மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
JUST IN குமரி: கலெக்டர் ஆபிஸில் பாஜகவினர் வாக்குவாதம்
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஸ்டாலின் முகாம் பணிகளுக்காக தையல் மிஷின்கள் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட நிலையில், அதனை இறக்கக் கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 50,000 ரூபாய் கொண்டு செல்ல அனுமதிக்காத...
மண்டைக்காடு: கோயிலில் நள்ளிரவு வலிய படுக்கை பூஜை
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடை விழா மற்றும் 8ம் கொடை விழா நடந்து முடிந்தது. நேற்று மீனபரணி கொடை விழாவை...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
JUST IN குமரி: கலெக்டர் ஆபிஸில் பாஜகவினர் வாக்குவாதம்
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஸ்டாலின் முகாம் பணிகளுக்காக தையல் மிஷின்கள் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட நிலையில், அதனை இறக்கக் கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 50,000 ரூபாய் கொண்டு செல்ல அனுமதிக்காத...
மண்டைக்காடு: கோயிலில் நள்ளிரவு வலிய படுக்கை பூஜை
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடை விழா மற்றும் 8ம் கொடை விழா நடந்து முடிந்தது. நேற்று மீனபரணி கொடை விழாவை...
குமரி: கல்லூரி பேராசிரியரிடம் ரூ 25 லட்சம் மோசடி – வழக்கு
அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் பாஸ்கரன், களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த ஜெயசேகர் என்பவரிடம் கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ. 25 லட்சத்து 9 ஆயிரத்து 963 முதலீடு செய்துள்ளார். பணத்தை திரும்பத்...
மார்த்தாண்டம்: நாயை கல்லால் அடித்து கால் உடைப்பு – வீடியோ
மார்த்தாண்டம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஷானு என்பவரின் ஜெர்மன் ஷெப்பர்டு நாயை ராஜின் மற்றும் பிபின் ஆகியோர் கல்லால் தாக்கி அதன் காலை ஒடித்து விட்டனர். காயமடைந்த நாய் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை...
கொல்லங்கோடு: கோயிலில் விடிய விடிய தூக்க நேர்ச்சை
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மீனபரணி நாளில் நடைபெறும் பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நேற்று அதிகாலை தொடங்கி இன்று (மார்ச் 23) காலை நிறைவடைந்தது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த 1124...
குமரி: தேர்தல் கட்டுபாட்டு அறையை ஆய்வு செய்த அதிகாரிகள்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான...
குளச்சல்: வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் பூங்கோதை தீவிர ஆய்வு மேற்கொண்டார்....
திருவட்டாறு: கோயில் கருவறைக்குள் விழுந்த சூரிய ஒளி
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பங்குனி மாதத்தில் 3 முதல் 6-ம் தேதி வரை மாலை வேளையில் சூரிய ஒளி கருவறை வரை பாய்ந்து, உற்சவர் மற்றும் சயனகோலத்தில் காட்சி தரும் ஆதிகேசவப்பெருமாளின்...
குமரி: நிதி நிறுவனங்கள் நடத்தி ரூ. 10 கோடி மோசடி
குமரி - கேரளா எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கோகுல், கெளதம் என்ற பெயர்களில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனங்களின் உரிமையாளர் ஜெய்சேகர், சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு குடும்பத்துடன்...
புதுக்கடை: பாறை உடைத்தவர்கள் மீது வழக்கு பதிவு
புதுக்கடை போலீஸ் ஆய்வாளர் மாடசாமி தலைமையில், தேங்காப்பட்டணம் பகுதியில் அரசு அனுமதி இன்றி கல்குவாரியிலிருந்து பாறைகளை உடைத்து டெம்போக்கள் மூலம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது,...
நாகர்கோவில்: ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்...
நாகர்கோவில் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு நேற்று (மார்ச் 18) 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போலீசார் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம், அறைகள், வாகனங்கள், குற்றவாளி கூண்டு மற்றும்...
குமரி: கல்லூரி மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு ஓவியம்
குமரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியின் 10 மாணவிகள் கொண்ட குழுவினர் தக்கலை பேருந்து நிலையத்தில் நேற்று சுவர் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பத்மநாபபுரம்...
தக்கலை: போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ் வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களின் நலன் கருதி, கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் தர்பூசணி மற்றும் ஜூஸ் நேற்று முதல் வழங்கப்படுகிறது. தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன்...
மார்த்தாண்டம்: 16 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி
மார்த்தாண்டம் குறும்பேற்றி அரங்கத்தில் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், மார்த்தாண்டம் சப் டிவிஷன் உட்பட்ட பகுதிகளில் 16 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது....
விளையாட்டு செய்திகள்
சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக நடந்த சிஎஸ்கே ரீயூனியன் விழா
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ரீயூனியன் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. மைதானத்தில் ஏராளமான சென்னை ரசிகர்கள் உற்சாகத்துடன் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.
வரும் 28-ம் தேதி முதல் சிஎஸ்கே உள்ளிட்ட10...
ஐபிஎல் போட்டியில் லக்னோ அணிக்காக 3-வது வீரராக களமிறங்குகிறார் ரிஷப் பந்த்
வரும் ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிக்காக ரிஷப் பந்த் 3-வது வீரராக களமிறங்கப் போவதாக தெரியவந்துள்ளது. 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப்...
விடிய விடிய அழுத வங்கதேச வீரர்கள் – கதறவிட்ட தோனி படை | மறக்க முடியுமா?
2016 டி20 உலகக் கோப்பையில் இதே தினத்தில் அன்று பெங்களூருவில் நடந்த அதிசயம் நம் நெஞ்சங்களில் ஆழமாக பதிந்திருக்கும். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெற்ற அந்த விறுவிறுப்பான டி20 ஆட்டம் கடைசியில்...
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டி – 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
நியூஸிலாந்துக்கு எதிரான 4-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தென்...
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ரன்களை எட்டும் விராட் கோலி
டி20 கிரிக்கெட் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் (ஆர்சிபி) விராட் கோலி விரைவில் 14 ஆயிரம் ரன்களை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு...
மாநில செய்திகள்
சாம்சங் ஆலையில் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பேரணி சென்ற தொழிலாளர்கள் குடும்பத்துடன் கைது
சாம்சங் ஆலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 27 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி, தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்ற 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில்...
சினிமா செய்திகள்
பிரபுதேவா மகனின் மியூசிக் வீடியோ வெளியீடு
பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா தோன்றும் ‘முதல் முதலாய்’ என்ற மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகர், இயக்குநர் மற்றும் நடன இயக்குநராக வலம் வருபவர் பிரபுதேவா. அவரது மகன் ரிஷி...
உலக செய்திகள்
2027 ஜனவரியில் இந்தியா – ஆஸி. டெஸ்ட் தொடர்
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) அறிவித்துள்ளது. இரு நாடுகளிடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக...













































