முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரி கோடீஸ்வரர் ஜெனிஷ் யார்? 140 சவரன், ரூ.20 லட்சம்.. ஒரே வருஷத்தில் 2...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கியவர் ஜெனிஷ்.. இவரை 2 நாட்களுக்கு முன்பு மோசடி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர்.. இவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. இந்நிலையில், தற்போது ஜெனிஷ் பற்றின பின்னணி தகவல்கள்...
மாணவியிடம் பழகியதை ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை
நாகர்கோவில்: பள்ளியில் மாணவியுடன் பழகியதை ஆசிரியர்கள் கண்டித்ததால், பிளஸ் 1 மாணவர் கவின் ஜெனிஸ், 17, தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், ரத்னாபுரத்தைச் சேர்ந்த கவின் ஜெனிஸ், நாகர்கோவில் எஸ்.எல்.பி., அரசு மேல்நிலை...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கன்னியாகுமரி கோடீஸ்வரர் ஜெனிஷ் யார்? 140 சவரன், ரூ.20 லட்சம்.. ஒரே வருஷத்தில் 2 ஆம்னி பஸ், 4...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கியவர் ஜெனிஷ்.. இவரை 2 நாட்களுக்கு முன்பு மோசடி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர்.. இவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. இந்நிலையில், தற்போது ஜெனிஷ் பற்றின பின்னணி தகவல்கள்...
மாணவியிடம் பழகியதை ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை
நாகர்கோவில்: பள்ளியில் மாணவியுடன் பழகியதை ஆசிரியர்கள் கண்டித்ததால், பிளஸ் 1 மாணவர் கவின் ஜெனிஸ், 17, தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், ரத்னாபுரத்தைச் சேர்ந்த கவின் ஜெனிஸ், நாகர்கோவில் எஸ்.எல்.பி., அரசு மேல்நிலை...
‘நான்குவழிச் சாலைப் பணிகளால் பாதிக்கப்பட்ட நீா்நிலைகள் சீரமைக்கப்படும்’
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில்பாதை, நான்குவழிச் சாலைப் பணிகளால் பாதிக்கப்பட்ட குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் சீரமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது....
பெண்ணின் வைப்பு நிதியில் மோசடி: மேலாளா்கள் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளரின் வைப்பு நிதியில் மோசடி செய்ததாக வங்கிக் கிளை மேலாளா் மற்றும் மண்டல மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை, மேலங்கலம்...
குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் புதன்கிழமை விடிய விடிய பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிது நாள்கள் மழை பெய்யாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதில், குறிப்பாக மாவட்டத்தில் பல பகுதிகளில்...
ஓணம் பண்டிகை: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு கேரள...
சவேரியாா் கல்லூரியில் ஏஐ சங்கத் தொடக்க விழா
சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.
இசட் 7 கனெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஹமது ஷபீக், கேப்ஸ்டாா்...
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் நாளை ஓணவில் சமா்பிப்பு
ஓணம் பண்டிகை திருநாளான ஆக. 26-ஆம் தேதி திருவட்டாறு, ஆதிகேசவப் பெருமாளுக்கு ஓண வில் சமா்பிக்கப்படுகிறது.
திருவட்டாறு, ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஓணம் பண்டிகை நாளில் ஓண வில் சமா்ப்பிக்கும் நிகழ்வு மன்னராட்சி காலத்தில்...
முதியவரை அடித்துக் கொன்ற 6 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
தக்கலை அருகே முதியவரை அடித்துக் கொலை செய்த 6 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, பத்மநாபபுரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தக்கலை அருகே உள்ள மேக்கா மண்டபம், பாலப் பள்ளி,...
நாகா்கோவில் அரசுப் பள்ளியில் ’நெக்ஸ்ட்ஜென் குமரி’ திட்டம் தொடக்கம்
நாகா்கோவில் டதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ’நெக்ஸ்ட்ஜென் குமரி’ என்ற தலைப்பின் கீழ் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களின் ரோபோடிக் சயின்ஸ் வொா்க் ஷாப் திட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்...
வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் ஒருவா் கைது
களியக்காவிளை அருகே வீடு புகுந்து 5 சவரன் நகை திருடிய வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்தவா் நான்கரை மாதங்களுக்குப் பின் கைது செய்யப்பட்டாா்.
