முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரியில் வீட்டின் முன்பகுதியில் அரசு நிலம்.. கலெக்டர் போட்ட உத்தரவு.. பாராட்டும் மக்கள்
கன்னியாகுமரி: ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் காட்டிய அதிரடியை கிராம மக்கள் பலரும் பாராடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனி...
பெண்ணின் முகத்தில் மயக்கப் பொடி துாவி வெள்ளி சிலை திருட்டு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்கப் பொடி துாவி வெள்ளி சிலையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அன்பு நகர் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சாமியார்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கன்னியாகுமரியில் வீட்டின் முன்பகுதியில் அரசு நிலம்.. கலெக்டர் போட்ட உத்தரவு.. பாராட்டும் மக்கள்
கன்னியாகுமரி: ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் காட்டிய அதிரடியை கிராம மக்கள் பலரும் பாராடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனி...
பெண்ணின் முகத்தில் மயக்கப் பொடி துாவி வெள்ளி சிலை திருட்டு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்கப் பொடி துாவி வெள்ளி சிலையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அன்பு நகர் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சாமியார்...
மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து நர்ஸ் பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து நர்ஸ் பலியானார்.
மார்த்தாண்டம் அருகே ஆற்றுார் கல்லுபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிகா 22. அங்கு ஒரு கண் மருத்துவமனையில் நர்சாக...
விஜய் ஆட்சியில் ஸ்ட்ரிக்ட்.. கலகலகத்த கன்னியாகுமரி! தமிழக ஓட்டுனர்களை விரட்டியடித்த கேரள போலீஸ்!
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நடத்திய போராட்டத்தின் போது, கேரள போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்ததுடன், செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக...
மாணவிகளின் போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்ட மாணவன்
நாகர்கோவில்: திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் 17 மாணவிகளின் போட்டோக்களை மார்பிங் முறையில் ஆபாச போட்டோக்களாக மாற்றி ஆபாச இணையதளத்தில் பகிர்ந்த சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் சில...
கன்னியாகுமரி: கோவிலில் 14 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
மாயம்மா கோவில் கதவின் பூட்டு உடைப்பு:கன்னியாகுமரியில் கலங்கரை விளக்கம் அருகில் மாயம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடசேரியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் பூஜைகள் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில்...
8 மாத கர்ப்பத்துடன் ஆஸ்பத்திரி சென்ற பெண்.. டாக்டர்கள் கேட்ட ஒற்றை கேள்வியில் ஆடிப்போன கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண், தனக்கு உடல்நிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்கள்.. ஆனால் அதற்கு...
குமரி கோவில்களின் வளர்ச்சிக்கு விரைவில் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் உறுதி
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி சந்தித்து, குமரி மாவட்ட திருக்கோவில் ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தார். அதில், அமைச்சர் குமரி மாவட்டத்திற்கு நேரில் வந்து...
பள்ளிச் சீருடையில் படம் பார்க்க வந்த மாணவிகள்… ஜனநாயகன் ரிலீஸ் தியேட்டரில் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள திரையரங்கில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டனர். விஜயின் உருவப்படங்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இந்நிலையில், பள்ளி...
கன்னியாகுமரி கடலில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
நாகர்கோவில்: கடல் வழி தீவிர வாதத்தை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கடலில் நேற்று சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.2008ல் மும்பையில் பாக்., தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக புகுந்து தாக்குதல் நடத்திய...
கன்னியாகுமரி: பெண் தற்கொலை வழக்கில் த.வெ.க. பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், துபாயில் எலக்ட்ரீசியனாக உள்ளார். இவருடைய மனைவி அனிஷா (வயது 33) தனியார் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12-ந்தேதி அனிஷா, தன் கணவருக்கு...
நாகர்கோவில் சிறையில் நடந்த சபரிவர்மன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட சபரிவர்மன் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத் திறனாளியான இவர், தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை...
ஜெர்மனியில் நண்பர்களுடன் ஜாலி சுற்றுலா.. கன்னியாகுமரி மாணவனுக்கு கனவிலும் நடக்கக்கூடாத சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த மூவாவிளை வெட்டுக்குழியை சேர்ந்த ஜெப்ரின் என்பவர் ஜெர்மனி நாட்டில் இங்கோல்ஸ்டாட் நகரத்தில் உயர்கல்வி படித்து வந்தார். அண்மையில் படித்து முடித்த நிலையில் சொந்த ஊருக்கு அடுத்த மாதம்...
ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து பலாத்காரம்: 2 இளைஞர்கள் மீது வழக்கு
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி மாறி மாறி பலாத்காரம் செய்ததாக இரு இளைஞர்கள் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது....
குமரி வடிவீஸ்வரம் பெரிய தெருவில் டி.வி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு
தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., வடிவீஸ்வரம் பெரிய தெருவை பூர்வீகமாகக் கொண்டவர். இங்கிருந்துதான் தினமலர் நாளிதழை திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து, கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரயில் வரவும் அரும்பாடுபட்டார்.நாகர்கோவில்:...
விளையாட்டு செய்திகள்
குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 9 பதக்கம் உறுதி | CWG 2026
குத்துச்சண்டையில் மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தின் நிக்கோல் கிளைடை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். 60...
ஆர்சிபி அணியின் மதிப்பு ரூ.2,984 கோடியை கடந்து சாதனை
பிராண்ட் மதிப்பு 300 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,984 கோடிக்கும் மேல்) கடந்த முதல் கிரிக்கெட் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) படைத்துள்ளது.
சர்வதேச...
பாரா தடகளத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் திலீப் மஹது காவிட்
23-வது காமன்வெல்த் விளையாட்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீரரான முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி 2-வது இடம்...
உலகக் கோப்பை தொடரில் காவி நிற உடையில் களமிறங்கும் இந்திய ஹாக்கி அணிகள்!
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாடும் இந்திய அணியின் சீருடை, நீல நிலத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பை ஹாக்கி...
ரஹானே ஓய்வு: இந்திய கிரிக்கெட் அணிக்கு அளித்த பங்களிப்பு என்ன?
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே தெரிவித்துள்ளார்.
38 வயதான அஜிங்க்ய ரஹானே இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டி, 90 ஒருநாள் போட்டி,...
மாநில செய்திகள்
‘கர்நாடகா மேகேதாட்டு அணை கட்டக்கூடாது’ என ராகுல் கூறினால் பாஜக கூட்டணியில் இருந்து விலகத்...
‘கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறிவிட்டால் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகத் தயார்’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில், செய்தியாளர்களிடம்...
சினிமா செய்திகள்
‘ஏழு கடல் ஏழு மலை’யில் புதிய உலகம்
நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள படம், ‘ஏழு கடல் ஏழு மலை’. ராம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி...
உலக செய்திகள்
ஜோர்டான் முகாம் மீதான தாக்குதலுக்கு பதிலடி: ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்
ஈரானில் பல இடங்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று முன்தினம் இரவு மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் பல இடங்களில் உள்ள ஏவுகணை மற்றும் டரோன் மையங்கள், கண்காணிப்பு மையங்கள், ராணுவ...



















































