முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரி: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மீன்பிடி தொழிலாளி போக்சோவில் கைது…
பாலியல் தொல்லைகன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள கொல்லங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெல்சன் (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டிற்கு விளையாட வந்த 5 வயது...
மண்டைக்காடுபகவதி அம்மன் கோயிலில் ஆவணி அஸ்வதி திருவிழா
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் ஆவணி அஸ்வதி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பொங்கல் விழாவை முன்னிட்டு, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், குத்துவிளக்கு ஏற்றி...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கன்னியாகுமரி: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மீன்பிடி தொழிலாளி போக்சோவில் கைது…
பாலியல் தொல்லைகன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள கொல்லங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெல்சன் (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டிற்கு விளையாட வந்த 5 வயது...
மண்டைக்காடுபகவதி அம்மன் கோயிலில் ஆவணி அஸ்வதி திருவிழா
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் ஆவணி அஸ்வதி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பொங்கல் விழாவை முன்னிட்டு, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், குத்துவிளக்கு ஏற்றி...
குப்பைகள் தரம்பிரித்தல்: நாகா்கோவிலில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில், வீட்டுக் குப்பைகளைத் தரம் பிரித்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சரலூா் கைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் ‘மலரும் மொட்டுக்கள்‘...
கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
கொலை வழக்கில் தொடா்புடைய குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அதுல் (29) என்பவரை கொலை செய்த வழக்கில்...
மஞ்சாலுமூடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், மஞ்சாலுமூடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி அனைத்துக் கட்சியினா், ஊா் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட போது, மஞ்சாலுமூடு பகுதியில் உள்ள...
கோட்டூா் கோணம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை: கிராம மக்கள் புகாா்
திற்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டூா்கோணம் கிராமத்தில் தொடா் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென்று கிராம பெண்கள் திரண்டு சென்று வனச்சரக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
கோட்டூா்கோணம் கிராமத்தில் குரங்குகளின்...
கையில் எவ்வளவு பணம் இருக்கு? எழுதிட்டு போங்க! அரசு ஊழியர்களுக்கு கடிவாளம்! கலக்கும் குமரி கலெக்டர்!
கன்னியாகுமரி: அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வரம்பு தொடர்பாக அரசு வழிகாட்டு வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை தமிழக அரசு வெளியிடுவது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென சென்னை...
அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம்? தினமும் கணக்கு கேட்கும் கன்னியாகுமரி கலெக்டர்.. ஏன் இந்த அதிரடி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பிரதாப் பிறப்பித்துள்ள அதிரடி சுற்றறிக்கை இப்போது தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுத்துறைகளில் நாளுக்கு...
செம்மண் கடத்த முயன்ற நால்வா் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள முன்சிறையில் அரசு அனுமதியின்றி செம்மண் கடத்த முயன்ற 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
முன்சிறை பகுதியில் திங்கள்கிழமை செம்மண் கடத்த முயற்சி செய்வதாக முன்சிறை கிராம நிா்வாக...
குமரி நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெறும்: விஜய் வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவு பெறும் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.
நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக சிவபிரபு நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவில், வேப்பமூடு...
நாகா்கோவிலில் மாணவா்களுக்கு போட்டித் தோ்வு புத்தகங்கள்: அமைச்சா் ராஜேஷ்குமாா் வழங்கினாா்
நாகா்கோவில், கோணம் பகுதியில் அமைந்துள்ள அறிவுசாா் மையத்தில் மாணவா்-மாணவியருக்கு போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்தாா். எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ, மேயா் (பொ) மேரி...
மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருட்டு
நாகா்கோவிலில் வீடுபுகுந்து மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாகா்கோவில், வடிவீஸ்வரம் கீழரதவீதியைச் சோ்ந்தவா் அய்யப்பன் மனைவி சின்னம்மாள் (77). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணமாகி...
கன்னியாகுமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா
தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் கன்னியாகுமரி கடற்கரையில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் பாரம்பரிய சமையல் கலாசாரத்தை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடம் கொண்டு சோ்க்கும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் பாரம்பரிய...
கன்னியாகுமரியில் காற்றாடித் திருவிழா
தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்திய காற்றாடி திருவிழா சூரிய அஸ்தமனப் பூங்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு.பிரசாத் தலைமை...
கன்னியாகுமரி கோடீஸ்வரர் ஜெனிஷ் யார்? 140 சவரன், ரூ.20 லட்சம்.. ஒரே வருஷத்தில் 2 ஆம்னி பஸ், 4...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கியவர் ஜெனிஷ்.. இவரை 2 நாட்களுக்கு முன்பு மோசடி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர்.. இவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. இந்நிலையில், தற்போது ஜெனிஷ் பற்றின பின்னணி தகவல்கள்...
விளையாட்டு செய்திகள்
சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் முதல் சுற்றில் லக்ஷயா தோல்வி
சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் ஷென்சென் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 14-21, 7-21 என்ற செட் கணக்கில் உலகத் தரவரிசையில்...
‘பான் அம்கப்’ பில்லியர்ட்ஸ்: துருவ் சித்வாலாவுக்கு வெள்ளி
கனடாவின் வின்னிபெக் நகரில் 'பான் அம்கப்' பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துருவ் சித்வாலா, சிங்கப்பூரின் பீட்டர் கில்கிறிஸ்டை எதிர்த்து விளையாடினார்.
இதில் துருவ்சித்வாலா 972-1500 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து...
ஆசிய மகளிர் டி20 தொடர்: இந்தியா – ஹாங்காங் இன்று மோதல்
ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்து...
திலக் வர்மா அரை சதம் விளாசல்: இறுதிப் போட்டியில் தென் மண்டலம் – சேப்பாக்கத்தில் 6-ம் தேதி கிழக்கு...
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் வடக்கு மண்டலம் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென் மண்டலம் அணி.
பெங்களூருவில் நடைபெற்று வந்த அரை இறுதி...
சென்னையில் அக்.26 முதல் 29 வரை ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி
ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் வரும் அக்டோபர் 26 முதல் 29 வரை சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கே.சி.ஜி கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் இந்தியா, மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம்,...
மாநில செய்திகள்
“சிங்கப்பெண் படையில் திருநங்கைகளுக்கும் பணி வாய்ப்பு வழங்குக” – பிரேமலதா
சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையில் திருநங்கைகளுக்கும் பணிவாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று சட்டப்பேரவையில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள்...
சினிமா செய்திகள்
டிஜிட்டல் மாஸ்டரிங், ரீமாஸ்டரிங்: திரைப்படத்தின் இறுதி வடிவமைப்பும் மறுபிறப்பும் | ஒளி என்பது வெளிச்சமல்ல...
படப்பிடிப்பு முடிந்த பிறகு திரைப்படம் பார்வையாளர்களைச் சந்திக்கத் தயாராகிறது. எடிட்டிங், கலர் கிரேடிங், பின்னணி இசை, ஒலி மிக்ஸிங், விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) போன்ற அனைத்து பணிகளும் முடிந்த பிறகு, படம் திரையரங்குகள்,...
உலக செய்திகள்
‘பேங்க் ஆப் அமெரிக்கா’ வங்கியின் பெண் அதிகாரி கொலை – குற்றவாளியை சுட்டுக் கொன்ற...
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பிய பேங்க் ஆப் அமெரிக்காவின் பெண் துணைத் தலைவர் நியூயார்க் டைம்ஸ் சதுக்கப் பகுதியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய மனநலப் பாதிப்புள்ள பெண்ணைக் காவல்...



















































