மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரியில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்
தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் விளைவாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாகனங்களில் இடம்பெற்றிருந்த அரசின் சாதனைகள் குறித்த...
குமரி: ஆஸ்திரேலிய தூதருடன் விஜய்வசந்த் எம்பி சந்திப்பு
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி, நேற்று (15-03-2026) கன்னியாகுமரி வருகை தந்த தென் இந்தியாவிற்கான சென்னை ஆஸ்திரேலிய துணைத் தூதரகத்தின் தூதர் சிலாய் ஷாகி மற்றும் துணைத் தூதரக அதிகாரி...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரியில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்
தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் விளைவாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாகனங்களில் இடம்பெற்றிருந்த அரசின் சாதனைகள் குறித்த...
குமரி: ஆஸ்திரேலிய தூதருடன் விஜய்வசந்த் எம்பி சந்திப்பு
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி, நேற்று (15-03-2026) கன்னியாகுமரி வருகை தந்த தென் இந்தியாவிற்கான சென்னை ஆஸ்திரேலிய துணைத் தூதரகத்தின் தூதர் சிலாய் ஷாகி மற்றும் துணைத் தூதரக அதிகாரி...
குமரி: ஆம்னி பஸ் பைக் மீது மோதி 2 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே தென்கரை, உடுப்பி ரெஸ்டாரன்ட் பகுதியில் இன்று காலை ஆம்னி பஸ் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்குப்...
குழித்துறை: தவெக வுக்கு பாஜ அழுத்தம் கொடுக்கவில்லை
குமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார். பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதே இதன்...
கிள்ளியூர்: ரூ 4. 74 கோடியில் சாலைகள்- எம். எல். ஏ தொடங்கினார்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிடாலம், மெதுகும்மல், நடைக்காவு, வாவறை, முஞ்சிறை, சூழால், அடைக்காகுழி, தூத்தூர் பைங்குளம் ஆகிய ஊராட்சிகளில் பழுதடைந்த 24 சாலைகளை சீரமைக்க தமிழக அரசு ரூ. 4 கோடியே 74...
நாகர்கோவில் மாநகராட்சியில் நிதிநிலை அறிக்கை தாக்கல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மொத்தம் ரூ. 335 கோடியே 3 லட்சம் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் மூலதனச்...
குமரி: ஜன் அவுஷதி தினம் கொண்டாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் மக்கள் மருந்தகத்தில் ஜன் அவுஷதி தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார், மக்கள் மருந்தகம் நடுத்தர...
காட்டாத்துறை: குளத்தில் மிதந்த தொழிலாளி சடலம்
காட்டாத்துறை பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலை செய்து வந்த திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெயசீலன் (48), அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது தடுமாறி விழுந்து உயிரிழந்தார். நேற்று அப்பகுதி மக்கள்...
மார்த்தாண்டம்: எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு ஊர்வலம்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 86 பட்டாலியன் சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் 90 பேர் வந்துள்ளனர். நேற்று மார்த்தாண்டம் போலீசுடன் இணைந்து, மார்த்தாண்டம்...
களியக்காவிளை: கோழிக்கடை உரிமையாளருக்கு வெட்டு வாலிபர் கைது
குழித்துறை அருகே கோழிக்கடை நடத்தி வரும் ஜெஸ்டின் (40) என்பவர், மது குடித்துவிட்டு வேலைக்கு வந்த ரஞ்சித் என்ற வாலிபரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், ஜெஸ்டினை...
குமரி: தேர்தல் முன்னேற்பாடு கூட்டம் ; கலெக்டர் பங்கேற்பு
2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்களுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்...
இரணியல்: மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
கடந்த 2017 முதல் நெய்யூர், மாதா தெருவில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு மின் பகிர்மான கழக இரணியல் உப கோட்ட அலுவலகம், வரும் 13ஆம் தேதி முதல் செம்பொன்விளை துணை...
குமரி: கொலை முயற்சி; வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை
குலசேகரம், சுருளக்கோடு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக சுரேஷ் (42) என்பவர், செந்தில் (41) என்பவரை வெட்டு கத்தியால் தலையில் வெட்டினார். இது தொடர்பாக குலசேகரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு...
திக்குறிச்சி: ஆற்றில் சிப்பி எடுக்கச் சென்றவர் பலி
திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜஸ்டஸ் குமார் (49) என்பவர், தனது நண்பருடன் தாமிரபரணி ஆற்றில் சிப்பி எடுக்கச் சென்றபோது நீரில் மாயமானார். இது குறித்து குழித்துறை தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு...
கன்னியாகுமரி: அம்ரித் பாரத் ரயில் தொடக்கம்
பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதில் முக்கியமாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ஹைதராபாத் வரை இயக்கப்படும்...
விளையாட்டு செய்திகள்
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டி: தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி
நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது சர்வதேச டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி...
இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடரும்: ரோஹித் சர்மா நம்பிக்கை
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிப் பயணம் தொடரும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில்...
அதிரடியாக விளையாடினால் முதல் 6 ஓவரிலேயே போட்டியை வெல்ல சஞ்சு சாம்சனால் முடியும்: கவுதம் கம்பீர் புகழாரம்
சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினால், அவரால் ஆட்டத்தின் முதல் 6 ஓவர்களிலேயே போட்டியை வென்று கொடுக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 8-ம்...
பாகிஸ்தான் பரிதாபம் தொடர்கிறது: வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை இழந்தது!
மிர்பூரில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டி கடைசி ஒவர் வரை சென்று கடைசியில் பாகிஸ்தான் தோல்வியில் முடிந்து தொடரையும் 1-2 என்று இழந்தது.
முதலில் பேட் செய்த வங்கதேசம் தன்சித் ஹசன் (107)...
“ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதே இலக்கு” – கேப்டன் ஷுப்மன் கில் பகிர்வு
எதிர்வரும் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வெல்வதே இலக்கு என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். தற்போது இந்திய அணியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில்...
மாநில செய்திகள்
அரசு சேவைகள் கிராமங்களைச் சென்றடைவதில் கிராம அஞ்சல் ஊழியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்: மத்திய இணையமைச்சர்...
அரசு சேவைகள் கிராமங்களைச் சென்றடைவதில் கிராம அஞ்சல் ஊழியர்கள் முக்கிய பங்காற்றுவதாக மத்திய இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் தெரிவித்தார்.
தமிழக அஞ்சல் துறை சார்பில், கிராம அஞ்சல் ஊழியர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை...
சினிமா செய்திகள்
கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தும் அஜித்: அட்டவணை வெளியீடு!
அஜித்தின் கார் ரேஸ் அட்டவணை வெளியாகியுள்ளது. இதனை வைத்து அவர் படப்பிடிப்பு எப்போது தான் செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது கார் ரேஸ் போட்டிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் அஜித். அதனை...
உலக செய்திகள்
“ஈரான் புதிய உச்ச தலைவர் உயிருடன் இல்லை என தகவல் கிடைத்துள்ளது” – ட்ரம்ப்
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதலில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிருடன்...
















































