மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: தமிழக துணை முதல்வர் வருகை அமைச்சர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 6-ம் தேதி மாலையில் வருகிறார். குலசேகரம் மினி ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள், பயிற்சியாளர்களை அவர் சந்திக்க...
குமரி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் உயிரிழப்பு
நேற்று முன்தினம் இரவு, உடையார்விளை பகுதியைச் சேர்ந்த நிதிஷ் ராஜன் (24) தனது நண்பர் விஜி (23) உடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அவர்களின் பைக், ஜஸ்டின் ராஜ் (36)...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: தமிழக துணை முதல்வர் வருகை அமைச்சர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 6-ம் தேதி மாலையில் வருகிறார். குலசேகரம் மினி ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள், பயிற்சியாளர்களை அவர் சந்திக்க...
குமரி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் உயிரிழப்பு
நேற்று முன்தினம் இரவு, உடையார்விளை பகுதியைச் சேர்ந்த நிதிஷ் ராஜன் (24) தனது நண்பர் விஜி (23) உடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அவர்களின் பைக், ஜஸ்டின் ராஜ் (36)...
மார்த்தாண்டம்: சொகுசு கார் மோதி 3 பைக்குகள் சேதம்
மார்த்தாண்டம் மார்க்கெட் அருகே நேற்று மாலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து 3 பைக்குகள் மற்றும் பழக்கடை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. காரை...
கிள்ளியூர்: கல்லூரி மாணவி திடீர் மாயம் போலீஸ் விசாரணை
கிள்ளியூர், நல்லூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி கிரேசிலின் ஷீனா கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரைத் தேடி வந்த நிலையில், அவரது தந்தைக்கு ஒரு மர்ம...
குமரி: நாளை உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு
அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் நாளை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நெல்லை மற்றும்...
மண்டைக்காடு: தற்காலிக கடைகளில் தாசில்தார் தலைமையில் ஆய்வு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளில் கல்குளம் தாசில்தார் சுனில், குளச்சல் வருவாய் ஆய்வாளர் ரெஜி மற்றும் ஸ்ரீஜித் ஆகியோர் திடீர்...
தக்கலை: ராகுல்காந்தி உருவ பொம்மை எரிக்க முயன்ற பா ஜ வினர்
தக்கலை தாலுகா அலுவலகம் எதிரே நேற்று பாரதிய ஜனதா கட்சியினர் வட்டாரத் தலைவர் ஜெகன் ஜோதி தலைமையில் திடீரென குவிந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். தக்கலை...
பளுகல்: வீட்டில் அழுகிய நிலையில் சடலம்; போலீசார் விசாரணை
பளுகல் பகுதியைச் சேர்ந்த 62 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட டாளி என்பவர் நேற்று அவரது வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அக்கம்பக்கத்தினர் துர்நாற்றம் வீசியதை அடுத்து கதவை உடைத்து பார்த்தபோது இந்த...
குமரி: தமிழக துணை முதல்வர் வருகை அமைச்சர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 6-ம் தேதி மாலையில் வருகிறார். குலசேகரம் மினி ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள், பயிற்சியாளர்களை அவர் சந்திக்க...
மணிமேடை அருகே உள்ள பள்ளத்தை சரி செய்ய கோரிக்கை
நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடையிலிருந்து கல்லூரிக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள பள்ளம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை பெரிதும் பாதிக்கிறது. இப்பகுதி வழியாக ஏராளமான வாகனங்கள் செல்வதால், அசம்பாவிதங்கள் நிகழும் முன் சம்பந்தப்பட்ட...
குமரி: கோவில் சமய மாநாடு; உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கினார்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 89வது சமய மாநாடு துவக்க நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு...
அருமனை: தூக்கில் அழுகிய நிலையில் பெயிண்டர் சடலம்
அருமனை, கிராங்கோணம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான பெயிண்டர் மதுசிவசங்கரப் பிள்ளை கடந்த 2 நாட்களாக காணாமல் போயிருந்தார். நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, அவர்...
மேல்புறம்: மாற்றுத்திறனாளிக்கு கத்திக்குத்து.. 2 பேர் கைது
மேல்புறம், பாகோடு பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஜஸ்டஸ் (53) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த பிரபின் (23) மற்றும் ஜான் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை தகராறு செய்து...
கொல்லங்கோடு: 2 மகள்களுடன் இளம்பெண் மாயம்
கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் அருண் (33) மற்றும் அவரது மனைவி ரீனா, இரண்டு மகள்கள் ஆகியோர் கடந்த 21 ஆம் தேதி இரவு ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு...
நாகர்கோவில்: சிறுமி கர்ப்பம்; முதியவருக்கு தண்டனை
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்த சாமிதாஸ் (63) என்பவர், மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பமானார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த...
விளையாட்டு செய்திகள்
சீனியர் டிவிஷன் கால்பந்து சென்னையில் இன்று தொடக்கம்
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டிகள் இன்று (5-ம் தேதி) செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் தொடங்குகிறது.
இதில் தளபதி ஸ்டாலின் எஃப்சி, வருமான...
தோனிக்கு ரூ.1,000 அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறை!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் சீனியர் நட்சத்திரமுமான எம்.எஸ்.தோனியின் வீடு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிமாலியா பகுதியில் அமைந்துள்ளது.
சமீபத்தில் தோனி தனது வீட்டின் அருகே அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட...
அரை இறுதியில் ஆர்எம்கே கல்லூரி
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான மஞ்சுளா முனிரத்தினம் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற கால் இறுதி...
T20 WC 2026: இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து நுழைந்தது எப்படி?
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நேற்று தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. முதலில் பேட் செய்த...
டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு...
மாநில செய்திகள்
நில ஆவணம், பட்டா மாறுதல் அறிக்கை இணையவழி சேவை தொடக்கம்
வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் இயங்கிவரும் நில அளவை, மற்றும் நிலவரித் திட்டத் துறையால் இணையவழி ஆவணங்களான ‘அ’ – பதிவேடு, சிட்டா மற்றும் புலப்படம் ஆகியவை இணையவழி பயன்பாட்டுக்கு கொண்டு...
சினிமா செய்திகள்
ரியாக்ஷன் ஷாட்: நிசப்தம் பேசும் கவிதை | ஒளி என்பது வெளிச்சமல்ல 21
சினிமா என்பது 'செயல்' (ஆக்ஷன்) மற்றும் `எதிர்வினை' (ரியாக்ஷன்) ஆகிய 2 தூண்களால் ஆனது. ஒரு கதாபாத்திரம் பேசுவதைக் காட்டுவது, ஒரு தகவலைத் தருகிறது என்றால், அதைக் கேட்பவரின் முகத்தைக் காட்டுவது அந்தத்...
உலக செய்திகள்
காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்!
“ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்டது குறித்து, இறையாண்மை அடிப்படையிலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு தெளிவான நிலைப்பாடு இந்திய அரசிடம்...















