களியக்காவிளை ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்த ஜான்மேரி மாா்க்ரெட் (67) என்பவா்,...
பாறைகளை உடைத்து கடத்த முயற்சி
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் அனுமதியின்றி பாறைகளை உடைத்துக் கடத்த முயன்ற மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை...
நாகா்கோவில் அருகே பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை: பள்ளி முன் மாணவா்கள் மறியல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அருகேயுள்ள பூதப்பாண்டி, குறத்தியறை கீரன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா்தாமஸ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி லென்சி. இவா்களது மகன் கவின்ஜெனில் (16), நாகா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்...
நாகா்கோவில் பள்ளி மாணவா் தற்கொலை: 3 ஆசிரியா்கள் பணியிடமாற்றம்
நாகா்கோவில் அரசுப் பள்ளியில் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, அப்பள்ளியின் தலைமையாசிரியா் உள்பட 3 ஆசிரியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, குறத்தியறை, கீரன்குளம் பகுதியைச் சோ்ந்த...
நாகா்கோவிலில் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: ரூ. 50,000 அபராதம்
நாகா்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட திடீா் சோதனையில் தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பைகளைப் பறிமுதல் செய்து, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா உத்தரவின்பேரில், மாநகர நல...
விளையாட்டு செய்திகள்
இந்தியா யு-19 அணியில் திராவிட், சேவக் மகன்கள்
இந்தியா யு-19 - ஆஸ்திரேலியா யு-19 அணிகள் இடையே 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் வரும் செப்டம்பர் 18-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.
இந்த தொடர்களுக்கான இந்தியா...
2-வது ஆட்டத்தை டிரா செய்தார் பிரக்ஞானந்தா
கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - அமெரிக்காவின் பேபியானோ கருனா மோதி வருகின்றனர். 2 ஆட்டங்கள் கொண்ட கிளாசிக் போட்டியில் முதல் ஆட்டத்தில் பேபியானோ கருனா...
டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் மதுரை – கோவை இன்று மோதல்
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மதுரை அணி தகுதி சுற்று 1-ல் திருச்சி கிராண்ட்...
பிரக்ஞானந்தா சாம்பியன்: கிராண்ட் செஸ் டூர் தொடரில் பட்டம் வென்று அசத்தல்
நடப்பு கிராண்ட் செஸ் டூர் தொடரின் இறுதிப் ஆட்டங்கள் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 15-13 புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின்...
லார்ட்ஸ் போட்டியின் இடையே ஒளிபரப்பான இம்ரான் கான் மகன்களின் பேட்டி: களமாட மறுத்த பாகிஸ்தான்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இடையே பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மகன்களில் நேர்காணல் ஒளிபரப்பானது. இதையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி...
மாநில செய்திகள்
முதல்வர் விஜய் உத்தரவின்படி நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க 4 அமைச்சர்கள் டெல்லி...
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க முதல்வர் விஜய் உத்தரவின்படி ஆதவ் அர்ஜூனா உட்பட 4 அமைச்சர்கள் நேற்று டெல்லி விரைந்தனர். மேலும் கும்பகோணத்தில் இருந்து சென்ற 36 பேரை மீட்கும் பணி...
சினிமா செய்திகள்
ரஜினி உடனான ‘தர்மன்’ அனுபவம் எப்படி? – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து விவரிப்பு
‘தர்மன்’ படம் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும். ஜென்ஸி வைபில் ரஜினி இதில் இருப்பார் என்று இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘தர்மன்’. இந்தப்...
உலக செய்திகள்
அமெரிக்காவில் பதின்ம வயதினர் இன்ஸ்டா, முகநூல் பார்க்க கட்டுப்பாடு
இன்ஸ்டாகிராம், முகநூல் பயன்படுத்தும் பதின்ம வயதினருக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, அமெரிக்காவில் 29 மாகாணங்களுடன் ஏற்பட்ட 18 பில்லியன் டாலர் (ரூ. 1.71 லட்சம் கோடி) மதிப்பிலான...


















































