முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில்: வருவாய் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
மூன்று மாதங்களாக காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பணியிடங்களை தற்காலிக பதவி உயர்வு மூலம் நிரப்பாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து, வருவாய் ஊழியர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகுதியான...
குமரியில்: போலீஸ் நிமிர் குழுவின் விழிப்புணர்வு போஸ்டர்கள்
குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்டாயின் தலைமையில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் போக்சோ விழிப்புணர்வு போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில்: வருவாய் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
மூன்று மாதங்களாக காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பணியிடங்களை தற்காலிக பதவி உயர்வு மூலம் நிரப்பாமல் காலம் தாழ்த்துவதை கண்டித்து, வருவாய் ஊழியர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகுதியான...
குமரியில்: போலீஸ் நிமிர் குழுவின் விழிப்புணர்வு போஸ்டர்கள்
குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்டாயின் தலைமையில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் போக்சோ விழிப்புணர்வு போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில்...
தக்கலை: பேருந்து நிலையத்தில் மாவட்ட எஸ்பி இரவில் ஆய்வு
தக்கலையில் மறுசீரமைக்கப்பட்டு புதிதாக திறக்கப்பட்ட காமராஜர் பேருந்து நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திருட்டு மற்றும் சட்டவிரோத சம்பவங்களைத் தடுக்கவும் பேருந்து...
நட்டாலம்: வங்கி ஊழியருக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு
நட்டாலம் பகுதியைச் சேர்ந்த வங்கியாளர் சுபாஷ் (37) தனது நிலத்தை பார்வையிடச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுவாமிதாஸ் (57), பிரேமலதா (52), மணிகண்டன் (65), புஷ்பம் (55) ஆகியோர் தகாத வார்த்தைகளால்...
குமரியில்: சிறுமிக்கு பாலியல்; மீனவருக்கு 20 ஆண்டு சிறை
குறும்பனைப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (33) என்பவர், 2017 ஆம் ஆண்டு 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மாவட்ட போக்சோ நீதிபதி நேற்று 20 வருட சிறை தண்டனையும்,...
நாகர்கோவில்: மின்கம்பத்தில் அரசு பேருந்து மோதி விபத்து
நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் நேற்று அரசு பேருந்து ஒன்று மின்கம்பத்தில் மோதியதில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியில் முறையான பேரிகார்டுகள் இல்லாததும், சென்டர்மீடியன் கற்களும் விபத்துக்களுக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தினந்தோறும்...
மணவாளக்குறிச்சி: பெண் அதிகாரிக்கு அறை – வாலிபர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் உதவி பொறியாளர் ஜீவிதா (28). இவருக்கு திருமணத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (27) என்பவருடன் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக மே 20 அன்று தனது வீட்டு முன்பு கணவருடன்...
பேச்சிப்பாறை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குற்றியாறு பழங்குடியினர் நடமாடும் மருத்துவ அலகினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், ஆய்வக...
மார்த்தாண்டம்: பைக் திருட்டு ஒருவர் கைது
காப்புக்காட்டைச் சேர்ந்த சேம்தாஸ் (64), மார்த்தாண்டம் சந்திப்பில் உள்ள பேக்கரியில் கேஷ்யராகப் பணிபுரிகிறார். சம்பவத்தன்று பணிக்கு வந்தபோது அவரது பைக் காணாமல் போனது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா...
தெருவுகடை: டாஸ்மாக் கடை மூட முற்றுகைப் போராட்டம்
தெருவுகடை பகுதியில் மெயின் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், சர்ச் மற்றும் பள்ளிக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால், கிள்ளியூர் திமுக ஒன்றிய...
பொன்மனை: பழங்குடியினருக்கு வீடுகள் -கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட தாட்கோ மூலம் பொன்மனை, கடையால் பேரூராட்சிகளில் 100 பழங்குடியினர் பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 73 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. இதன் அஸ்திவார பணிகளை மாவட்ட...
புதுக்கிராமத்தில் கார் மின்கம்பத்தில் மோதி விபத்து
கன்னியாகுமரி புதுக்கிராமம் பஸ் நிலையம் அருகே இன்று (மே 21) அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில்...
தவெக அமைச்சரவையில் இடம் பிடித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார், மேலூர் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சராக பெறுப்பேற்றுள்ளனர். இவர்களுக்கு என்ன துறை ஒதுக்கப்படும்...
நாகர்கோவிலில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல், டீசல் மற்றும் சி. என். ஜி விலை உயர்வை கண்டித்து, இடதுசாரி கட்சிகள் சார்பில் நாகர்கோவிலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி. பி. ஐ. (எம்) மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தலைமையில் நடைபெற்ற...
குளச்சல்: 14 பவுன் நகை, பணத்துடன் இளம் பெண் மாயம்
வாணியக்குடியைச் சேர்ந்த 24 வயதான அவந்திகா சினிமோள், தனியார் நிதி நிறுவன ஊழியர், தனது காதலனுடன் வீட்டை விட்டு மாயமானார். அவர் வீட்டில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ....
விளையாட்டு செய்திகள்
ஹைதராபாத் அபார வெற்றி: தோற்றாலும் முதலிடத்தை உறுதி செய்த ஆர்சிபி
ஐபிஎல் 2026 தொடரின் 67-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச...
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பந்து வீசுவதற்கு...
மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: கால் இறுதியில் அஷ்மிதா தோல்வி
மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிகா, உலகத் தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள டென்மார்க்கின்...
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று பலப்பரீட்சை: பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்குமா பஞ்சாப் கிங்ஸ்?
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி...
டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்க மறுத்த விராட் கோலி: காரணம் என்ன?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு அந்த அணியின் வீரர் டிராவிஸ் ஹெட் உடன் கைகுலுக்க மறுத்தார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. இது இப்போது கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகி...
மாநில செய்திகள்
சினோரா அசோக் மீது தாக்குதல்: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு
தவெக வேட்பாளரான சினோரா அசோக் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்...
சினிமா செய்திகள்
“சமூகநீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தவெக அமைச்சரவை ” – மாரி செல்வராஜ் பாராட்டு
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் புதிய அமைச்சரவை, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் கூட்டணி அமைச்சரவையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டியுள்ளார்.
இது குறித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ்...
உலக செய்திகள்
“இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்” – ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு
நீண்டகாலமாக இனப்படுகொலைகளில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்ட நாடு பாகிஸ்தான் என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி விமர்சித்துள்ளார்.
ஆயுத மோதல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் என்ற பொருளில் ஐநா...























































