முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
சிறையில் கைதி சாவு உறவினர்கள் மறியல்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழந்ததால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடைச் சேர்ந்தவர் சபரி வர்மன், 33. இவர், பெட்டிக்கடையில், குட்கா உட்பட போதை பொருட்கள் விற்றதாக, ஜூலை...
மகன் இறந்தது தெரியாமல் போலீசில் புகாரளித்த தாய்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 2 நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் டூவீலருடன் வாய்க்காலில் விழுந்து இறந்து கிடந்தார். அவரை அடையாளம் காண முடியாத நிலையில் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
சிறையில் கைதி சாவு உறவினர்கள் மறியல்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழந்ததால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடைச் சேர்ந்தவர் சபரி வர்மன், 33. இவர், பெட்டிக்கடையில், குட்கா உட்பட போதை பொருட்கள் விற்றதாக, ஜூலை...
மகன் இறந்தது தெரியாமல் போலீசில் புகாரளித்த தாய்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 2 நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் டூவீலருடன் வாய்க்காலில் விழுந்து இறந்து கிடந்தார். அவரை அடையாளம் காண முடியாத நிலையில் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இதுவரை 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குழந்தைகள் மற்றும்...
குளச்சல் அருகே சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் தொழிலாளி கைது
குளச்சல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியதாக மீன்பிடி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் குளச்சல் மகளிர் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கன்னியாகுமரி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (45). குளச்சல்...
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
களியக்காவிளை அருகே மருதங்கோடு, கோட்டன்விளை பகுதியைச் சேர்ந்த...
அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கன்னியாகுமரியை அடுத்த கல்லுவிளைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (47). இவர் கூட்டங்குளத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், வியாழக்கிழமை காலை தனது...
பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இரணியல் பகுதி பெண்களின் புகைப்படங்களை, அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து அனுமதியின்றி...
87 சவரன் கொள்ளை: ஆந்திரா ஜோடி கைது
நாகர்கோவில்: ஒடிஷா மாநிலம், மா லன்கிரியைச் சேர்ந்தவர் சுபாஷ் பிரசாத் பாட்டில். நகைக்கடை உரிமையாளர்.
இவரது பக்கத்து வீட்டில், 4 ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த மரசு ஜான்பால், 21, இன்துாரி...
சிறுமி பலாத்காரம்: மத்திய அரசு அதிகாரிகளுக்கு 42 ஆண்டு சிறை
நாகர்கோவில்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே திருவண்ணாமூழியைச் சேர்ந்தவர் சந்திரன் 56. இவர் மத்திய அரசின் மாவட்ட விவசாய பண்ணை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகளும், பேத்தியும் உள்ளனர்.
பக்கத்து வீட்டில் வசிக்கும்...
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய முதியவர் உடல் சிதைந்து பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த அழகப்பன் 86, பொதுப்பணி துறையில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் மகனுடன் வசித்து வருகிறார். குலதெய்வத்தை வழிபட...
பேராசிரியையிடம் அத்துமீறல் மூவர் மீது வழக்கு பதிவு
நாகர்கோவில்: கோதையாற்றில், பேராசிரியையிடம் அத்துமீறியவர்கள் மீது, ஐகோர்ட் உத்தரவில் வழக்கு பதியப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, பள்ளம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவர், சில மாதங்களுக்கு முன், பெற்றோர், 5 வயது மகனுடன்...
இளம் பெண் பலாத்காரம் கிறிஸ்தவ பாதிரியார் கைது
திருவனந்தபுரம்: பி ரார்த்தனைக்கு வந்த இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்துவ பாதிரியாரை, போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர் டென்னிஸ் பிரவீன், 42.சில ஆண்டுகளுக்கு முன்னர், கொல்லம் அருகே...
தமிழக-காங் எம்.எல்.ஏ., மீது கேரளா கேரள போலீசார் வழக்கு பதிவு
நாகர்கோவில்: தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்., - எம்.எல்.ஏ., மீது, திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
கேரள சி.எஸ்.ஐ., சபைக்கு சொந்தமான தெற்கு கேரள மகா திருச்சபை தலைமையகம், திருவனந்தபுரம் அருகே பாளையம் பகுதியில்...
கன்னியாகுமரியில் காட்டுயானை கிராமத்தில் புகுந்து அட்டகாசம்!
கன்னியாகுமரி மாவட்டம் கல்லறவயல் பகுதியில் இன்று மீண்டும் ஒற்றை காட்டு யானை பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இரவு 2 மணியளவில் வந்த யானை தென்னம் பிள்ளைகளை சேதப்படுத்தி,...
தக்கலை: தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கிரிஸ்மா, செல்போன் பயன்படுத்தியதால் தாயார் கண்டித்ததால் கோபமடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது மாணவி...
விளையாட்டு செய்திகள்
எம்பாப்பே நூறு சதவீதம் ஆட்டத்துக்கு தயார்: பிரான்ஸ் பயிற்சியாளர் நம்பிக்கை
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி விளையாட எம்பாப்பே நூறு சதவீதம் தயாராக இருப்பதாக பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக...
எம்பாப்பே நூறு சதவீதம் ஆட்டத்துக்கு தயார்: பிரான்ஸ் பயிற்சியாளர் நம்பிக்கை
ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து 21-14, 21-11 என்ற நேர்...
பிரான்ஸ் கனவைத் தகர்த்த ஸ்பெயின் இறுதிக்கு முன்னேற்றம் | FIFA WC 2026
டெக்சாஸில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதியில் பிரான்ஸை 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணிக்கு மிகேல் ஓயர்சபால் பெனால்டி கிக்கில் கோல்...
நியூஸி. அணிக்கு 400-வது வெற்றி
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி.
கயானாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்...
மேஜிக் நிகழ்த்துவாரா மெஸ்ஸி? – இங்கிலாந்துடன் நாளை பலப்பரீட்சை | FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடீஸ் பென்ஸ் மைதானத்தில் நாளை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான...
மாநில செய்திகள்
751 உதவி மருத்துவர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய்...
அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்கு நன்கொடை பெறும் வகையில் ‘நலம் TN’ என்ற இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 751 உதவி மருத்துவர்கள், 1,393 சுகாதார...
சினிமா செய்திகள்
‘டிரெயின்’ கதையில் விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் நடித்திருக்க முடியாது: மிஷ்கின்
மிஷ்கின் இயக்கி இசை அமைத்துள்ள படம், ‘டிரெயின்’. விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நாசர், கே.எஸ்.ரவிகுமார், நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீஸர் மற்றும் இசை...
உலக செய்திகள்
ஐ.நா உறுப்பு நாடு உரிமைக்கான பாலஸ்தீன முயற்சிக்கு இந்தியா ஆதரவு
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கான பாலஸ்தீனத்தின் முயற்சிக்கு தொடர்ச்சியான ஆதரவை அளித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன நன்கொடையாளர் குழுவின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில்...
















































