மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
சட்டமன்றத் தேர்தல் பாரம்பரிய மருத்துவர்கள் ஆதரவு யாருக்கு?
இந்திய கிளினிக் மருத்துவ சங்கத் தலைவர் பெனிஸ் ராஜா நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டியில், பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். பதிவு இல்லாததால் போலி மருத்துவர்கள்...
குமரி: விபத்தில் பெண் பலி.. அரசு பஸ் டிரைவருக்கு சிறை
நாகர்கோவிலில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி, ரவி தனது மனைவி ராணியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசு பேருந்து மோதியதில் ராணி உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
சட்டமன்றத் தேர்தல் பாரம்பரிய மருத்துவர்கள் ஆதரவு யாருக்கு?
இந்திய கிளினிக் மருத்துவ சங்கத் தலைவர் பெனிஸ் ராஜா நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டியில், பாரம்பரிய மருத்துவர்களுக்கு அரசு பதிவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். பதிவு இல்லாததால் போலி மருத்துவர்கள்...
குமரி: விபத்தில் பெண் பலி.. அரசு பஸ் டிரைவருக்கு சிறை
நாகர்கோவிலில் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி, ரவி தனது மனைவி ராணியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசு பேருந்து மோதியதில் ராணி உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து...
தக்கலை: கஞ்சா விற்ற கேரளா இளைஞர் கைது
தக்கலை அருகே குமாரகோவில் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. இதில், சுமார் 130 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கேரள மாநிலம்...
விளவங்கோடு: நடன போட்டி; பாஜக நிர்வாகி விஜயதரணி துவக்கினார்
விளவங்கோடு, தோட்டத்துமடம் நவநீத கிருஷ்ண சுவாமி கண்டேஷ்வரர் பத்ரகாளியம்மன் கோயிலில் 683ஆம் ஆண்டு பஜனை பட்டாபிஷேகம் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான நடன போட்டியை பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள்...
கொல்லங்கோடு: பெண்ணிடம் ரூ 8 லட்சம் மோசடி 3 பேர் மீது வழக்கு
நடைக்காவு பகுதியைச் சேர்ந்த 70 வயதான தாசம்மாவிடம், அதே ஊரைச் சேர்ந்த ஷெரின் என்பவர் தனது 16 சென்ட் நிலத்தை விற்பதாகக் கூறி, வங்கி மூலம் ரூ. 8 லட்சம் பெற்றுள்ளார். ஆனால்,...
கன்னியாகுமரியில் களம் இறங்கும் தளவாய்சுந்தரம்
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 25ஆம் தேதி வெளியிட்டது. இதில், 23 தொகுதிகளில் 21 முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர்....
மது பிரியர்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு – மக்கள் புகார்
கன்னியாகுமரி மாவட்டம் கடையல் அருகே சிற்றாறு 1 பகுதியில் மது பிரியர்கள் தினமும் மது அருந்திவிட்டு கழிவுகளை அணைக்கட்டு சுற்றுப்புறங்களில் கொட்டி சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகுந்த...
கிள்ளியூர்: தே ஜ கூட்டணி வேட்பாளர் டாக்டர் நிவின் சைமன்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் டாக்டர் நிவின் சைமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஜாண் ஜேக்கப்பின் மகன். பாரதிய...
வடசேரியில் தளவாய் சுதந்திரத்திற்கு எதிராக போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட உள்ளது. கன்னியாகுமாரி சட்டமன்ற தொகுதி மட்டுமே அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாகிகள்...
குளச்சல்: ஐஸ் இயந்திரத்தில் கால் சிக்கி தொழிலாளி படுகாயம்
குளச்சல் துறைமுக தெருவில் உள்ள ஐஸ் கம்பெனியில் நேற்று அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஜாமுன் (23) என்ற தொழிலாளி பணியில் இருந்தபோது, அவரது வலது கால் ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கியது. உடனடியாக...
குமரி: வாக்குச்சாவடி பயிற்சி வகுப்பு – கலெக்டர் பங்கேற்பு
விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பயிற்சி முகாம் மார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது. இதில் மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர்....
