முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: நான்கு ஆண்டுகளில் ரயில் மோதி 163 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில் மோதி விபத்துக்குள்ளானதிலும், தற்கொலை செய்துகொண்டதாலும் மொத்தம் 163 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ரயிலில் பயணம் செய்தபோது திடீர் உடல்நலக்குறைவால் 57 பேர் உயிரிழந்தனர். கவனக்குறைவாக...
குமரி: மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் மாயம்
கப்பியறை பகுதியை சேர்ந்த கிருஷ்ண மணி (36) கடந்த 12ஆம் தேதி தலையில் பலத்த காயத்துடன் வீட்டு அருகே கிடந்த நிலையில், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: நான்கு ஆண்டுகளில் ரயில் மோதி 163 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில் மோதி விபத்துக்குள்ளானதிலும், தற்கொலை செய்துகொண்டதாலும் மொத்தம் 163 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ரயிலில் பயணம் செய்தபோது திடீர் உடல்நலக்குறைவால் 57 பேர் உயிரிழந்தனர். கவனக்குறைவாக...
குமரி: மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் மாயம்
கப்பியறை பகுதியை சேர்ந்த கிருஷ்ண மணி (36) கடந்த 12ஆம் தேதி தலையில் பலத்த காயத்துடன் வீட்டு அருகே கிடந்த நிலையில், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு...
குமரி: 6 கம்பெனி துணை ராணுவம் கண்காணிப்பு தொடக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி, குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன், மொத்தம்...
குமரி: சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. கேரளா எல்லையை ஒட்டி உள்ளதால் களியக்காவிளை, கோழிவிளை, நெட்டா போன்ற எல்லைப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களுடன் கூடுதல்...
குலசேகரம்: யோகா விழிப்புணர்வு ; 100 நாட்கள் பயிற்சி முகாம்
வரும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் 100 நாட்கள்...
குமரியில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்
தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் விளைவாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாகனங்களில் இடம்பெற்றிருந்த அரசின் சாதனைகள் குறித்த...
குமரி: ஆஸ்திரேலிய தூதருடன் விஜய்வசந்த் எம்பி சந்திப்பு
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி, நேற்று (15-03-2026) கன்னியாகுமரி வருகை தந்த தென் இந்தியாவிற்கான சென்னை ஆஸ்திரேலிய துணைத் தூதரகத்தின் தூதர் சிலாய் ஷாகி மற்றும் துணைத் தூதரக அதிகாரி...
குமரி: ஆம்னி பஸ் பைக் மீது மோதி 2 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே தென்கரை, உடுப்பி ரெஸ்டாரன்ட் பகுதியில் இன்று காலை ஆம்னி பஸ் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்குப்...
குழித்துறை: தவெக வுக்கு பாஜ அழுத்தம் கொடுக்கவில்லை
குமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார். பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதே இதன்...
கிள்ளியூர்: ரூ 4. 74 கோடியில் சாலைகள்- எம். எல். ஏ தொடங்கினார்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிடாலம், மெதுகும்மல், நடைக்காவு, வாவறை, முஞ்சிறை, சூழால், அடைக்காகுழி, தூத்தூர் பைங்குளம் ஆகிய ஊராட்சிகளில் பழுதடைந்த 24 சாலைகளை சீரமைக்க தமிழக அரசு ரூ. 4 கோடியே 74...
நாகர்கோவில் மாநகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மொத்தம் ரூ. 335 கோடியே 3 லட்சம் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் மூலதனச்...
குமரி: ஜன் அவுஷதி தினம் கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் மக்கள் மருந்தகத்தில் ஜன் அவுஷதி தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார், மக்கள் மருந்தகம் நடுத்தர...
காட்டாத்துறை: குளத்தில் மிதந்த தொழிலாளி சடலம்
காட்டாத்துறை பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை செய்து வந்த திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெயசீலன் (48), அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது தடுமாறி விழுந்து உயிரிழந்தார். நேற்று அப்பகுதி மக்கள்...
மார்த்தாண்டம்: எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு ஊர்வலம்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 86 பட்டாலியன் சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் 90 பேர் வந்துள்ளனர். நேற்று மார்த்தாண்டம் போலீசுடன் இணைந்து, மார்த்தாண்டம்...
களியக்காவிளை: கோழிக்கடை உரிமையாளருக்கு வெட்டு வாலிபர் கைது
குழித்துறை அருகே கோழிக்கடை நடத்தி வரும் ஜெஸ்டின் (40) என்பவர், மது குடித்துவிட்டு வேலைக்கு வந்த ரஞ்சித் என்ற வாலிபரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், ஜெஸ்டினை...
விளையாட்டு செய்திகள்
நேஷன்ஸ் கோப்பை ஹாக்கியில் இந்திய மகளிர் அணி பங்கேற்பு
எப்ஐஹெச் மகளிர் ஹாக்கி நேஷன்ஸ் கோப்பை வரும் ஜூன் 15 முதல் 21-ம் தேதி வரை நியூஸிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், கொரியா,...
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் எப்படி இருக்கும்? – மனம் திறக்கும் சஞ்சு சாம்சன்
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டி வரும் 28-ம் தேதி தொடங்க உள்ளது. 5 முறை சாம்பியனான சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோதுகிறது.
இந்த ஆட்டம் குவாஹாட்டியில்...
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான போட்டிகளை பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடத்திக் கொள்ள கர்நாடக கிரிக்கெட் சங்கம் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது கர்நாடக மாநில...
“ஒரே நேரத்தில் 3 டி20 அணிகளை களமிறக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது” – கேப்டன் சூர்யகுமார் யாதவ்
இந்திய டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ஆதிக்கத்துக்கு, உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் இருந்து இடைவிடாது உருவாகி வரும் திறமையான வீரர்களே காரணம் என்று சூர்யகுமார் யாதவ் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர்,...
IPL 2026 | “தோனி உடன் விளையாடுவது உற்சாகம்” – சஞ்சு சாம்சன்
விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 சீசனில் தனது கவனத்தை முழுவதுமாக வைத்துள்ளார் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றவர் சஞ்சு சாம்சன். இந்த சீசனில் முதன்முறையாக சென்னை...
மாநில செய்திகள்
சென்னையில் 785 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
தேர்தல் பிரச்சார அனுமதியை இணைய வழியில் விண்ணப்பித்து பெற வேண்டும் என்று, அரசியல் கட்சிகளுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் அமலில் இருக்கும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக, அனைத்து...
சினிமா செய்திகள்
ஏப்.10-ல் ‘மனிதன் தெய்வமாகலாம்’ ரிலீஸ்!
செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
செல்வராகவன் நாயகனாக நடித்துள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. சமீபத்தில் இப்படத்தின் டீஸரை தனுஷ் வெளியிட்டார். இதற்கு இணையத்தில்...
உலக செய்திகள்
“ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க உதவாவிடில் நேட்டோ அமைப்பு மிக மோசமான எதிர்காலத்தை சந்திக்கும்” –...
உலகின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் ஆதரவளிக்கத் தவறினால், அந்த அமைப்பு மிக மோசமான எதிர்காலத்தைச் சந்திக்க நேரிடும் என்று டொனால்டு...
















































