மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: பொங்கல் கொண்டாட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரலூரில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழா கலை நிகழ்ச்சியின் போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறால் போலீசார் நிகழ்ச்சிகளை ரத்து செய்து அனைவரையும் கலைந்து செல்ல உத்தரவிட்டனர். பின்னர்,...
குளச்சல்: மொபட்டில் சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு
குளச்சல், மேற்கு நெய்யூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியரும், தற்போது முட்டை வியாபாரமும் செய்து வந்தவருமான ஆன்றோ சேவியர் (68) என்பவர், வியாபாரத்திற்காக மொபட்டில் சென்றபோது திடீரென தலைசுற்றி...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: பொங்கல் கொண்டாட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரலூரில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழா கலை நிகழ்ச்சியின் போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறால் போலீசார் நிகழ்ச்சிகளை ரத்து செய்து அனைவரையும் கலைந்து செல்ல உத்தரவிட்டனர். பின்னர்,...
குளச்சல்: மொபட்டில் சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு
குளச்சல், மேற்கு நெய்யூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியரும், தற்போது முட்டை வியாபாரமும் செய்து வந்தவருமான ஆன்றோ சேவியர் (68) என்பவர், வியாபாரத்திற்காக மொபட்டில் சென்றபோது திடீரென தலைசுற்றி...
திருவட்டாறு: இன்சூரன்ஸ் ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை
திருவட்டாறு பகுதியை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் தோமஸ் (58), நேற்று முன்தினம் இரவு நண்பருடன் மது அருந்தியுள்ளார். நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் காணப்பட்டார்....
மார்த்தாண்டம்: மருத்துவமனைக்கு சென்ற இளம் பெண் மாயம்
மார்த்தாண்டம், கோதேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான டிரைவர் மணிகண்டன் என்பவரின் மகள் புவனேஸ்வரி (21) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில்...
திருவட்டாறு: கோவிலில் சந்தன களப அபிஷேகம் துவங்கியது
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் தொடங்கி 12 நாட்கள் சந்தன களப அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு நேற்று...
குமரி: செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் மாயமான இளம்பெண்
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி சிக்கந்தர் பாதுஷாவின் 19 வயது மகள், 10-ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் அடிக்கடி செல்போனில் பேசியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில்,...
குலசேகரம்: அலகில் நூல் சிக்கி உயிருக்கு போராடிய பறவை
குலசேகரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று, பாம்பு தாறா என்ற நீர் வாழ் பறவை ஒன்று அதன் அலகில் நூல் சிக்கியதால் பறக்க முடியாமல் சோர்வாக கிடந்தது. மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவர் எபனேசர்...
குழித்துறை: ஆற்றில் ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நடைபாதை பாலத்தில் தண்ணீர் பாயும் மடை பகுதியில் பிளாஸ்டிக் குப்பிகள் மற்றும் ஆகாயத்தாமரைச் செடிகள் தேங்கி, பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது....
கருங்கல்: மூதாட்டியை தாக்கி வீட்டை இடித்த கும்பல்
நடுத்தேரி பகுதியைச் சேர்ந்த 77 வயதான கனகம் என்பவரின் வீட்டை, சொத்து பிரச்சனை காரணமாக ஒரு கும்பல் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளியுள்ளது. தட்டிக் கேட்ட மூதாட்டியை தாக்கியதாகவும், கருங்கல் போலீசில்...
குமரியில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்.
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, திருவள்ளுவர் தினமான வருகிற 16-ந்தேதியும், குடியரசு தினமான வருகிற 26-ந் தேதியும் குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள்...
குளச்சல்: சிறுவன் ஓட்டிய பைக், பெண் மீது வழக்கு
குளச்சல், காந்தி சந்திப்பில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயது பூர்த்தியாகாத பிளஸ் 2 மாணவர் ஒருவர் பைக் ஓட்டி வந்தார். அந்த பைக் அவரது...
தக்கலை: 2 ஆண்டுகள் தலை மறைவு வாலிபர் கைது
தக்கலை அருகே வாள்வச்சகோஷ்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (30) என்பவர் மீது 2021ல் தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 2023 முதல் நீதிமன்றத்தில்...
முஞ்சிறை: தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற பெண் கைது
புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் தலைமையில் நேற்று முஞ்சிறை அருகே அள்ளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரமணி என்பவர் நடத்தும் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை பொருட்கள்...
புதுக்கடை: பைக்குகள் மோதல் தொழிலாளி உயிரிழப்பு
முஞ்சிறை பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி விமல்ராஜ் (39), தனது 10 வயது மகன் லிசோஸுடன் ஹோட்டலில் உணவு வாங்கிவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு...
நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்கள் சேகரிப்பு.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகையின் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாசைத் தவிர்க்கும் நோக்கில், நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்களை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 52 வார்டுகளிலும் 100 வாகனங்கள்...
விளையாட்டு செய்திகள்
பெங்கால் டைகர்ஸ் அணியிடம் வீழ்ந்தது தமிழ்நாடு டிராகன்ஸ்
ஹாக்கி இந்தியா லீக் தொடரில் நேற்று ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் - தமிழ்நாடு டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் ஷிராச்சி பெங்கால் டைகர்ஸ் அணி 5-3 என்ற கோல்...
அல்கராஸ், அரினா சபலென்காவுக்கு ஆஸி. ஓபன் தரவரிசையில் முதலிடம்
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வரும் 18-ம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் தரவரிசை நேற்று அறிவிக்கப்பட்டது. ஆடவர் ஒற்றையர்...
ரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் விராட் கோலி!
ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் சீனியர் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
வதோதராவில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள்...
இந்தியா ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் பிரனாய், கிடாம்பி ஸ்ரீகாந்த்
இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 32-வது வயதான இந்திய...
யு-19 உலகக் கோப்பை இன்று தொடக்கம்: இந்தியா – அமெரிக்கா பலப்பரீட்சை
ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் இன்று (15-ம் தேதி) தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 6-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 16 அணிகள் கலந்து...
மாநில செய்திகள்
தேர்தல் ஸ்பெஷல்: மதுரையில் கட்சி நிர்வாகிகள், பொது மக்களுக்கு பொங்கல் பரிசு மழை!
சட்டப்பேரவை தேர்தல் நெருங் குவதால் மதுரையில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களுக்கு ஏராளமான பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் சூழலில் மதுரையில் மக்களுக்கு, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், மாவட்டச்...
சினிமா செய்திகள்
வி.ஜே.சித்துவின் ‘டயங்கரம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
வி.ஜே.சித்து இயக்கி, நாயகனாக நடித்து வரும் ‘டயங்கரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்கி வரும் படம் ‘டயங்கரம்’. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது....
உலக செய்திகள்
“கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதே சிறந்தது” – அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பரப்பளவுக்கு இணையாக ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவாக கிரீன்லாந்து உள்ளது.
இது டென்மார்க் நாட்டின் கீழ் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. கிரீன்லாந்தை சுற்றியுள்ள...






