குமரி: பெண்ணுக்கு வெட்டு; நீதிமன்ற உத்தரவுபடி வழக்கு
களியக்காவிளை பகுதியை சேர்ந்த ரோஸ்மேபல் (52) என்பவருக்கும், அவரது கணவரின் தம்பி சுபனேஷ் (57) மற்றும் அவரது மனைவி லலிதா குமாரிக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு எடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது....
புதுக்கடை: பள்ளி மாணவி மாயம் போலீசார் விசாரணை
அம்சி பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி பெனிஸ்மா, உறவினர் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்....
குளச்சல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகளை நேற்று 2வது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்தார். குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட மணலிக்கரை...
பத்மநாபபுரம் தொகுதியை பா.ஜ.கவுக்கு தள்ளிவிட்ட இபிஎஸ்
அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு திமுகவின் முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி ஐ.ஜே.கே.வுக்கும், சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு, காந்தியின் ராணிப்பேட்டை தொகுதிகள் த.மா.கா.வுக்கும்,...
விளையாட்டு செய்திகள்
ராஜஸ்தானை கரை சேர்ப்பாரா ரியான் பராக்? | ஐபிஎல் 2026 விரைவுப் பார்வை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இம்முறை அனுபவம் இல்லாத ரியான் பராக் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த சீசனிலும் பெரும்பாலான போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக இருந்தார். அந்த சீசனில் ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களில்...
ஆஸ்திரேலிய அணியை வீட்டுக்கு அனுப்பிய கோலி ‘கிளாசிக்’ | மறக்க முடியுமா?
மார்ச் 27, 2016, டி20 உலகக் கோப்பைத் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் கிளாசிக் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்ப இந்திய அணி அரையிறுதியில் நுழைந்தது. இன்றைய...
வெள்ளைப் பந்து ‘பிங்க்’ பந்தாக மாறிய காமெடி! – இது பாகிஸ்தான் சூப்பர் லீக் ‘டிராமா’
பாகிஸ்தான் சூப்பர் லீக் என்றாலே சர்ச்சைகளின் லீக் என்றாகிவிட்டது. நேற்று முதல் போட்டியிலேயே வெள்ளைப்பந்து பிங்க் நிறப் பந்தாக மாறிய விவகாரம் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
லாகூர் குவாலாண்டர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிகள் மோதிய...
ஐபிஎல் திருவிழா இன்று தொடக்கம்: ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, 2016-ம்...
ஐபிஎல் 2026: மீளும் முனைப்பில் சிஎஸ்கே, மும்பை
மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இணைந்து மொத்தம் 13 ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளன. இருப்பினும், கடந்த சீசன் இந்த அணிகளுக்கு கடும் போராட்டமாகவே...
மாநில செய்திகள்
பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீதான வழக்கை ரத்து செய்ய அரசு தரப்பில்...
சிறுவனைக் கடத்தியதாக எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கூடாது என அரசுத் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்து...
சினிமா செய்திகள்
Bad Girl: நாம் ‘ரம்யா’க்கள் மீது கல் வீசியே ஆக வேண்டுமா? | திரை...
ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே சர்ச்சையாகி, அதன் இயக்குநர், தயாரிப்பாளார், நடிகைகள் மட்டுமல்லாது சம்பந்தப்பட்டோரின் குடும்பத்தினர் வரை அத்தனை பேரும் ‘விமர்சனம்’ என்ற பெயரில் நையப்புடைக்கப்படுவது சினிமா வரலாற்றில் புதிதல்ல. அதுதான் 2025-ல்...
உலக செய்திகள்
ஈரான் ஏவுகணைகளில் ‘‘இந்திய மக்களுக்கு நன்றி’’
ஈரான் ராணுவ ஏவுகணைகளில் ‘‘இந்திய மக்களுக்கு நன்றி’’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருக்கிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நடைபெறும் போரில் இந்தியா நடுநிலை வகிக்கிறது. மேலும் போரை நிறுத்த இந்திய...















































