மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க கோரிக்கை
நாகர்கோவிலில் இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற சங்கத் தலைவர் பெனிஸ் ராஜா, பாரம்பரிய மருத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்த பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க வேண்டும்...
இரணியல்: பிளஸ் 2 முடித்த மாணவி மாயம் ; போலீசில் புகார்
இரணியல் அருகே வெட்டுகாட்டு விளை பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் சரண்யா (17) கல்லூரி படிப்பிற்கு தயாராகி வந்தார். சம்பவத்தன்று அருகே உள்ள தபால் அலுவலகம் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை....
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க கோரிக்கை
நாகர்கோவிலில் இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற சங்கத் தலைவர் பெனிஸ் ராஜா, பாரம்பரிய மருத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்த பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க வேண்டும்...
இரணியல்: பிளஸ் 2 முடித்த மாணவி மாயம் ; போலீசில் புகார்
இரணியல் அருகே வெட்டுகாட்டு விளை பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் சரண்யா (17) கல்லூரி படிப்பிற்கு தயாராகி வந்தார். சம்பவத்தன்று அருகே உள்ள தபால் அலுவலகம் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை....
அருமனை: முத்தாரம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்
அருமனை மேலத்தெரு முத்தாரம்மன் கோயில் விழாவின் முக்கிய நிகழ்வான அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. ஹோம குண்டத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை வேத பண்டிதர்கள் மேளதாளம் முழங்க ஆலயத்தை வலம்...
குமரி: டாஸ்மாக் கடையை மூடக் கோரி மக்கள் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொது மக்களும் அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தக் கடையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் குடிமகன்களின் தொல்லை...
களியக்காவிளை: வீட்டின் மீது திராவக பாட்டில் வீச்சு- வழக்கு
மடிச்சல் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவரின் வீட்டிற்குள் தீயுடன் நுழைந்த தீக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜ் மற்றும் அவருடன் வந்த நபர் ஒருவர், அஜித்தின் வீட்டுக் கதவு மற்றும் ஜன்னல் மீது...
குமரி: ஸ்டாலின் முதல்வரானது காங்கிரசால்; காங். தலைவர் பேட்டி
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் யாரின் முதுகிலும் குத்தவில்லை. 2016, 2021 ஆண்டுகளில் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை...
குமரி: இஸ்ரேலுக்கு அனுப்புவதாக மோசடி கணவன் மனைவி மீது வழக்கு
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த கில்ஜின் பிரைட் மற்றும் அவரது மனைவி பெக்லின் பென் ஆகியோர், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் உள்ளிட்ட ஏழு பேரிடம் இஸ்ரேல் வேலைக்கு விசா பெற்றுத்...
கும்பகோணத்தில் இருந்து 2500 டன் ரேஷன் அரிசி குமரி வருகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்படுகிறது. நேற்று கும்பகோணத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 2500...
குமரி: கடற்கரை கிராமங்களில் ஆபத்தான பகுதியில் இளைஞர்கள்
குமரி மாவட்டத்தின் முட்டம் கடற்கரை கிராமத்தில், தடை செய்யப்பட்ட கடற்கரை பாறையில் இளைஞர்கள் சிலர் நேற்று நடமாடியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், பாதுகாப்பு...
குமரி: அரசு எடைமேடையை செயல்படுத்தக் கோரிக்கை
ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் அரசு கனரக வாகன எடைமேடையை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டுவரக் கோரி, பேரூராட்சித் தலைவர் சி. முத்துக்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் நேற்று மனு அளித்தார். இந்த எடைமேடை செயல்படுவதன்...
வெள்ளிச்சந்தை: கால்வாய் அகலப்படுத்தும் பணி கலெக்டர் ஆய்வு
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளி சந்தை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சரல் முதல் சாத்தான்கோவில் குளம் வரை உள்ள கால்வாயை அகலப்படுத்தும் பணியை கலெக்டர் அழகு மீனா...
மார்த்தாண்டம்: நோயால் பெண் தூக்கிட்டு தற்கொலை
பள்ளியாடி அருகே வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சுதா (55) என்பவர், தீராத நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய்...
கருங்கல்: வீடு புகுந்து பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
உதயமார்த்தாண்டம் பகுதியில் வசிக்கும் ஜெயந்தி (52) என்பவர் வீட்டில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். சுமார்...
குமரியில்: பள்ளி வாகனங்கள் ஆய்வு; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, பள்ளி வாகனங்கள் வருகிற 16-ம் தேதி காலை 8 மணியளவில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட உள்ளன. அனைத்து பள்ளி...
குமரியில்: கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டத்தில், நீர்வளத்துறை சார்பில் இரணியல் மற்றும் கருங்கல் கிளை கால்வாய் புனரமைப்பு பணிகள் ரூ. 12.50 கோடியிலும், நெய்யாறு கால்வாய் நிரந்தர தடுப்பு சுவர் பணிகள் ரூ. 80 லட்சத்திலும் நடைபெற்று...
விளையாட்டு செய்திகள்
ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்தது சிஎஸ்கே: பிளே-ஆஃப் வாய்ப்பு நழுவுகிறதா?
ஐபிஎல் 2026 தொடரின் 63-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏமாற்றம்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை தேர்வு செய்தார்....
கடைசி ஓவர்களில் அசாத்தியமான பந்து வீச்சு: டெல்லி கேப்டன் அக்ஷர் படேல் பாராட்டு
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் இரவு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்...
வெற்றி நெருக்கடியில் ராஜஸ்தான் – இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான்...
சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு இனி எப்படி? – ஒரு ‘கணக்கு’ பார்வை
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உடனான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து...
மாநில செய்திகள்
உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: வீரபாண்டியன் வலியுறுத்தல்
உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியால் மத்திய...
சினிமா செய்திகள்
மூத்தவர் – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 33
என் சகோதரி டப்பிங் பணிகளுக்குச் செல்லும் போது அவருடன் நான் துணைக்கு சென்று கொண்டிருந்த காலம் அது. வருடம் நினைவில் இல்லை. அந்த காலகட்டத்தில் சென்னையில் சோழா ஓட்டலுக்கு பின்னால் காதம்பரி, ராம்லீலா...
உலக செய்திகள்
அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் ட்ரம்ப் அண்ட் கோ அதிரடி: வல்லுநர்கள் மிரட்சி
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது முதலீட்டு ஆலோசகர்கள் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தக பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். இதில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம்...























































