மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
முதலமைச்சர் வருகை; பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 25 ஆம் தேதி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்கான...
குமரி: காங்கிரஸ் பாதயாத்திரை ;விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் இரயுமன்துறையில் நேற்று காங்கிரஸ் நடைபயணம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
முதலமைச்சர் வருகை; பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 25 ஆம் தேதி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்கான...
குமரி: காங்கிரஸ் பாதயாத்திரை ;விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் இரயுமன்துறையில் நேற்று காங்கிரஸ் நடைபயணம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக...
களியக்காவிளை: பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த வாலிபர்
களியக்காவிளை அருகே ஒற்றையடி பாதையில் சுமார் 40 வயதுடைய ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்....
குமரி: சிவாலய ஓட்டம் ; ரஷ்ய நாட்டினர் பங்கேற்பு
ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களுக்குச் சென்று ஆன்மீக ஓட்டம் மேற்கொண்டனர். திக்குறிச்சி மஹா தேவர் கோயிலுக்கு வந்தபோது, அவர்கள் பக்தர்களுடன் வரிசையில் நின்று காணிக்கை செலுத்தி,...
குமரி: இலங்கை அகதி பள்ளி மாணவருக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ
கிள்ளியூர், கோழிவிளை இலங்கை தமிழர்கள் குடியிருப்பு மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் ஸ்ரீகாந்த் (12), கோவாவில் நடைபெற்ற 5-வது இளையோர் தேசிய ஹாக்கி போட்டியில் 2-வது இடம் பெற்று வெள்ளிப்...
நடைக்காவு: ராஜேஷ் குமார் எம் எல் ஏ பாதயாத்திரை
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கிளியூர் சட்டமன்ற தொகுதியில் ஊராட்சிகள்...
நாகர்கோவில் அருகே கார் ஏற்றி படுகொலை
பணிக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் விக்டர் ராஜதாஸ் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. கொடுத்த பணத்தை ஜெயகுமாரும் அவரது சகோதரரும், ஒப்பந்ததாரருமான விஜயகுமார் நேற்று முன்தினம் கேட்டபோது, விக்டர்...
குமரி: சிவாலய ஓட்டம் ; 2தினங்களுக்கு கனிமவள வாகனங்கள் தடை
சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக, இன்று...
குமரி: பாரம்பரியமிக்க சிவாலய ஓட்டம் இன்று காலை துவங்கியது
குமரி மாவட்ட பகுதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு, 12 சிவ ஆலயங்களை சுமார் 110 கிலோ மீட்டர் தூரம், காவி வேட்டி துண்டு அணிந்து கையில் விசிறியுடன் பக்தர்கள் ஓடியே தரிசிக்கும் பாரம்பரிய முறை...
மார்த்தாண்டம்: மீன் கழிவு லாரிக்கு ரூ 25 ஆயிரம் அபராதம்
கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. நேற்று மார்த்தாண்டம், சிராயன்குழி பகுதியில் துர்நாற்றம் வீசிய லாரியை பொதுமக்கள் மடக்கி சோதனை செய்தபோது, அதில் மீன்...
புதுக்கடை: 2 யூனிட் சல்லி பறிமுதல் – வழக்கு பதிவு
புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் முஞ்சிறை பஸ் நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான டிப்பர் வாகனம் ஒன்றை நிறுத்தியபோது, ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனையிட்டதில், 2...
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.
நாகர்கோவில் ஒழுகினசேரி அப்டா மார்க் கெட்பஸ் நிறுத்தத்தில் நேற்று ஒருவர் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவுடன் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று,...
குளச்சல்: காதல் தோல்வி; வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்த மீனவரான ஜான் ராபின் (21), காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். செவ்வாய் இரவு அறைக்குச் சென்றவர், நேற்று மதியம் வெளியே வராததால், கதவை உடைத்து...
குமரி: விபத்தில் சிக்கியவரை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு
அருமனை பகுதியைச் சேர்ந்த சுதர்சிங் (50) என்ற தொழிலாளி, விபத்தில் சிக்கிய நண்பரைப் பார்க்க பைக்கில் சென்றபோது, சிராயன்குழி அருகே அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
மார்த்தாண்டம்: இறப்பிலும் இணை பிரியாத தம்பதி
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கண்ணக்கோடு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (79) தனது மனைவி ஓமனா (74) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார். 52...
விளையாட்டு செய்திகள்
61 ரன்களில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | T20 WC 2026 – IND vs PAK
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி அதிகாரபூர்வமாக 'சூப்பர் 8' சுற்றுக்குத்...
T20 WC 2026: பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8-ல் கால்பதித்த இந்திய அணி!
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகுந்த...
நேபாளத்தை எளிதாக வீழ்த்தி சூப்பர் 8 சுற்றில் நுழைந்தது மே.இ.தீவுகள்: T20 WC 2026
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள், நேபாள அணியுடன் மோதியது....
மோனங்க், சஞ்சய் அதிரடியில் அமெரிக்காவுக்கு 2-வது வெற்றி: 31 ரன்களில் நமீபியாவை வீழ்த்தியது – T20 WC 2026
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த...
“இந்திய அணியை வீழ்த்தலாம் என்று கனவிலும் நினைக்க முடியாத நிலை” – ஷோயப் அக்தர் வேதனை | T20...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 61 ரன்களில் வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார் அந்த...
மாநில செய்திகள்
புதிய ஆசிரியர்கள் நியமனத்தால் தற்காலிக ஆசிரியர்கள் நீக்கம்?
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள காலி இடங்களில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, பொதுத்தேர்வு நடைபெறும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு கூடுதல்...
சினிமா செய்திகள்
‘தாய் கிழவி’ வெளியீட்டு தேதியில் மாற்றம்
பிப்ரவரி 27-ம் தேதி ‘தாய் கிழவி’ படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படம் பிப்ரவரி 20-ம் தேதி வெளியீடு என்று...
உலக செய்திகள்
ஈரானை அச்சுறுத்தும் வகையில் 2-வது போர்க் கப்பலை அனுப்ப ட்ரம்ப் திட்டம்
ஈரானில் கொமேனி அரசுக்கு எதிராக மக்கள் உள்நாட்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்த்தும் சுதந்திரம் வேண்டியும் பொதுமக்கள் ஈரான் முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது அரசு கடும் தாக்குதல் நடத்தி...















































