மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கிய அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று அரசின் புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பால்வளத்துறை...
சின்னமுட்டம்: கடற்கரையில் ஆண் சடலம் போலீசார் மீட்டனர்
குளச்சல் அருகே சின்ன முட்டம் நாராயணசாமிபதி கடற்கரை பாறை இடுக்கில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் சிக்கி கிடந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சடலத்தை மீட்டு குமரி அரசு...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கிய அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று அரசின் புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பால்வளத்துறை...
சின்னமுட்டம்: கடற்கரையில் ஆண் சடலம் போலீசார் மீட்டனர்
குளச்சல் அருகே சின்ன முட்டம் நாராயணசாமிபதி கடற்கரை பாறை இடுக்கில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் சிக்கி கிடந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சடலத்தை மீட்டு குமரி அரசு...
களியல்: தேவாலயம் சென்ற சிறுமி மீது தாக்குதல்
களியல் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் சுரேஷின் 16 வயது மகள், தேவாலயத்திற்கு சென்றபோது, அங்கு இருந்த 3 பெண்கள் அவதூறாக பேசி, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிறுமி...
கொல்லங்கோடு: தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
கொல்லங்கோடு, பனவிளை பகுதியை சேர்ந்த 51 வயதான தொழிலாளி விஜயன், மதுப்பழக்கத்தால் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்றவர், மறுநாள் காலை நீண்ட நேரமாகியும்...
நித்திரவிளை: அரசு கட்டிடத்தை இடித்து தள்ளிய கும்பல்
கிள்ளியூர், மங்காடு ஊராட்சிக்குட்பட்ட குழிச்சாணி பகுதியில் இருந்த அரசு தொலைக்காட்சி பெட்டி அறையை நேற்று முன்தினம் பட்டப் பகலில் 4 பேர் கொண்ட கும்பல் கடப்பாரையால் இடித்து தள்ளியது. ஊராட்சி நிர்வாகம் பராமரித்து...
கால்வாய் தடுப்பு சுவர் பணிகளை தொடங்கி வைத்தார் எம். எல். ஏ
நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்டுக்குட்பட்ட வடிவீஸ்வரம் பறைக்கண்கால் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்....
கலிங்கராஜபுரம்: வீட்டை உடைத்த கும்பல் மீது வழக்கு
கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி ஷர்மிளா, பாபு என்பவரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். வட்டி செலுத்தாததால், பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காததால், ஷர்மிளா குடும்பத்தினர் திருமண வீட்டிற்கு சென்றிருந்தபோது,...
தக்கலை: காதலிக்கு கடிதம் எழுதி வைத்து வாலிபர் தற்கொலை
தக்கலை பகுதியைச் சேர்ந்த 21 வயதான எம்பிஏ பட்டதாரி விக்னேஷ், வெளிநாட்டு வேலை பிடிக்காமல் ஊர் திரும்பிய நிலையில், காதலி திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று (பிப்.23)...
மார்த்தாண்டம்: ரயில்வே போலீஸ் நிலையம் திறப்பு
குமரியில் நாகர்கோவில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் 127 கி.மீ. தூரத்தை உள்ளடக்கி 1984 முதல் இயங்கி வருகிறது. குழித்தறையில் ரயில்வே போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2025 ஆம்...
நித்திரவிளை: பெட்டிக்கடையில் மூதாட்டி செயின் பறிப்பு
நித்திரவிளை அருகே எஸ்டி மாங்காடு பகுதியைச் சேர்ந்த தங்கம் (72) என்ற மூதாட்டி நடத்தி வந்த பெட்டி கடைக்குள், நேற்று பகல் 12 மணியளவில் முகத்தை மூடியபடி பைக்கில் வந்த மர்ம நபர்...
குமரியில் 2500 போலீஸ் பாதுகாப்பு – எஸ். பி தகவல்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சரின்...
குமரி: ஆர்ப்பாட்டம் – எம். பி, 3 எம்எல்ஏக்கள் பங்கேற்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தினை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து, குளச்சல் அண்ணா சிலை முன்பிருந்து பேருந்து நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலை வரை...
திருவட்டாறு: கொட்டும் மழையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
திருவட்டாறு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து நேற்று மாலை திருவட்டாறு பேருந்து நிலையம் முன்பு கொட்டும் மழையில் பாத யாத்திரை மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர்...
கொல்லங்கோடு: பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலின் மறு புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து, நேற்று அதன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் குமரி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில்...
கருங்கல்: மின்வாரிய பணியாளரை தாக்கிய 3 பேர் கும்பல் – வழக்கு
கருங்கல், மாங்கரை பகுதியைச் சேர்ந்த அஜித் (22) என்ற மின்வாரிய ஒப்பந்தப் பணியாளர், முள்ளங்கினாவிளை பகுதியைச் சேர்ந்த சுகுமார் மற்றும் ராயப்பன் ஆகியோருடன் இருந்த முன்விரோதம் காரணமாக, நேற்று கம்பால் தாக்கப்பட்டார். இது...
விளையாட்டு செய்திகள்
“இந்திய அணி உடனான பலப்பரீட்சைக்கு தயார்” – ஜிம்பாப்வே பயிற்சியாளர் பகிர்வு | T20 WC 2026
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி உடனான பலப்பரீட்சைக்கு தங்கள் அணி தயார் என ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் சமன்ஸ் தெரிவித்துள்ளார்.
சூப்பர்...
மகளிர் டி20 உலகக் கோப்பை ஜூன் 12-ல் தொடக்கம் | போட்டி அட்டவணை
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. இம்முறை 12 அணிகள் கலந்து கொள்கின்றன....
ஷுபம் பண்டிர் 117*, யாவர் ஹாசன் 88 ரன் விளாசல்: முதல் நாளில் ஜம்மு & காஷ்மீர் வலுவான...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் கர்நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜம்மு & காஷ்மீர் அணி பேட்டிங்கை...
சூப்பர் 8-ல் நியூஸி. உடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது இலங்கைV
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள இலங்கை - நியூஸிலாந்து அணிகள் இன்று இரவு 7 மணிக்கு கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா...
T20 WC 2026: இந்தியாவுக்கு அரை இறுதி வாய்ப்பு கிடைக்குமா?
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சுற்றில் கலந்து கொண்டுள்ள 8 அணிகளும் 2...
மாநில செய்திகள்
காய்ச்சல் காரணமாக சுகாதாரத் துறை அமைச்சர் அப்போலோவில் அனுமதி
சுகாதாரத் துறை மா.சுப்பிரமணியன். கடந்த 22-ம் தேதி காய்ச்சல் காரணமாக, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதியானார். அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து...
சினிமா செய்திகள்
தடைகளைத் தாண்டி வர நான் தயார்: சிவகார்த்திகேயன்
திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை தாண்டி வரவும் நான் தயார் என்று ‘தாய் கிழவி’ விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய்...
உலக செய்திகள்
ஈரானை தாக்குவது ஆபத்தானது என அமெரிக்க ராணுவத் தளபதி எச்சரித்தாரா? – ட்ரம்ப் விளக்கம்
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக...
















































