மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரியில்:அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை
உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வடக்கு தமிழகம், அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று, நாளை, நாளை...
குமரி: வாக்குப்பதிவை வலியுறுத்தி சட்ட கல்லூரி மாணவர்கள் பேரணி
சட்டமன்ற தேர்தலையொட்டி 100% வாக்கு பதிவை வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கொடியசைத்து பேரணியை...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரியில்:அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை
உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வடக்கு தமிழகம், அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று, நாளை, நாளை...
குமரி: வாக்குப்பதிவை வலியுறுத்தி சட்ட கல்லூரி மாணவர்கள் பேரணி
சட்டமன்ற தேர்தலையொட்டி 100% வாக்கு பதிவை வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கொடியசைத்து பேரணியை...
குளச்சல்: காரால் மோதி பெண் கொலை முயற்சி – கைது
குளச்சல் பகுதியைச் சேர்ந்த சுபசந்தியா (38) என்பவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த டிரைவர் சிம்சன் ராஜ் (55) என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக இரணியல்...
தக்கலை: நர்சிங் மாணவி பலி – நாதக போராட்டம்
தக்கலை: நேற்று (ஏப்ரல் 9) இரவு 10 மணியளவில் தக்கலை அருகே நர்சிங் மாணவி கிளாட்லின் அபினா, தனது தந்தையுடன் திருச்சிக்கு பஸ் ஏற பைக்கில் சென்றபோது, போலீஸ் நிலையம் எதிரில் டாரஸ்...
அருமனை: 280 மது பாட்டில்கள் பறிமுதல்; வியாபாரி தப்பி ஓட்டம்
இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த சுனில் குமார் என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக அருமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று போலீசார் சென்றபோது, சுனில் குமார் தப்பி...
குமரி: தேசிய நெடுஞ்சாலையில் ரோலிங் சிக்னல்?… பரபரப்பு
குமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தின் அருகே குளச்சல் போக்குவரத்து காவல் துறையால் அமைக்கப்பட்ட புதிய போக்குவரத்து சிக்னல் லைட், காற்றில் ஆடி ரோலிங் சிக்னல் போல் போக்குவரத்தை தடை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் விபத்துகள்...
நெல்லை, குமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. வானிலை எச்சரிக்கை
தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே...
நாகர்கோவில் பூத்தில் அதிக ஓட்டு பெற்றால் மோதிரம் -நயினார்
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வேட்பாளர் எம். ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில்...
இரணியல்: ரயில் நிலையம் ‘பி’ பிரிவு தர நிலைக்கு உயர்வு
இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் பழைய சிக்னல் மற்றும் ரயில் இயக்க கட்டுப்பாட்டு முறைகளை மாற்றி, 'மின்னணு இன்டர்லாக்கிங்' மற்றும் கணினி வழி கண்காணிப்பு வசதியுடன் தரம்...
குமரி: தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான்
தடிக்காரன்கோணம் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நேற்று ஒரு மினி மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அழகு மீனா இந்த ஓட்டத்தை தடிக்காரக்கோணத்தில் துவக்கி வைத்தார். பூதப்பாண்டி வட்டார...
தேங்காப்பட்டணம்: வாலிபரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட புதுக்கடை போலீசார், அரசால் தடை செய்யப்பட்ட 10 கிராம் கஞ்சாவுடன் ஜாண் டேனியல் (34) என்ற வாலிபரை கைது செய்தனர். வேங்கோடு...
புதுக்கடை: கிராம அலுவலக உதவியாளர், மனைவி மீது தாக்குதல்
முளகுமூடு கிராம அலுவலக உதவியாளர் மரியபிரபாகரன் (35) மற்றும் அவரது மனைவி மேரி பெல்சி ஆகியோர், பக்கத்து வீட்டுக்காரர் ஆண்டனி (53) மற்றும் அவரது கூட்டாளிகள் சுபாஷ் (27), ஜியோ (20) ஆகியோரால்...
குமரி: பாஜகவை பார்த்து முதல்வர் பயப்படுகிறார் -நயினார்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகின்ற 15ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி, ரோட்...
நாகர்கோவிலில் வாக்கு என்னும் மையத்தில் தீவிர ஏற்பாடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் கோணம் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன....
குமரி: கோவிலில் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள நாராயணசாமி கோவிலில் நேற்று மாலை பணி விடை செய்ய சென்ற பூசாரி செல்வகுமார், கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். சாமி கழுத்தில் இருந்த தங்க சங்கிலி,...
விளையாட்டு செய்திகள்
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதியில் ஆயுஷ் ஷெட்டி – ஹெச்.எஸ்.பிரனாய், பி.வி.சிந்து வெளியேற்றம்
சீனாவின் நிங்க்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகத்தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 20-வது இடத்தில்...
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பிரேசிலின் லாரா 9 விக்கெட் வீழ்த்தி சாதனை
போட்ஸ்வானா நாட்டில் பிசிஏ கலாஹாரி மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கபோரோனில் உள்ள போட்ஸ்வானா கிரிக்கெட் சங்கத்தின் ஓவல் 2 மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லெசோதோ...
ராஜஸ்தான் வெற்றிக்கு தடை போடுமா ஆர்சிபி? – குவாஹாட்டியில் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி...
ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது எப்படி? – குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம்
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 211 ரன்கள் இலக்குடன் பேட் செய்த...
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தல்
மங்கோலியாவின் உலான்பாதர் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்கில் மங்கோலியாவின் நோமுந்தரி...
மாநில செய்திகள்
காலணிகள், தோல் பொருட்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடம்: தமிழக அரசு பெருமிதம்
இந்தியாவில் காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவின் காலணி மற்றும் தோல் பொருள்கள் உற்பத்தியின் தலைமையிடமாகத்...
சினிமா செய்திகள்
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட காட்சிகள் சமூக வலைதளத்தில் கசிவு
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகள் சில சமூக வலைதளத்தில் கசிந்துள்ளன. இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனத்துக்கு ரசிகர்கள் கோரிக்கை...
உலக செய்திகள்
“ஒரு முழுமையான உடன்பாடு எட்டப்படும் வரை…!” – போர் நிறுத்தத்துக்கு ஊடே ட்ரம்ப் விடுத்த...
“ஒரு முழுமையான, இறுதியான உடன்பாடு எட்டப்படும் வரை அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், ராணுவ வீரர்கள், கூடுதல் வெடிமருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலை கொண்டிருக்கும்,” என்று...


















































