மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவிலில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் உட்பட 9 தீயணைப்பு நிலையங்களில் 'வாங்க கற்றுக் கொள்வோம்' என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நேற்று இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள்,...
இரணியல்: கஞ்சாவுடன் சிறுவன் உட்பட 2 பேர் கைது
இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற ஆலன் ஜிஜோ (22) மற்றும் 18 வயது சிறுவன்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவிலில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் உட்பட 9 தீயணைப்பு நிலையங்களில் 'வாங்க கற்றுக் கொள்வோம்' என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி நேற்று இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள்,...
இரணியல்: கஞ்சாவுடன் சிறுவன் உட்பட 2 பேர் கைது
இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற ஆலன் ஜிஜோ (22) மற்றும் 18 வயது சிறுவன்...
தக்கலை: பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் உயிரிழப்பு
வில்லுகுறியில் திருமண வீட்டிற்கு சென்ற 17 வயது மாணவன் ஷாய், உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மீது மோதி, அரசு பஸ் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தக்கலை போலீசார் உடலை...
குமரியில்: திமுக வினர் 200 பேர் தவெக – வில் இணைந்தனர்
கிள்ளியூர் பேரூராட்சி தலைவியும் திமுகவைச் சேர்ந்தவருமான ஷீலா, அவரது கணவர் பேரூர் திமுக செயலாளர் சத்தியராஜ் மற்றும் 9 கவுன்சிலர்கள், 200க்கும் மேற்பட்ட திமுகவினருடன் நேற்று மாலை தவெக கட்சியில் இணைந்தார். குமரி மேற்கு மாவட்ட...
கிள்ளியூர்: அமைச்சர் ராஜேஷ்குமார் நன்றி அறிவிப்பு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார், தனக்கு வாக்களித்த சூழால் ஊராட்சி மக்களுக்கு நேற்று நன்றி தெரிவித்தார். அவர் பிரச்சார வாகனத்தில் வீதி வீதியாக மக்களை...
நாகர்கோவில்: பேருந்துகளை திருப்பி விடுவதால் பாதிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒழுகினசேரி போக்குவரத்து நெருக்கடியைக் காரணம் காட்டி, அரசுப் பேருந்துகளை அப்ட்டா மார்க்கெட்டிலிருந்து புத்தேரி பாதைக்கு போலீசார் திருப்பி விடுகின்றனர். ஆனால், அந்தச் சாலை வசதி சரியில்லாததால் குண்டும் குழியுமாக இருப்பதால் அரசுப்...
குமரி: காவல் நிலையத்தில் காதலனுடன் இளம்பெண் தஞ்சம்
பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்த தனிஷா (20) மற்றும் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) ஆகியோரின் காதல் விவகாரத்தில் இரு வீட்டாரின் எதிர்ப்பு காரணமாக, இருவரும் தக்கலை காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்....
அருமனை: ஆசிட் குடித்து வாலிபர் தற்கொலை
குமரி மாவட்டம் அண்டுகோடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் (42) என்பவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். நேற்று ரப்பர் பால் உறைய வைக்கப் பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து மயங்கிய நிலையில், அவரது அண்ணன்...
படந்தாலுமூடு: விபத்தில் பெட்ரோல் பம்ப் ஊழியர் சாவு
படந்தாலுமூடு பெட்ரோல் பங்க் ஊழியரான ராஜாதாஸ் (60) நேற்று காலை வேலைக்குச் சென்றபோது, ஒற்றாமரம் பகுதியில் களியக்காவிளை - குளச்சல் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத...
இடைக்காடு: அரசு தொடக்க பள்ளியில் மேளதாளம் முழங்க வரவேற்பு
குமரி மாவட்டத்தில் நூற்றாண்டைக் கடந்த இடைக்காடு அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளி திறப்பு விழாவை முன்னிட்டு சிறுவர் சிறுமியருக்கு மேளதாளம் முழங்க பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். புத்தன் சந்தைப்...
கன்னியாகுமரியில் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை?
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 4) கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில்,...
தக்கலை: வக்கீல் குமஸ்தா மர்ம சாவு
தக்கலை பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரனேஷ் பாரத் (43) என்பவர், மே 10ஆம் தேதி தான் பணிபுரியும் வக்கீல் அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி...
குமரியில்: மாற்று திறனாளி வாலிபருக்கு எம் பி பாராட்டு
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரல்விளையைச் சேர்ந்த 25 வயதான பிளசிங் சஜு, இரு கைகள் இல்லாத மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், மங்கோலியாவில் நடைபெற்ற 11-வது ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்...
குமரியில்: காட்டு யானை அட்டகாசம்; கிராம மக்கள் போராட்டம்
குமரி மலையோரப் பகுதியில் காட்டு யானை தாக்கி ராஜேஷ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, ஆதிவாசி பழங்குடியின மலைக்கிராம மக்கள் நேற்று (ஜூன் 3) மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் மின்சாரம்...
நாகர்கோவில் அருகே காசி விஸ்வநாதர் கோவில் குரு பெயர்ச்சி விழா
நாகர்கோவிலை அடுத்த கோதை கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் உடன் உரை விசாலாட்சி அம்பாள் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு குரு பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி குரு பகவானுக்கு பால்,...
விளையாட்டு செய்திகள்
“யாருடைய நிழலிலும் இருக்க விரும்பவில்லை” – கம்பீரை மறைமுகமாக சாடினாரா ஸ்ரேயஸ் ஐயர்?
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர், தனது புதிய பொறுப்பு குறித்து மனம் திறந்துள்ளார். தலைமைப் பொறுப்பு என்பது தனக்குக் கிடைத்த ஒரு சிறந்த சவால் என்று...
முதல் டெஸ்ட்: 564 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட்,...
தைபே தடகளப் போட்டி இந்திய வீரர் அனிமேஷுக்கு வெள்ளி
தைபேசி சிட்டியில் நடைபெற்ற நியூ தைபே சிட்டி தடகள ஓபன் போட்டியின் ஆடவர் பிரிவு 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அனிமேஷ் குஜுர் 2-வதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சீன தைபேயிலுள்ள...
குரூப் ‘எஃப்’ – நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன், துனீசியா அணிகள் எப்படி? | FIFA WC 2026
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் ‘எஃப்’ நெதர்லாந்து, ஜப்பான், ஸ்வீடன்,...
பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் – முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் ஸ்வெரேவ்
நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ். இது இவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
29 வயதான ஸ்வெரேவ், டென்னிஸ் வீரர்களுக்கான சர்வதேச ரேங்கிங்...
மாநில செய்திகள்
சென்னை மாநகராட்சியில் சட்ட விதிப்படி சொத்து கணக்கை மேயர் பிரியா உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள்...
மாநகராட்சியில் மேயர் பிரியா உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள் சட்ட விதிகளின்படி சொத்துக் கணக்கை அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தை கடந்த 1998-ம் ஆண்டு கொண்டு வந்தது....
சினிமா செய்திகள்
ஹைபர்லிங்க் க்ரைம் த்ரில்லரில் ‘மூன்றாம் கண்’
அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், தேஜு அஸ்வினி ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மூன்றாம் கண்’.
டிரெண்டிங்...
உலக செய்திகள்
“யதார்த்த உலகில் வாழுங்கள்” – மொஜ்தபா கமேனியை சந்திக்க விரும்பும் ட்ரம்ப்புக்கு ஈரான் பதில்
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியை சந்திக்க தயாராக இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் கூறியதற்கு, அவர் யதார்த்த உலகில் வாழ வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...























































