மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவிலில் தர்பூசணி விலை குறைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி வரத்து அதிகரித்து, சீசன் தொடங்கியுள்ள நிலையில், கிலோ ரூ. 30 முதல் 35 வரை...
குமரி: காதல் திருமணம் செய்த மகளின் வீட்டை சூறையாடிய தந்தை
கொற்றிக்கோடு பகுதியைச் சேர்ந்த வேளிமலை எஸ்டேட் மேற்பார்வையாளர் சிசிலின் மகள் சீமா, அதே பகுதியைச் சேர்ந்த லாலின் என்பவரைக் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சிசில் மற்றும் அவரது நண்பர்கள்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவிலில் தர்பூசணி விலை குறைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தர்பூசணி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி வரத்து அதிகரித்து, சீசன் தொடங்கியுள்ள நிலையில், கிலோ ரூ. 30 முதல் 35 வரை...
குமரி: காதல் திருமணம் செய்த மகளின் வீட்டை சூறையாடிய தந்தை
கொற்றிக்கோடு பகுதியைச் சேர்ந்த வேளிமலை எஸ்டேட் மேற்பார்வையாளர் சிசிலின் மகள் சீமா, அதே பகுதியைச் சேர்ந்த லாலின் என்பவரைக் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சிசில் மற்றும் அவரது நண்பர்கள்...
தக்கலை: ஒடும் பஸ்ஸில் இளம் பெண்ணிடம் நகை பறிப்பு
களியல் பகுதியைச் சேர்ந்த ஹனீஸ் பாத்திமா (25) என்பவர் நேற்று வேலை முடிந்து தக்கலை பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவரது கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச்...
பேச்சிப்பாறை: டெம்போ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
பேச்சிப்பாறை பழங்குடியினர் கிராமப் பகுதியில் இருந்து நேற்று மாலை ரப்பர் தடிகளை ஏற்றிக்கொண்டு வந்த டெம்போ திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகன டிரைவர் அஜில்குமார் (44) படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அக்கம்...
பள்ளியாடி: மின்வாரிய ஊழியரை வெட்டிய தூய்மை பணியாளர்
கிள்ளியூர் பள்ளியாடி பகுதியை சேர்ந்த ஜான்சுந்தர் மற்றும் அவரது தம்பி ஜெயக்குமார் இடையே குடும்பத் தகராறு இருந்துள்ளது. தூய்மை பணியாளரான ஜெயக்குமார், நேற்று மாலை தனது அண்ணன் வீட்டில் மின்வாரிய ஊழியர் அரவிந்த்...
கிராத்தூர்: விபத்தில் நகராட்சி ஊழியர்கள் 2 பேர் படுகாயம்
கொல்லங்கோடு நகராட்சியில் ஊழியர்களாக பணிபுரியும் விஷ்ணு (26) மற்றும் மணிகண்டன் நேற்று பணி முடிந்து கிராத்தூர் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பூத்துறை பகுதியைச் சேர்ந்த விபின் ஓட்டி வந்த மற்றொரு...
அருமனை: குப்பை கிடங்கில் தீயில் கருகிய தொழிலாளி சாவு
கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள தனியார் மது பார் அருகே குப்பை கிடங்கில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அருமனை பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (60) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவனந்தபுரம் அரசு...
சூழால்: நூறு நாள் வேலை ; எம்எல்ஏ பாதயாத்திரை
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, திட்டம் முடக்கப்படுவதாகக் கூறி, மத்திய பாஜக அரசை கண்டித்து கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் கிராம பஞ்சாயத்துக்கள் தோறும் காங்கிரஸ் பாதயாத்திரை...
புதுக்கடை: தலைமறைவு குற்றவாளியை பிடிக்க கோர்ட் உத்தரவு
இனயம் புத்தன்துறை பகுதியைச் சேர்ந்த சதாம் மாலிக் மீது புதுக்கடை காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இதுவரை நீதிமன்ற விசாரணையில் ஆஜராகவில்லை. இந்நிலையில்,...
குமரி: தங்கம் விலை உயர்வுக்கு அறிவிப்பு இல்லை – பிரேமலதா
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் நடைபெற்ற பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சி தனித்து போட்டியிடாது என்றும், நிச்சயமாக கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு...
குமரி: மாணவன் ஓட்டிய பைக் விபத்து – உறவினர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிங்சிலின் என்பவர், 12ஆம் வகுப்பு படிக்கும் தனது உறவினர் மகனுக்கு கடந்த 30ஆம் தேதி பைக்கை ஓட்டக் கொடுத்துள்ளார். அம்மாண்டி விளை பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில்...
பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் டிமொண்ட் வில்சன் காலமானார்
பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் டிமொண்ட் வில்சன் (79), புற்றுநோய் பாதிப்பால் அண்மையில் காலமானார். அமெரிக்க தொலைக்காட்சியில் கருப்பினத்தவர்களை முதன்மை பாத்திரங்களாக கொண்ட 'சான்போர்ட் அண்ட் சன்' தொடரின் மூலம் இவர் உலக...
திக்குறிச்சி: கோயில் சாலையை சீரமைக்க பசு மாடுக்கு மனு
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை 18 ஆண்டுகளாக செப்பனிடப்படாததை கண்டித்து விஷ்வஹிந்து பரிஷத் மற்றும் பக்தர்கள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட கல்வெட்டிற்கு மெழுகுவர்த்தி...
கருங்கல்: ரூ 10 லட்சத்தில் புதிய பாலம் எம்எல்ஏ திறந்தார்
கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட காக்கவிளையிலிருந்து காட்டுக்கடை செல்லும் கிளை கால்வாய் குறுக்கே பழுதடைந்திருந்த சிறு நடைபாதை பாலம், பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் ரூ 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு, நேற்று எம்எல்ஏ ராஜேஷ்குமார்...
வெள்ளிச்சந்தை: வெல்டிங் தொழிலாளி திடீர் மாயம்
வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி வினிஷ் (23) கடந்த 24ஆம் தேதி கோயில் கும்பாபிஷேக விழாவிற்குச் சென்று வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை விஷ்ணு வெள்ளிச்சந்தை காவல்...
விளையாட்டு செய்திகள்
இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் புறக்கணிப்பு: பாகிஸ்தான் வாரியத்துக்கு ஐசிசி எச்சரிக்கை – அடுத்து என்ன?
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை...
சிக்சர்கள் ஜாம்பவான்களான இந்திய டி20 அணி – எந்த அணியும் நெருங்க முடியாது – சுவையான தகவல்கள்!
அக்டோபர் 2023-க்குப் பிறகு இந்திய டி20 அணியின் வெற்றி உண்மையில் திகைப்பூட்டக்கூடியதாக உள்ளது. 48 வெற்றிகள். 8 போட்டிகளில் மட்டுமே தோல்விகள். அதே போல் எந்த அணியும் நெருங்க முடியாத அளவுக்கு இதே...
எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்திய டெல்லி: இறுதிக்கு முன்னேறி அசத்தல் – WPL 2026
நடப்பு மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
டெல்லியின் பேட்டிங் வரிசையில் டாப் ஆர்டரில் ஆடிய நன்கு...
போட்டிகளைப் புறக்கணித்த மற்ற கிரிக்கெட் வாரியங்களை ஐசிசி என்ன செய்தது?
2026 டி20 உலகக்கோப்பை சர்ச்சைகளுக்கென்றே புகழ்பெற்ற உலகக்கோப்பையாகி விடுமோ என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் சந்தேகமாக உள்ளது. வங்கதேசம் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்பட்டது.
அதற்கு ஆதரவு தெரிவித்ததோடு பாகிஸ்தான் முந்தைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு...
ஃபயர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி – அனஹத் சிங் சாம்பியன்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஃபயர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. பிஎஸ்ஏ சுற்றுப்பயணத்தின் வெண்கலம் அளவிலான இந்தத் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் அவர்,...
மாநில செய்திகள்
பத்மஸ்ரீ விருது பெற்ற குரும்பர் ஓவியர் கிருஷ்ணனின் மகள் வாசுகி மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார்
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்த கிரியை சேர்ந்த ஆலு குரும்பர் பழங்குடி ஓவியர் கிருஷ்ணனுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவித்து பெருமைப்படுத்தியது.
இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். இவரது மனைவி...
சினிமா செய்திகள்
மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்?
கமல் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் ‘அமரன்’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும்...
உலக செய்திகள்
இந்தியாவுக்கான வரியை 18% ஆக குறைத்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பும் பின்னணியும்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு கடந்த ஓர் ஆண்டுகாலமாக சுமுகமானதாக அமையவில்லை. வரி விதிப்பு, வர்த்தக உறவு என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன. இந்த சூழலில் திங்கட்கிழமை (பிப்.2)...






























