மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரியில் வாக்குப்பதிவு குறைய காரணம் என்ன?
தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் அதிகபட்சமாக கரூரில் 92.63% வாக்குகளும், குறைந்தபட்சமாக குமரியில் 75.61% வாக்குகளும் பதிவாகி இருந்தது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் ஏராளமாக...
குளச்சல்: வாக்காளர்களுக்காக பதுக்கிய 231 மது பாட்டில்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 21ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை பயன்படுத்தி, குளச்சல் மற்றும் குறும்பனை பகுதிகளில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி,...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரியில் வாக்குப்பதிவு குறைய காரணம் என்ன?
தமிழகம் முழுவதும் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் அதிகபட்சமாக கரூரில் 92.63% வாக்குகளும், குறைந்தபட்சமாக குமரியில் 75.61% வாக்குகளும் பதிவாகி இருந்தது. வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் ஏராளமாக...
குளச்சல்: வாக்காளர்களுக்காக பதுக்கிய 231 மது பாட்டில்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 21ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை பயன்படுத்தி, குளச்சல் மற்றும் குறும்பனை பகுதிகளில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி,...
பேச்சிப்பாறை: படகில் வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
பேச்சிப்பாறை ஊராட்சியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட பழங்குடியின வாக்காளர்கள், அரசு பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு படகுகளில் கட்டணம் செலுத்தி வந்து வாக்களித்து வந்தனர்....
மார்த்தாண்டம்: கட்டிடத்தில் இருந்து விழுந்த பெயிண்டர் சாவு
மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜான் (59) என்பவர் கட்டிடத்திலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி...
கொல்லங்கோடு: பத்ரகாளி அம்மனுக்கு பத்தாம் உதய பொங்கல்
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நேற்று சித்திரை மாதம் 10ம் நாள் பத்தாம் உதய பொங்கல் விழா நடைபெற்றது. காலை 10:30 மணியளவில் கோவில் தந்திரி ஈஸ்வரன் போற்றி பண்டார அடுப்பில் தீ...
சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்
கோடை கால விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு ஒருவழி சிறப்பு அதிவிரைவு ரயில் புதன்கிழமை (ஏப்.22) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள்...
குளச்சல்: மயங்கி விழுந்த வேட்பாளர்; மருத்துவமனையில் அனுமதி
குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராஜாசிங், நேற்று மாலை இறுதி பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்த...
அருமனை: டீ மாஸ்டரை தாக்கி கொலை மிரட்டல்
அருமனை பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் சிவன் குட்டி (52) என்பவர், உறவினர் ஸ்ரீ குமார் உடனான முன்விரோதம் காரணமாக தலையில் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததில் படுகாயமடைந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
விளவங்கோடு: காங். மீது பாஜக தேர்தல் அதிகாரியிடம் புகார்
விளவங்கோடு தொகுதியில் தேர்தல் நாளான நாளை கேரளாவில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ரவுடிகளை இறக்கி, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் கலவரத்தை தூண்டி, கள்ள ஓட்டு போட திட்டமிட்டுள்ளதாக பாஜக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் சஜி, விளவங்கோடு சட்டமன்ற...
குமரியில்: 2 நாட்களில் ரூ. 12. 25 கோடிக்கு மதுபான விற்பனை
குமரி மாவட்டத்தில் உள்ள 96 டாஸ்மாக் கடைகளில், 77 கடைகளில் பார்கள் செயல்பட்டு வருகின்றன. வழக்கமாக நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு மதுபான விற்பனை நடைபெறும். சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு,...
குமரி: வாக்கு எண்ணும் மையத்தில் பார்வையாளர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி...
குமரி: பறக்கும் படையை சோதனை செய்த கலெக்டர்
குமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 6 தொகுதிகளில் 8 மணி நேர சுழற்சி முறையில் 21 பறக்கும் படைகள் மற்றும் 24 நிலையான கண்காணிப்பு படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் படைகள்...
குமரி: தமிழக ஆயர் பேரவை பேரில் போலி நோட்டீஸ் – கைது
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிறிஸ்தவ மக்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கோரி துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. திருவட்டார் பேரூராட்சி தலைவியின் கணவர் ரமேஷ் தலைமையில் இந்த துண்டு பிரசுரம்...
சாஸ்தாங்குளம்: சமய வகுப்பிற்கு முதல் பரிசு
வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்தியாபீடம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வித்யா ஜோதி பட்டத்துக்கான பண்பாட்டு போட்டிகளில், விளவங்கோடு மற்றும் மேல்புறம் ஒன்றிய அளவிலான சமய வகுப்பு நாடகப் போட்டியில் சாஸ்தாங்குளம் சமய...
நித்திரவிளை: பறக்கும் படை சோதனை.. ரூ 3. 24 லட்சம் சிக்கியது
கிள்ளியூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் கருப்பசாமி மற்றும் குழுவினர் நேற்று இரவு 7:30 மணிக்கு நித்திரவிளை அருகே வாவறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒருவரிடம்...
விளையாட்டு செய்திகள்
பஞ்சாப் கிங்ஸ் அதிரடி: லக்னோவை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி
ஐபிஎல் 2026 தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில்...
ரிங்கு சிங், அனுக்குல் ராய் பொறுப்பான ஆட்டம்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு முதல் வெற்றி
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங், அனுக்குல் ராய் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி...
“எங்களது வெற்றியைப் பறித்த அந்த 2 ஓவர்கள்” – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 11,12-வது ஓவர்கள் எங்களது வெற்றியைப் பறித்தன என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சிஎஸ்கே) கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக்...
“மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் சிஎஸ்கே கேப்டன்” – ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் என்று தோன்றுகிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நேற்று...
வேகமாக குணமடைந்து வருகிறார் தோனி: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி வேகமாக குணமடைந்து வருகிறார் என்று அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்தார்.
இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை 6...
மாநில செய்திகள்
மகளிர் இடஒதுக்கீட்டை தடுப்பதாக பாஜக அபாண்டப் பழி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மகளிர் இடஒதுக்கீட்டை தடுப்பதாக திமுக – காங்கிரஸ் மீது பாஜகவினர் அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். ஏப்ரல் 17-ம் தேதியோடு என்டிஏ கூட்டணி காலியாகிவிட்டது என ஓசூர் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவரும், முதல்வருமான...
சினிமா செய்திகள்
‘கர’ சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை: இயக்குநர் தகவல்
தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தை ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். மமிதா பைஜு, கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்வி பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார்...
உலக செய்திகள்
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்: இந்திய டேங்கர் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்கா தனது வாக்குறுதியை மீறியதால், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் இஸ்ரேல் -...


















































