மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவிலில் சாலையோரம் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில் கோட்டார் முதல் சவேரியார் கோவில் வரை சாலையோரம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதசாரிகள் சிரமப்படுவதோடு, விபத்துகளும் நிகழும் அபாயம் உள்ளது. இந்தச்...
குமரியில்: பெண் கடத்தல்; 15 பேர் மீது வழக்கு
குமாரகோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஆகாஷ் என்பவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் களியக்காவிளை மாணவி ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் விவகாரத்தில், மாணவி ஆகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், களியக்காவிளையை சேர்ந்த சுராபுதீன்,...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவிலில் சாலையோரம் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில் கோட்டார் முதல் சவேரியார் கோவில் வரை சாலையோரம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதசாரிகள் சிரமப்படுவதோடு, விபத்துகளும் நிகழும் அபாயம் உள்ளது. இந்தச்...
குமரியில்: பெண் கடத்தல்; 15 பேர் மீது வழக்கு
குமாரகோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஆகாஷ் என்பவருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் களியக்காவிளை மாணவி ஒருவருக்கும் ஏற்பட்ட காதல் விவகாரத்தில், மாணவி ஆகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், களியக்காவிளையை சேர்ந்த சுராபுதீன்,...
குமரி: திற்பரப்பு அருவியில் வெள்ளம் பயணிகள் உற்சாகம்
கோடை காலத்தில் வறண்டு காணப்பட்ட திற்பரப்பு அருவியில், வெப்பச்சலனத்தால் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் அருவிக்கு வருகை தந்துள்ளனர். ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர்...
குமரியில்: இஸ்ரேலுக்கு அனுப்புவதாக வாலிபரிடம் பணம் மோசடி
வள்ளவிளை பகுதியை சேர்ந்த பிரவீன் (29) என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த சைமன் (29) என்பவர் இஸ்ரேலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால், வேலை வாங்கி தராததால், பிரவீன் பணத்தை...
குமரியில்: சுகாதாரத் துறைக்கு புகாரளித்த பெண் மீது தாக்குதல்
கொல்லங்கோடு பகுதியில் பன்றி பண்ணையால் ஏற்பட்ட துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு குறித்து நிமிஷா என்பவர் சுகாதாரத் துறைக்கு புகார் அளித்துள்ளார். இதற்குக் கோபமடைந்த பண்ணை உரிமையாளர்கள் நிமிஷாவைத் தாக்கியுள்ளனர். காயமடைந்த நிமிஷா...
கோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம்...
குளச்சல்: சிறுவனை தாக்கிய வாலிபர் கைது
குளச்சல் பகுதியைச் சேர்ந்த லுக்மானுல் ஹக்கீம் என்பவரின் மகள்கள் ஆதிலா (15) மற்றும் ஆசின் (10) ஆகியோர் அரபி வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, அதே பகுதியைச் சேர்ந்த விபின் (42) என்பவர்...
பள்ளி வளாகத்தில் மலைப்பாம்பு: வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
பேச்சிப்பாறையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. நேற்று முன் தினம் இரவு பள்ளி வளாகத்தில் இருந்து மலை பாம்பு ஒன்று வெளியே வந்து, சாலையை கடந்த பாம்பு பாக்கியதாஸ் என்பவர்...
அருமனை: திருமணம் நிச்சயமான இளம் பெண் மாயம்
அருமனை பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் மகள் ஷோபனா (27), துணிக்கடையில் வேலை செய்து வந்தார். வருகிற 28ஆம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாததால்,...
குறும்பனை: ரூ 12 லட்சம் மோசடி பெண் தூக்கிட்டு தற்கொலை
குறும்பனை பகுதியைச் சேர்ந்த 60 வயதான சோபை, தனது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த ரூ. 12 லட்சத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் கொடுத்தார். பணத்தை திரும்பக் கேட்டபோது அவர் கொடுக்க...
குமரியில்: விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலுவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பாகச் செயல்பட்டுத் தேர்வாகும் வீரர்கள், சென்னையில்...
குமரியில்: மகளுக்கு விவாகரத்து; தந்தை தற்கொலை
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 62 வயதான கூலி தொழிலாளி ஹரிந்திரன், தனது மகளுக்கு விவாகரத்து ஆனதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து ரத்த வாந்தி எடுத்த அவரை,...
மார்த்தாண்டம்: சொத்து பிரச்சனை; தாய் மகன் மீது தாக்குதல்
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த லைசா (60) மற்றும் அவரது மகன் ஜெகதீஷ் (35) ஆகியோருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சொத்து தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று லைசா வீட்டின் வெளியே நின்றபோது,...
புதுக்கடை: கல்லூரி மாணவியிடம் 13 பவுன் நகைகள் மோசடி
முஞ்சிறையைச் சேர்ந்த கல்லூரி மாணவி வின்சி (20) என்பவரிடம், கழுவந்திட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஜெபிஷ்ராஜ் (30) பழக்கத்தை ஏற்படுத்தி, 13 பவுன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார். இது குறித்து...
குமரி: தடையை மீறிய 9 கனிமவள லாரிகள் பறிமுதல்
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வள லாரிகள் செல்வதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. தடை விதித்துள்ளனர். புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4 வழி சாலை பகுதியில் இன்று 7-ம்...
விளையாட்டு செய்திகள்
கடைசி பந்தில் ஆர்சிபி த்ரில் வெற்றி: முதல் சுற்றோடு வெளியேறியது மும்பை இந்தியன்ஸ்
நடப்பு ஐபிஎல் சீசனில் ஞாயிற்றுக்கிழமை ராய்ப்பூரில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதனால் இந்த சீசனில் முதல் சுற்றோடு மும்பை இந்தியன்ஸ் அணி...
வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்
சீனாவின் ஷாங்காய் நகரில் உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ரீகர்வ் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும் மோஹோத் ஆகியோரை உள்ளடக்கிய...
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 413 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய...
உர்வில் படேல் 23 பந்துகளில் 65 ரன்கள் விளாசல்: 204 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்தியது சிஎஸ்கே
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய...
இன்ஸ்டாவில் மும்பை அணியை ‘அன்ஃபாலோ’ செய்தாரா ஹர்திக் பாண்டியா? – சலசலப்பும் பின்னணியும்
ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஹர்திக்...
மாநில செய்திகள்
விஜய்யின் அறிவிப்புகளுக்கு பாமக, கம்யூனிஸ்ட் வரவேற்பு
முதல்வராக பதவியேற்ற பின் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த திட்டங்களுக்கு பாமக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ்: முதல்வராக பதவியேற்றவுடன் 200...
சினிமா செய்திகள்
உங்கள் முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது: விஜய்க்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து
உங்கள் முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது என்று தமிழக முதல்வர் விஜய்க்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்...
உலக செய்திகள்
நிறுவனத்தை ரூ.16,000 கோடிக்கு விற்று ஊழியர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்கிய நிர்வாகம்
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மிண்டன் நகரில் ஃபைபர் பாண்ட் கார்ப்பரேஷன் என்ற மின்சாதன நிறுவனம் உள்ளது.
இந்நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கு, ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விற்கப்பட்டது. இதில் 15 சதவீத...






















































