முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
களியக்காவிளை புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள்: நவம்பருக்குள் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மிக முக்கியப் போக்குவரத்து மையமான களியக்காவிளை பேருந்து நிலையம் , அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை...
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் நடைபெறும் களப் பூஜை இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
களியக்காவிளை புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள்: நவம்பருக்குள் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மிக முக்கியப் போக்குவரத்து மையமான களியக்காவிளை பேருந்து நிலையம் , அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை...
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் நடைபெறும் களப் பூஜை இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை...
கர்ப்பமானதால் கைவிரித்த காதலன்: பச்சிளம் குழந்தையை கொன்று தென்னந்தோப்பில் வீசிய நர்ஸ் – அதிர்ச்சி சம்பவம்
பச்சிளம் குழந்தை பிணம்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தின் அருகே உள்ள தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் பிறந்து சில நிமிடங்களே ஆன...
கன்னியாகுமரியில் வீட்டின் முன்பகுதியில் அரசு நிலம்.. கலெக்டர் போட்ட உத்தரவு.. பாராட்டும் மக்கள்
கன்னியாகுமரி: ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் காட்டிய அதிரடியை கிராம மக்கள் பலரும் பாராடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனி...
பெண்ணின் முகத்தில் மயக்கப் பொடி துாவி வெள்ளி சிலை திருட்டு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்கப் பொடி துாவி வெள்ளி சிலையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அன்பு நகர் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சாமியார்...
மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து நர்ஸ் பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து நர்ஸ் பலியானார்.
மார்த்தாண்டம் அருகே ஆற்றுார் கல்லுபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிகா 22. அங்கு ஒரு கண் மருத்துவமனையில் நர்சாக...
விஜய் ஆட்சியில் ஸ்ட்ரிக்ட்.. கலகலகத்த கன்னியாகுமரி! தமிழக ஓட்டுனர்களை விரட்டியடித்த கேரள போலீஸ்!
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நடத்திய போராட்டத்தின் போது, கேரள போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்ததுடன், செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக...
மாணவிகளின் போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்ட மாணவன்
நாகர்கோவில்: திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் 17 மாணவிகளின் போட்டோக்களை மார்பிங் முறையில் ஆபாச போட்டோக்களாக மாற்றி ஆபாச இணையதளத்தில் பகிர்ந்த சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் சில...
கன்னியாகுமரி: கோவிலில் 14 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
மாயம்மா கோவில் கதவின் பூட்டு உடைப்பு:கன்னியாகுமரியில் கலங்கரை விளக்கம் அருகில் மாயம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடசேரியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் பூஜைகள் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில்...
8 மாத கர்ப்பத்துடன் ஆஸ்பத்திரி சென்ற பெண்.. டாக்டர்கள் கேட்ட ஒற்றை கேள்வியில் ஆடிப்போன கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண், தனக்கு உடல்நிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்கள்.. ஆனால் அதற்கு...
குமரி கோவில்களின் வளர்ச்சிக்கு விரைவில் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் உறுதி
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி சந்தித்து, குமரி மாவட்ட திருக்கோவில் ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தார். அதில், அமைச்சர் குமரி மாவட்டத்திற்கு நேரில் வந்து...
பள்ளிச் சீருடையில் படம் பார்க்க வந்த மாணவிகள்… ஜனநாயகன் ரிலீஸ் தியேட்டரில் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள திரையரங்கில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டனர். விஜயின் உருவப்படங்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இந்நிலையில், பள்ளி...
கன்னியாகுமரி கடலில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
நாகர்கோவில்: கடல் வழி தீவிர வாதத்தை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கடலில் நேற்று சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.2008ல் மும்பையில் பாக்., தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக புகுந்து தாக்குதல் நடத்திய...
கன்னியாகுமரி: பெண் தற்கொலை வழக்கில் த.வெ.க. பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், துபாயில் எலக்ட்ரீசியனாக உள்ளார். இவருடைய மனைவி அனிஷா (வயது 33) தனியார் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12-ந்தேதி அனிஷா, தன் கணவருக்கு...
நாகர்கோவில் சிறையில் நடந்த சபரிவர்மன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட சபரிவர்மன் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத் திறனாளியான இவர், தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை...
விளையாட்டு செய்திகள்
பாக். பயிற்சியாளராக ஸ்மித் நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான மைக் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 2 வருட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
லெவல்-4 பேட்டிங்...
டிஎன்பிபிஎல் சீசன் 2 அறிமுகம்
தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக் (டிஎன்பிபிஎல்) சீசன் 2 அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னை கிண்டியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் லீக்கின் இயக்குநர் யோகேஷ், தமிழ்நாடு பிக்ளிள்பால் சங்கத்தின் தலைவர் மோஹித் குமார், செயலாளர் காவ்யா...
அப்துல்லா ஷஃபிக் சதம் விளாசல்: 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் பதிலடி | WI vs PAK
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான நேற்று முன்தினம் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 105.1 ஓவர்களில் 344 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக...
சென்னை மாவட்ட பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி
சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான சிறுவர், சிறுமியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.
இதில் சிறுவர்கள் பிரிவில் 19 அணிகளும், சிறுமியர் பிரிவில் 12 அணிகளும்...
திருப்பூர் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது திண்டுக்கல் அணி | TNPL 2026
டிஎன்பிஎல் 10-வது சீசன் போட்டி நேற்று திண்டுக்கலில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின்...
மாநில செய்திகள்
“தவெக அரசின் பட்ஜெட்டில் ‘பெயர் மாற்றம்’ மட்டுமே உள்ளது” – உதயநிதி விமர்சனம்
“100 நாளில் தவெக அரசின் மதிப்பெண் என்ன என்று யாரிடம் கேட்டாலும் பெரிய பூஜ்ஜியம் என சொல்வார்கள். அதேபோல் தான் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டும் பூஜ்ஜியம் மதிப்பெண்ணை பெற்றுள்ளது. ஆட்சிக்கு வரும்போது...
சினிமா செய்திகள்
அஜித்தின் ஸ்போர்ட்ஸ் ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ்’ முதல் தோற்றம் வெளியீடு
நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமாரின் கார் ரேஸிங் முயற்சிகளைச் சொல்லும் ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் ஆவணப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தை ‘தெய்வத்திருமகள்’, ‘மதராசப்பட்டிணம்’ படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார். இதனை அஜித்தின்...
உலக செய்திகள்
“ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு” – ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு
“மேற்காசியாவில் உள்ள நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்தை எட்ட அவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானில்...
















































