டு கேரளாவுக்கு வந்து விளையாடாமல் அர்ஜெண்டினா கால்பந்து அணி ஏமாற்றிவிட்டதாக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் வி.அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
அர்ஜெண்டினா கால்பந்து அணியும் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸியும் கடந்த மார்ச் மாதம் கேரளாவுக்கு...
4-வது சுற்றை டிரா செய்தார் பிரக்ஞானந்தா
சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் மத்தியாஸ் ப்ளூபாமுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன்...
ஐபிஎல் போட்டியில் விளையாட நீதிமன்றத்தை நாடும் இலங்கையின் நுவான் துஷாரா
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக நீதிமன்ற அனுமதியை இலங்கை வீரர் நுவான் துஷாரா நாடியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் நுவான் துஷாரா. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாட ராயல்...
அப்போது ராகுல்; இப்போது பந்த்? – சஞ்சீவ் கோயங்கா உரையாடல் வீடியோவை வெளியிட்ட எல்எஸ்ஜி
நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ அணி விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்த பின்னர் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா இடையிலான கள உரையாடல் சமூக...
பஞ்சாப் கிங்ஸுடன் இன்று பலப்பரீட்சை: சொந்த மண்ணில் வெற்றி பெறும் முனைப்பில் சிஎஸ்கே
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி...
மாநில செய்திகள்
பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
பாஜக வேட்பாளர் பட்டியலை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று வெளியிடுகிறார்.
அதிமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, 27 தொகுதிகளில் களம் காண்கிறது. அதிமுக ஒதுக்கிய 27 தொகுதிகளில் சிலவற்றை பாஜக மாற்றிக் கோருவது,...
சினிமா செய்திகள்
இந்தியில் மீண்டும் நயன்தாரா
கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி. இவர் அடுத்து இயக்கும் இந்தி படத்தில் சல்மான் கான் நடிக்கிறார்.
இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா...
உலக செய்திகள்
நிலவுக்கு வீரர்களை அனுப்பியது நாசா
நிலவுக்கு கடைசியாக நாசா கடந்த 1971-ம் ஆண்டு அப்போலோ விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பியது. 50 ஆண்டுக்கு பின் தற்போது ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலத்தை...


















































