முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: ரயில் பாதைக்கு நீர்நிலைகள் மூடல் – ஆய்வு தொடக்கம்
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டைரயில் பாதை பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தியதில் மாவட்டத்தில் ஏராளமான நீர்நிலைகள் மூடப்பட்டதாக பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தமிழக முதல்வரிடம் புகார் அளித்தார். முதல்வர் உத்தரவின் பேரில், நேற்று...
குமரி: ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு; எஸ்பி உத்தரவு
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொது...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: ரயில் பாதைக்கு நீர்நிலைகள் மூடல் – ஆய்வு தொடக்கம்
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டைரயில் பாதை பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தியதில் மாவட்டத்தில் ஏராளமான நீர்நிலைகள் மூடப்பட்டதாக பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தமிழக முதல்வரிடம் புகார் அளித்தார். முதல்வர் உத்தரவின் பேரில், நேற்று...
குமரி: ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு; எஸ்பி உத்தரவு
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொது...
மண்டைக்காடு: நள்ளிரவில் ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் இறுதி நாளான நேற்று நள்ளிரவில் ஒடுக்கு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை 13 மண்பானைகளில் மூடி, தலையில் சுமந்து...
பூத்துறை: கால்வாய் சீரமைக்க காமராஜர் மக்கள் இயக்கம் தர்ணா
குமரி கடற்கரை கிராமங்கள் வழியாக செல்லும் ஏவிஎம் கால்வாய் புதர் மண்டி, தூர்வாரப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பயன்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கால்வாயை தூர்வார...
குமரி: 117 மையங்களில் இன்று 10ம் வகுப்பு தேர்வு துவக்கம்
இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 21,466 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மார்த்தாண்டம் பகுதியில் 67 மையங்களும், நாகர்கோவில் பகுதியில் 50 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தனித்...
நாகர்கோவில்: இரவில் பெட்ரோல் திருடும் வாலிபர் -வீடியோ
நாகர்கோவிலில் ஆசாரிமார் வடக்கு தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்து தொடர்ச்சியாக பெட்ரோல் திருட்டு நடைபெற்று வந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இரவு நேரத்தில்...
குமரி: தேர்தல் பணிக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 11 பெண்கள் உட்பட 90 துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆயுதப்படை காவல்...
திற்பரப்பு: கோயில் கிணற்றில் உயிரிழந்து மிதக்கும் பாம்பு
குமரியில் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் 3வது சிவாலயமான திற்பரப்பு மகாதேவர் கோயில் திற்பரப்பு அருவியோரம் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தினமும் இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது....
வள்ளவிளை: ஶ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் தீ மிதி திருவிழா
குமரி மாவட்டத்தில் உள்ள வள்ளவிளை ஶ்ரீ ராஜராஜேஸ்வரி இசக்கி அம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் பூஜைகள் வைத்து அம்மனை வரவேற்றனர். தீ மிதிக்க விரதமிருந்த...
தூத்தூர்: ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த சத்தியாகிரகம்
தூத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கிள்ளியூர் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி அனைத்து கட்சியினர் மற்றும் தூத்தூர் பங்கு பேரவை நிர்வாகிகள் நேற்று ஒருநாள் அடையாள சத்தியாகிரகப் போராட்டத்தில்...
நாகர்கோவில்: மாணவி கர்ப்பம் – சிறுவன் போக்சோவில் கைது
நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 16 வயது பாலிடெக்னிக் மாணவி, நேசமணி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் காதல் வயப்பட்டார். சிறுவன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால், மாணவி 2 மாத...
மண்டைக்காடு: கோவிலில் இன்று நள்ளிரவு சக்கர தீவட்டி ஊர்வலம்
குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 9ம் நாள் விழா இன்று 9-ம் தேதி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நள்ளிரவில் நடைபெறும் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலத்தை சென்னை...
அருமனை: மகனின் சிகிச்சைக்காக செயின் பறித்தவர் கைது
அருமனை பகுதியில் 9 பவுன் செயின் பறிக்கப்பட்டதாக பிரபா (27) என்பவர் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தர்மன் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். தர்மன் தனது 4...
குமரி: பார் மேலாளர் வீடு சூறை; வாலிபர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜன், நித்திரவிளையில் உள்ள தனியார் மதுக்கடையில் மேலாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் ரெதீஷ் ஆகியோர் ராஜனின் வீட்டிற்குச் சென்று, வீட்டை அடித்து...
நித்திரவிளை: பெண்ணுக்கு கொலை மிரட்டல் – ஒருவர் கைது
நித்திரவிளை அருகே நடைக்கவு பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி அபிஷா (24) என்பவரை, பக்கத்து வீட்டில் வசிக்கும் மணி (50) என்பவர் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது...
விளையாட்டு செய்திகள்
டி20 உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணிகளும் பெற்ற பரிசுத் தொகை எவ்வளவு?
சமீபத்தில் நிறைவடைந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில்...
கால் இறுதியில் பாம்ப்ரி, கோரன்சன் ஜோடி
அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, சுவீடனின் ஆண்ட்ரே...
டி20 தரவரிசை பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடம்; இஷான் கிஷன் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 875 புள்ளிகளுடன்...
ஐபிஎல் 2026 சீசன் முதற்கட்ட அட்டவணை வெளியீடு: சிஎஸ்கே 30-ம் தேதி ராஜஸ்தானுடன் பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் மே 31 வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில்...
“தோனி படையை கண்டு பாகிஸ்தான் வீரர்கள் நடுங்கினார்கள்” – அஃப்ரீடி
2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இந்திய அணியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். முன்னாள் கேப்டனும் லெக் ஸ்பின்னரும் அதிரடி பேட்டருமான ஷாஹித் அஃப்ரீடி 2011...
மாநில செய்திகள்
சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னையில் காஸ் ஏஜென்சிகளை முற்றுகையிட்ட மக்கள்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போரால், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள காஸ் ஏஜென்சி அலுவலகங்களை காஸ் சிலிண்டர் கேட்டு பொதுமக்கள் நேற்று...
சினிமா செய்திகள்
‘தாய் கிழவி’ என் வாழ்க்கையில் பலரை ஞாபகப்படுத்திய படம்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள படம், ‘தாய் கிழவி’. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்தில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.
சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், ரேய்ச்சல்...
உலக செய்திகள்
அமெரிக்கா சாதிக்கிறதா, சறுக்குகிறதா? – ஈரான் போர் நிலவரப் பார்வை
“பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் கடமைப்பட்டதுபோல் அனுபவிக்கின்றனர்!”
- இந்த மேற்கோளை சுட்டிக் காட்டி தற்போதைய ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை விளக்க முற்படுகிறார், மத்திய...













































