மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: வாக்கு எண்ணும் மையத்தில் பார்வையாளர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி...
குமரி: பறக்கும் படையை சோதனை செய்த கலெக்டர்
குமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 6 தொகுதிகளில் 8 மணி நேர சுழற்சி முறையில் 21 பறக்கும் படைகள் மற்றும் 24 நிலையான கண்காணிப்பு படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் படைகள்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: வாக்கு எண்ணும் மையத்தில் பார்வையாளர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் தேர்தலில் பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளை நாகர்கோவில் தொகுதி...
குமரி: பறக்கும் படையை சோதனை செய்த கலெக்டர்
குமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 6 தொகுதிகளில் 8 மணி நேர சுழற்சி முறையில் 21 பறக்கும் படைகள் மற்றும் 24 நிலையான கண்காணிப்பு படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் படைகள்...
குமரி: தமிழக ஆயர் பேரவை பேரில் போலி நோட்டீஸ் – கைது
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிறிஸ்தவ மக்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கோரி துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. திருவட்டார் பேரூராட்சி தலைவியின் கணவர் ரமேஷ் தலைமையில் இந்த துண்டு பிரசுரம்...
சாஸ்தாங்குளம்: சமய வகுப்பிற்கு முதல் பரிசு
வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்தியாபீடம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வித்யா ஜோதி பட்டத்துக்கான பண்பாட்டு போட்டிகளில், விளவங்கோடு மற்றும் மேல்புறம் ஒன்றிய அளவிலான சமய வகுப்பு நாடகப் போட்டியில் சாஸ்தாங்குளம் சமய...
நித்திரவிளை: பறக்கும் படை சோதனை.. ரூ 3. 24 லட்சம் சிக்கியது
கிள்ளியூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் கருப்பசாமி மற்றும் குழுவினர் நேற்று இரவு 7:30 மணிக்கு நித்திரவிளை அருகே வாவறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒருவரிடம்...
தக்கலையில்: மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்ட நிமிர் குழு
தக்கலை அருகே 12 ஆண்டுகளாக சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட முதியவரை குமரி மாவட்ட போலீஸ் நிமிர் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர். முதல் கட்ட பராமரிப்புகளை செய்து, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை...
குமரியில்: நூதன முறையில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு
தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நவதானியங்கள், காய்கறிகள், கிழங்கு வகைகள் போன்றவைகளைக் கொண்டு...
குளச்சல்: முதியவர் சாவு – போலீசார் விசாரணை
குளச்சல் பகுதியில் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்த முதியவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கால் புண் காரணமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று (ஏப்ரல்...
களிக்காவிளை: விவசாயி விஷம் குடித்து தற்கொலை
மடிச்சல் பகுதியைச் சேர்ந்த சத்தியதாஸ் (57) என்ற விவசாயி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று சந்தவிளையில் உள்ள அவரது தென்னந்தோப்பில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் கண்டறிந்தனர்....
குமரியில்: ஏவிஎம் கால்வாய் சீரமைப்பு: காங். எம்எல்ஏ வாக்குறுதி
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர், கடந்த 2025-26 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏவிஎம் கால்வாயை...
குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி...
நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய...
பத்மநாபபுரம்: அமைச்சர் தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து...
மார்த்தாண்டம்: ஆயரை சந்தித்த பா. ஜ வேட்பாளர் விஜயதரணி
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் விஜயதரணிக்கு ஆதரவாக பாரதிய ஜனதா, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட்...
குமரியில்: பைக் ஓட்டிய மாணவன்; தந்தை மீது வழக்கு குமரியில்
குளச்சல் போலீசார் நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) மாலையில் காமராஜர் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பிளஸ் டூ...
விளையாட்டு செய்திகள்
பஞ்சாப் கிங்ஸ் அதிரடி: லக்னோவை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி
ஐபிஎல் 2026 தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில்...
ரிங்கு சிங், அனுக்குல் ராய் பொறுப்பான ஆட்டம்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு முதல் வெற்றி
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங், அனுக்குல் ராய் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி...
“எங்களது வெற்றியைப் பறித்த அந்த 2 ஓவர்கள்” – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 11,12-வது ஓவர்கள் எங்களது வெற்றியைப் பறித்தன என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சிஎஸ்கே) கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக்...
“மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் சிஎஸ்கே கேப்டன்” – ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் என்று தோன்றுகிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நேற்று...
வேகமாக குணமடைந்து வருகிறார் தோனி: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி வேகமாக குணமடைந்து வருகிறார் என்று அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்தார்.
இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை 6...
மாநில செய்திகள்
மகளிர் இடஒதுக்கீட்டை தடுப்பதாக பாஜக அபாண்டப் பழி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
மகளிர் இடஒதுக்கீட்டை தடுப்பதாக திமுக – காங்கிரஸ் மீது பாஜகவினர் அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். ஏப்ரல் 17-ம் தேதியோடு என்டிஏ கூட்டணி காலியாகிவிட்டது என ஓசூர் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவரும், முதல்வருமான...
சினிமா செய்திகள்
‘கர’ சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை: இயக்குநர் தகவல்
தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தை ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். மமிதா பைஜு, கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்வி பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார்...
உலக செய்திகள்
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்: இந்திய டேங்கர் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்கா தனது வாக்குறுதியை மீறியதால், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் இஸ்ரேல் -...


















































