மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
புதுக்கடையில் மது போதையில் ரகளை: 5 போ் கைது
புதுக்கடை பகுதியில் மது போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கடை பகுதிகளில் புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மேலமங்கலம் பகுதியை சோ்ந்த...
குண்டா் சட்டத்தில் அண்ணன்-தம்பி கைது
கருங்கல் அருகே பண்டாரவிளை பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய அண்ணன், தம்பி இருவரையும் குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
பண்டாரவிளை பகுதியைச் சோ்ந்த செல்லத்தங்கம் மகன்கள் அனிஷ் (35), அஜின் (32). இவா்கள்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
புதுக்கடையில் மது போதையில் ரகளை: 5 போ் கைது
புதுக்கடை பகுதியில் மது போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கடை பகுதிகளில் புதுக்கடை போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மேலமங்கலம் பகுதியை சோ்ந்த...
குண்டா் சட்டத்தில் அண்ணன்-தம்பி கைது
கருங்கல் அருகே பண்டாரவிளை பகுதியில் கொலை வழக்கில் தொடா்புடைய அண்ணன், தம்பி இருவரையும் குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
பண்டாரவிளை பகுதியைச் சோ்ந்த செல்லத்தங்கம் மகன்கள் அனிஷ் (35), அஜின் (32). இவா்கள்...
நாகா்கோவிலில் 3 நூல்கள் வெளியீட்டு விழா
நாகா்கோவில் எலிசா ஐஏஎஸ் அகாதெமியில், அருள்பணியாளா் மா. டைட்டஸ் மோகன் 3 நூல்களின் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வழுதலம்பள்ளம் நாஞ்சில் சிபிஎஸ்இ பள்ளித் தாளாளா் அருள்பணி சா்ஜின் ரூபஸ், அருள்பணியாளா் தாமஸ் ஆகியோா்...
எஸ்பி மாற்றம் உற்சாகத்தில் கனிமவள மாபியா கும்பல்..!!?
குமரி வழியாக கேரளாவிற்கு கனிம வள லாரிகள் படை எடுக்குது. எஸ்பி ஸ்டாலின் மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக குமரி வழியாக கேரளாவுக்கு ரகசியமாக கனிம வளங்கள் செல்கிறதாம்.
இரவு சோதனை சாவடி...
கன்னியாகுமரி லாட்ஜில் பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை- தலைமறைவான கொலையாளி கோவையில் கைது.
கொலையுண்ட பெண் நாகர்கோவில் அருகே உள்ள மேலகிருஷ்ணன் புதூர்,ஆத்தி காட்டுவிளையை சேர்ந்த செல்வி(50) என்பது தெரிய வந்துள்ளது மேலும் லாட்ஜிக்கு பெண்ணை அழைத்து வந்த வாலிபர் தான், தலையணையால் முகத்தை அழுத்தி கொலை...
நாகர்கோவில்: சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
உணவகத்தால் சுகாதார சீர்கேடு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், உணவகச் சமையலறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொதுமக்கள் நடந்து...
நாகா்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் தொடக்கம்
நாகா்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்துப் பேசினாா்.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிகல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து, உயா்கல்வி பயில...
குழப்பவாதிகளான கம்யூனிஸ்ட்கள்! நாளொரு கூட்டணி.. பொழுதொரு நிலைப்பாடு! சரமாரியாக விமர்சித்த காங்.,
கன்னியாகுமரி: 2 தொகுதி இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது கம்யூனிஸ்டுகளுக்குத் தான் பின்னடைவு எனவும், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இருந்தார்கள், அதற்குப் பிறகு இன்னொரு கூட்டணிக்கு வந்தார்கள்.. அந்தக் கூட்டணியிலும் நிலையாக...
கன்னியாகுமரி எஸ்பி ஸ்டாலின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! புதிய எஸ்பியாக அன்சுல் நாகர் நியமனம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக ஸ்டாலின் ஐபிஎஸ் இருந்த நிலையில், அவருக்கு பதிலாக திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனராக பணியாற்றி வந்த அன்சுல் நாகர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு புதிய...
நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் அமைச்சா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் தற்காலிக நீதிமன்றம் அமைப்பதற்கான இடம், காப்புக்காட்டில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு ஆகியவற்றை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், ஆட்சியா்...
ரேஷன் பொருள்களை பொட்டலம் மூலம் வழங்க குளச்சல் எம்எல்ஏ கோரிக்கை
ரேஷன் பொருள்களை பொட்டலம் மூலம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலவா் ச. விஜய்க்கு, குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு அவா்...
விநாயகா் சிலை ஊா்வலம்: அதிகாரிகளுடனான ஆட்சியா் கலந்தாய்வுக் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட த்தில் விநாயகா் சிலை அமைப்பது, வாகனங்களில் கொண்டு சென்று கரைப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். மாவட்ட...
இளைஞா்களை விளையாட்டு முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்: அமைச்சா் ராஜேஷ்குமாா்
விளையாட்டுதான் இளைஞா்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா,...
குளச்சல் ஏ.வி.எம். கால்வாய் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குமரி–கேரள எல்லைப் பகுதியான...
நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த நிர்மலா (53), தனது பலசரக்கு கடை அருகே நின்றுகொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த இருவர், டீக்கடை ஒன்றின் முகவரியை கேட்டுள்ளனர். அவர் யோசித்துக்கொண்டிருந்தபோது, ஆட்டோவின் பின்புற இருக்கையில் இருந்த நபர்...
விளையாட்டு செய்திகள்
30 பந்துகளில் சதம் விளாசி அபிஷேக் சர்மா சாதனை @ ஆப்கனுக்கு எதிரான கடைசி டி20
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது....
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்: இந்தியா – ஜப்பான் இன்று மோதல்
ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கால் இறுதி சுற்றில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் காலை 10.30 மணிக்கு நகோயா...
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்: இந்தியா – கொரியா இன்று மோதல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று 2-ல் இந்தியா - கொரியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் சியோல் நகரில் நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று ஒற்றையர் பிரிவில் நடைபெறும் முதல்...
செஸ் ஒலிம்பியாட் 2-வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சாமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவு 2-வது சுற்றில் இந்திய அணி நேற்று இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி...
ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு தங்கும் இடங்களில் சிக்கல்: 2 பேர் தங்க வேண்டிய சொகுசு கப்பல் அறையில் 3...
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 45 நாடுகளை சேர்ந்த 17 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். தொடக்க விழா...
மாநில செய்திகள்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பகிர்வு குறித்து டிசம்பருக்குள் தமிழக அரசிடம் பரிந்துரை தாக்கல்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பகிர்வு தொடர்பான பரிந்துரை டிசம்பர் மாதத்துக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 7-வது மாநில நிதி ஆணையம் மற்றும்...
சினிமா செய்திகள்
‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்?
விஜய் – த்ரிஷா நடித்து 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘திருப்பாச்சி’. பேரரசு இயக்கி இருந்தார். சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்தப் படம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு அக்.1-ம் தேதி மீண்டும்...
உலக செய்திகள்
47 ஆண்டுக்கு முன்பே முற்றுகையிடப்பட்ட சவுதியின் மெக்கா மசூதி
முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவை குறிவைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 47 ஆண்டுகளுக்கு முன், 1979 நவம்பர் 20-ம் தேதி...















































