மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில்: ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்...
நாகர்கோவில் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு நேற்று (மார்ச் 18) 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போலீசார் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம், அறைகள், வாகனங்கள், குற்றவாளி கூண்டு மற்றும்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில்: ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்...
நாகர்கோவில் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு நேற்று (மார்ச் 18) 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, போலீசார் மோப்பநாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம், அறைகள், வாகனங்கள், குற்றவாளி கூண்டு மற்றும்...
குமரி: கல்லூரி மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு ஓவியம்
குமரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியின் 10 மாணவிகள் கொண்ட குழுவினர் தக்கலை பேருந்து நிலையத்தில் நேற்று சுவர் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பத்மநாபபுரம்...
தக்கலை: போக்குவரத்து காவலர்களுக்கு ஜூஸ் வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களின் நலன் கருதி, கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் தர்பூசணி மற்றும் ஜூஸ் நேற்று முதல் வழங்கப்படுகிறது. தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன்...
மார்த்தாண்டம்: 16 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி
மார்த்தாண்டம் குறும்பேற்றி அரங்கத்தில் டிஎஸ்பி நல்லசிவம் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், மார்த்தாண்டம் சப் டிவிஷன் உட்பட்ட பகுதிகளில் 16 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது....
கொல்லங்கோடு: பறக்கும் படையிடம் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி
கொல்லங்கோடு பகுதியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நிற்காமல் சென்ற கார் ஒன்றை துரத்திப் பிடித்தனர். காரை சோதனை செய்தபோது, அதன் டிக்கியில் 35 வயது பெண்...
நாகர்கோவில்: அரசு கல்லூரியில் பொருட்கள் அடித்து உடைப்பு CCTV
நாகர்கோவில் அருகே கோணம் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நேற்று, கல்லூரியில் புகுந்த முன்னாள் மாணவர் ஒருவர் அலுவலகத்திற்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான...
குமரி: கடையை எரித்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
குமாரகோவில் பகுதியைச் சேர்ந்த குமாரசுவாமி (71) என்பவரின் பெட்டிக்கடைக்கு தீ வைத்ததாக முருகன் மீது பத்மநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது மனுதாரர் குமாரசுவாமி உயிரிழந்தார். அவரது...
தக்கலை: வாலிபர் தாக்குதல்; போலீஸ் உட்பட 3 பேர் கைது
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பென்சிகர் (39) என்பவரை, சென்னையில் போலீசாக வேலை பார்க்கும் மகேஷ் (41) மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து தக்கலை பகுதியில் வழிமறித்து தாக்கியுள்ளனர். பணம்...
கொல்லங்கோடு: கோவில் தூக்க நமஸ்காரம் நிகழ்ச்சி துவக்கம்
குமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் கடந்த 13 ஆம் தேதி பங்குனி பரணி தூக்க திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவின் நிறைவு நாளான 22 ஆம் தேதி 1124...
கொல்லங்கோடு: கோயில்விழா.. மதுக்கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற தூக்க திருவிழா நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் வகையில், வரும் மார்ச் 22, 2026 அன்று கோயில் பகுதியைச்...
குமரி: நான்கு ஆண்டுகளில் ரயில் மோதி 163 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில் மோதி விபத்துக்குள்ளானதிலும், தற்கொலை செய்துகொண்டதாலும் மொத்தம் 163 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ரயிலில் பயணம் செய்தபோது திடீர் உடல்நலக்குறைவால் 57 பேர் உயிரிழந்தனர். கவனக்குறைவாக...
குமரி: மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் மாயம்
கப்பியறை பகுதியை சேர்ந்த கிருஷ்ண மணி (36) கடந்த 12ஆம் தேதி தலையில் பலத்த காயத்துடன் வீட்டு அருகே கிடந்த நிலையில், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு...
குமரி: 6 கம்பெனி துணை ராணுவம் கண்காணிப்பு தொடக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி, குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன், மொத்தம்...
குமரி: சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. கேரளா எல்லையை ஒட்டி உள்ளதால் களியக்காவிளை, கோழிவிளை, நெட்டா போன்ற எல்லைப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களுடன் கூடுதல்...
விளையாட்டு செய்திகள்
முன்வரிசையில் தோனி களமிறங்க வேண்டும்: டி வில்லியர்ஸ் யோசனை
வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி முன்வரிசையில் களமிறங்குவது சிறப்பாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஜியோ ஸ்டாருக்கு...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இடைக்கால கேப்டனாக இஷான் கிஷன் அறிவிப்பு | IPL 2026
வரும் 28-ம் தேதி ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் தொடங்க உள்ளது. இந்தச் சூழலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இடைக்கால கேப்டனாக இஷான் கிஷன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ்,...
உலகக் கோப்பை ஹாக்கி அட்டவணை வெளியீடு: இந்தியா – பாகிஸ்தான் ஆக.19-ல் மோதல்
எப்ஐஹெச் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 14 முதல் 30-ம் தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது. இதில் ஆடவர் பிரிவில் 16 அணிகளும், மகளிர் பிரிவில் 16...
டி20 உலகக் கோப்பை தேர்வின்போது பாக். வீரர்கள் பாபர், ஃபகர் ஸமான் உடற்தகுதியில் சந்தேகம்
டி20 உலகக் கோப்பை தேர்வின்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பாபர் அஸாம், ஃபகர் ஸமான் உடற்தகுதியின்றி இருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி...
ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தை வருண், நரேனுக்கு சாதகமாக மாற்றவேண்டும்: டு பிளெஸ்ஸிஸ்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா வரும் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 29-ம் தேதி 5...
மாநில செய்திகள்
திமுக தொழிற்சங்க ஓட்டுநர்களை வழக்கமான பணிக்கு மாற்ற வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக...
திமுக தொழிற்சங்க ஓட்டுநர்களை வழக்கமான பணிக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக தொழிற்சங்கத்தினர் நேற்று மனு அளித்தனர்.
அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன், சென்னை தலைமைச் செயலகத்தில்...
சினிமா செய்திகள்
மிட்-ஷாட், மீடியம்-ஷாட்: உரையாடல் மொழி மற்றும் உடலசைவுகளின் கலை | ஒளி என்பது வெளிச்சமல்ல...
சினிமாவின் காட்சி அமைப்பில், ஒளிப்பதிவாளருக்கு இருக்கும் மிகவும் நம்பகமான கருவி, மீடியம் ஷாட். வைட் ஷாட்கள் சூழலை விவரிக்கின்றன; க்ளோஸ்-அப் ஷாட்கள் உணர்ச்சிகளை ஆழமாகப் படம்பிடிக்கின்றன.
ஆனால், இவை இரண்டுக்கும் இடையே பாலமாக இருந்து,...
உலக செய்திகள்
அலி லாரிஜானி படுகொலை எதிரொலி: இஸ்ரேல் தலைநகரில் ஈரான் ‘க்ளஸ்டர் குண்டு’ வீச்சு!
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானி, அவரது மகன் மற்றும் மூத்த தளபதி கோலம்ரெசா சுலைமானி உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவில் கொத்து...
















































