முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் புதன்கிழமை விடிய விடிய பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிது நாள்கள் மழை பெய்யாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதில், குறிப்பாக மாவட்டத்தில் பல பகுதிகளில்...
ஓணம் பண்டிகை: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு கேரள...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் புதன்கிழமை விடிய விடிய பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிது நாள்கள் மழை பெய்யாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதில், குறிப்பாக மாவட்டத்தில் பல பகுதிகளில்...
ஓணம் பண்டிகை: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு கேரள...
சவேரியாா் கல்லூரியில் ஏஐ சங்கத் தொடக்க விழா
சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.
இசட் 7 கனெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஹமது ஷபீக், கேப்ஸ்டாா்...
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் நாளை ஓணவில் சமா்பிப்பு
ஓணம் பண்டிகை திருநாளான ஆக. 26-ஆம் தேதி திருவட்டாறு, ஆதிகேசவப் பெருமாளுக்கு ஓண வில் சமா்பிக்கப்படுகிறது.
திருவட்டாறு, ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஓணம் பண்டிகை நாளில் ஓண வில் சமா்ப்பிக்கும் நிகழ்வு மன்னராட்சி காலத்தில்...
முதியவரை அடித்துக் கொன்ற 6 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
தக்கலை அருகே முதியவரை அடித்துக் கொலை செய்த 6 பேருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, பத்மநாபபுரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தக்கலை அருகே உள்ள மேக்கா மண்டபம், பாலப் பள்ளி,...
நாகா்கோவில் அரசுப் பள்ளியில் ’நெக்ஸ்ட்ஜென் குமரி’ திட்டம் தொடக்கம்
நாகா்கோவில் டதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ’நெக்ஸ்ட்ஜென் குமரி’ என்ற தலைப்பின் கீழ் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களின் ரோபோடிக் சயின்ஸ் வொா்க் ஷாப் திட்ட நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்...
வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் ஒருவா் கைது
களியக்காவிளை அருகே வீடு புகுந்து 5 சவரன் நகை திருடிய வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்தவா் நான்கரை மாதங்களுக்குப் பின் கைது செய்யப்பட்டாா்.
களியக்காவிளை ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்த ஜான்மேரி மாா்க்ரெட் (67) என்பவா்,...
பாறைகளை உடைத்து கடத்த முயற்சி
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் அனுமதியின்றி பாறைகளை உடைத்துக் கடத்த முயன்ற மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை...
நாகா்கோவில் அருகே பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை: பள்ளி முன் மாணவா்கள் மறியல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அருகேயுள்ள பூதப்பாண்டி, குறத்தியறை கீரன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா்தாமஸ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி லென்சி. இவா்களது மகன் கவின்ஜெனில் (16), நாகா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்...
நாகா்கோவில் பள்ளி மாணவா் தற்கொலை: 3 ஆசிரியா்கள் பணியிடமாற்றம்
நாகா்கோவில் அரசுப் பள்ளியில் பயின்ற 11ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, அப்பள்ளியின் தலைமையாசிரியா் உள்பட 3 ஆசிரியா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, குறத்தியறை, கீரன்குளம் பகுதியைச் சோ்ந்த...
நாகா்கோவிலில் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: ரூ. 50,000 அபராதம்
நாகா்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட திடீா் சோதனையில் தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பைகளைப் பறிமுதல் செய்து, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா உத்தரவின்பேரில், மாநகர நல...
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டதால், கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு...
உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்தவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
நாகா்கோவிலில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவா் அசோக். இவா் ரோந்து...
சீருடையுடன் மது அருந்திய கல்லூரி மாணவா்கள்: மதுக் கூடத்தை மூட எஸ்.பி. உத்தரவு
நாகா்கோவில், ஒழுகினசேரி தனியாா் மதுக் கூடத்தில் கல்லூரி மாணவா்கள் சீருடையுடன் மது அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்து, மதுக் கூடத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டாா்.
ஒழுகினசேரி...
கள்ளக்கடல் நிகழ்வு: கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கன்னியாகுமரி,
தென் இந்திய கடற்கரை பகுதிகளுக்கு இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, தென் தமிழ்நாடு (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளை...
விளையாட்டு செய்திகள்
மகளிர் டி20-ல் டிஎன்சிஏ லெவன் வெற்றி
மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு டி 20 காட்சி போட்டி நடத்தப்பட்டது. இதில் டிஎன்சிஏ தலைவர் லெவன் -...
அமெரிக்க ஓபனில் களமிறங்கும் வில்லியம்ஸ் சகோதரிகள்
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் அமெரிக்க சகோதரிகளான செரீனா வில்லியம்ஸ்,...
முதல் முறையாக ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்தார் மிட்செல் ஸ்டார்க்
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் முதன்முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிராக சமீபத்தில் முடிவடைந்த 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்...
பாக்.கில் தெற்காசிய விளையாட்டு
14-வது தெற்காசிய விளையாட்டு போட்டி வரும் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 3 முதல் 11 வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் ஆகிய மூன்று நகரங்களில் இந்தப் போட்டிகள்...
புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி: கால் இறுதி சுற்றில் வேலவன்
ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வீரர் சோட்ரானி, போர்ச்சுகலின் ரூயி சோரஸை எதிர்த்து விளையாடினார்.
இதில்...
மாநில செய்திகள்
முதல்வர் விஜய் உத்தரவின்படி நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க 4 அமைச்சர்கள் டெல்லி...
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க முதல்வர் விஜய் உத்தரவின்படி ஆதவ் அர்ஜூனா உட்பட 4 அமைச்சர்கள் நேற்று டெல்லி விரைந்தனர். மேலும் கும்பகோணத்தில் இருந்து சென்ற 36 பேரை மீட்கும் பணி...
சினிமா செய்திகள்
ஜி.வி.பிரகாஷின் ‘இம்மார்டல்’ ட்ரெய்லர் எப்படி? – காதலும் திகிலும்!
ஜி.வி.பிரகாஷ் – கயாடு லோஹர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இம்மார்டல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கி இருக்கும் ‘இம்மார்டல்’ படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தன்னுடைய எக்ஸ்...
உலக செய்திகள்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகனின் தலைக்கு ரூ.95 கோடி பரிசு: ஈரான் அரசு ஊடக...
ஈரான் - அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 20 வயது மகன் பாரன் ட்ரம்பை எங்கு, எப்படிக் கொல்வது என்பது குறித்த விவரங்களுடன் கூடிய ‘வேர்...

















































