மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில் பாலம் விரிவாக்க பணி மேயர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒழுகினச்சேரியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளைத் தொடர்ந்து இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) மேரி பிரின்சி லதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன்...
குமரி: நிதி நிறுவன பெண் ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி
மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ரதி (43) என்ற தனியார் நிதி நிறுவன ஊழியரின் வீட்டில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் பின்பக்க கதவை உடைத்து திருட முயன்றுள்ளார். ரதி சத்தம்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில் பாலம் விரிவாக்க பணி மேயர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒழுகினச்சேரியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளைத் தொடர்ந்து இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) மேரி பிரின்சி லதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன்...
குமரி: நிதி நிறுவன பெண் ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி
மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ரதி (43) என்ற தனியார் நிதி நிறுவன ஊழியரின் வீட்டில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் பின்பக்க கதவை உடைத்து திருட முயன்றுள்ளார். ரதி சத்தம்...
திருவட்டாறு: கோயில் அருகே டாஸ்மாக் கடை ; பாஜக போராட்டம்
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் கடை, பள்ளி மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அதை அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திருவட்டாறு ஒன்றிய பாஜக சார்பில் ஒன்றிய தலைவர்...
பளுகல்: வியாபாரியிடம் 15 பவுன் நகை மோசடி – வழக்கு பதிவு
இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷைலாஷ் (54) என்பவர், தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி பிரிட்டோவிற்கு (35) 15 பவுன் தங்க நகைகளை கடனாகக் கொடுத்துள்ளார். நகைகளை பிரிட்டோ திருப்பித் தராததால்,...
கொல்லங்கோடு: பைக் விபத்து; தந்தை, 8 வயது மகன் படுகாயம்
நேற்று இரவு இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி சகாய ஜேம்ஸ் (38), தனது மகன் ஜான் பெலிக்ஸ் (8) மற்றும் உறவினர் ஒருவருடன் பொழியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில்...
சர்வதேச யோகா சேம்பியன் போட்டி; குமரி மாணவர் சாதனை
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச யோகாசன சேம்பியன்ஷிப் போட்டியில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது மாணவர் விஹான், கால் சமநிலை மற்றும் பாரம்பரிய குழு பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்....
இரணியல்: பிளஸ் 1 மாணவி கர்ப்பம் ; இசை கலைஞர் கைது
இரணியல் பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தக்கலை பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றபோது, சிங்காரி மேளமடிக்கும் இசைக்கலைஞரான கதிஷ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது....
பளுகல்: விபச்சாரம் நடத்திய லாட்ஜுக்கு சீல்
தேவிகோடு பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்பவருக்குச் சொந்தமான பளுகல் லாட்ஜில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் சோதனை நடத்தி, கேரளாவைச் சேர்ந்த...
கருங்கல்: கடையில் ரூ 1 கோடி மோசடி வாலிபர் கைது
கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (52) என்பவருக்குச் சொந்தமான மொபைல் கடையில் வேலை பார்த்த அபிஷேக் (22) மற்றும் அபிஷ் (27) ஆகியோர், கடை காசோலைகளைப் பயன்படுத்தி சுமார் ரூ. 1 கோடி கடன் பெற்று...
முக்கடல் அணை நீர்மட்டம் உயர்வு
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக கணிசமாக உயர்ந்துள்ளது. கோடை காலத்தில் மைனஸ் அளவுக்கு சென்ற நீர்மட்டம், தற்போது 25 அடி கொள்ளளவு கொண்ட அணையில்...
குலசேகரம்: வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருவனந்தபுரத்தில் மகளைப் பார்க்கச் சென்ற வெண்டலிகோடு பகுதியைச் சேர்ந்த சசி (71) என்பவரின் வீடு, அவர் திரும்பி வந்தபோது உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்க நகை மற்றும் சுமார்...
குளச்சல்: மர்ம வாகனம் மோதி மாற்றுத்திறனாளி படுகாயம்
குளச்சல் பகுதியைச் சேர்ந்த 61 வயதான மாற்றுத்திறனாளி ஜோன்ஸ், மண்டைக்காடு சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வேகமாக வந்த வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஜோன்ஸ், குமரி அரசு...
பளுகல்: காரில் சென்றவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
நேற்று மஞ்சாலுமூடு பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த அஜின் கில்பர்ட் (45) என்பவரை, அவருக்கு முன்னால் சென்ற இருவர் பைக்கில் வழிமறித்து, காரை அடித்து உடைத்து சேதப்படுத்தியதோடு, அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர்....
குமரியில்: கலெக்டர் வீட்டு சமையல்காரர் மீது தாக்குதல்
குமரி மாவட்ட கலெக்டர் பங்களாவில் சமையல்காரராக பணிபுரியும் பாபுராஜ், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ வினோத்குமார் என்பவரால் தாக்கப்பட்டார். நேற்று பாபுராஜ் பணிக்குச் செல்லும்போது, ஸ்ரீ வினோத்குமார் அவரை தகாத வார்த்தைகளால் பேசி...
ராஜாக்கமங்கலம்: வெள்ள பாதிப்புகளை ஆட்சியர் ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பிள்ளைத்தோப்பு பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்...
விளையாட்டு செய்திகள்
கடைசி நேர கோலால் கானா வெற்றி: 1-0 என்ற கணக்கில் பனாமாவை வீழ்த்தியது | FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை தொடரில் நேற்று கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள பிஎம்ஓ பீல்டு மைதானத்தில் 'எல்' பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கானா - பனாமா அணிகள் மோதின. மழையின் இடையே...
ஹாக்கியில் ஜெர்மனியை வீழ்த்தியது இந்தியா
நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் எஃப்ஐஹெச் ஹாக்கி புரோ லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆடவர் அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று ஜெர்மனியை எதிர்த்து விளையாடியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி...
ஹாரி கேன் 2 கோல் அடித்து அசத்தல்: குரோஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து | FIFA WC 2026
பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் உள்ள ஏடி&டி மைதானத்தில் ‘எல்' பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.
போட்டியின் 12-வது நிமிடத்தில் பெனால்டி...
‘சுயநலமாக சிந்திக்கக் கூடாது’ – ரொனால்டோவை விமர்சித்த முன்னாள் வீரர் | FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ‘கே’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - காங்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1...
தென் கொரிய கோல் கீப்பரின் தவறு, ரால் ரேஞ்சலின் அற்புத ‘சேவ்’- அடுத்த சுற்றில் மெக்சிகோ! | FIFA...
2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தென் கொரியாவுக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மெக்சிகோ, 32 அணிகள் இடம் பெறும் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற...
மாநில செய்திகள்
4 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவையில் அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசித்த ஆளுநர்
தமிழக அரசு தயாரித்து அளித்த உரையை சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் எவ்வித மாற்றமும் இன்றி முழுமையாக வாசித்தார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையின்...
சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஜூலை 24-ல் ரிலீஸ்
கீர்த்தி சுரேஷ், இயக்குநர்-நடிகர் மிஷ்கின் இணைந்து நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ வரும் ஜூலை 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
புதுமுக இயக்குனர் பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் இளம்...
உலக செய்திகள்
இந்தியா – சீனா தொடர்பை வெளிப்படுத்தும் யோகா: சீனா வளர்ச்சி முகமை தலைவர் பெருமிதம்
சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா பற்றி ஐ.நா. முன்னாள் அதிகாரி சித்தார்த் சாட்டர்ஜி எழுதிய “மை ஃபைவ் டு த்ரைவ்”...

















































