மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பரப்புரைக்காக வருகிறார். அவர் வேப்பமூடு முதல் வடசேரி வரை சாலைகளில் மக்கள் மத்தியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளார்....
குமரியில் நாளை போக்குவரத்து மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதனால், பிற்பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், மார்த்தாண்டம், தக்கலையிலிருந்து திருநெல்வேலி செல்லும்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பரப்புரைக்காக வருகிறார். அவர் வேப்பமூடு முதல் வடசேரி வரை சாலைகளில் மக்கள் மத்தியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளார்....
குமரியில் நாளை போக்குவரத்து மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதனால், பிற்பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், மார்த்தாண்டம், தக்கலையிலிருந்து திருநெல்வேலி செல்லும்...
குமரி: கனிமொழி எம்பி தேர்தல் பிரச்சாரம்
குமரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கனிமொழி எம்பி நேற்று (ஏப்ரல் 13) வருகை தந்தார். அவர் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் தொகுதிகளில் பேசியபோது, திமுக ஆட்சி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு...
திருவட்டாறு: ஆஞ்சநேய சுவாமி கோவில் விஷூ தரிசனம்
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு அருகே உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இன்று விஷூக்கணி காணும் நிகழ்வும், கைநீட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. ஆஞ்சநேய சித்தர் தலைமையில் கல்வியாளர் பிருந்தா ஸ்ரீகுமார் முன்னிலையில் பூஜைகள்...
குமரி: மூளைச் சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
மார்த்தாண்டம், பயணம் பகுதியைச் சேர்ந்த லதா (50) என்பவர் தனது மகனுடன் பைக்கில் சென்றபோது கீழே விழுந்து படுகாயமடைந்து சுயநினைவை இழந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு...
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி நீக்கம்
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்த ஜோஸ்லால், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடுகிறார். அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரின் மனுவை நிராகரிக்க தேர்தல் அதிகாரியிடம் புகார்...
உதயநிதி ஸ்டாலின் நாளை குமரியில் பிரச்சாரம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (14) மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும்...
தக்கலை: வாலிபரை வெட்டிய தந்தை , மகன் மீது வழக்கு
தக்கலை அருகே கேரளபுரம் பகுதியில் செல்போன் திருட்டு தகராறில் சங்கர் என்பவரை ஸ்ரீதரன் மற்றும் அவரது மகன் அர்ஜுன் வெட்டுக்கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு...
மார்த்தாண்டம்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்
நேற்று, உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த சபின் (30) தனது தாயார் லதாவுடன் பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து புதுக்கடை நோக்கி சென்றார். சூசைபுரம் பகுதியில் சென்றபோது, லதாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகமானதால் பைக்கிலிருந்து...
நாகர்கோவில்: ஜல்லிகள், எம். சாண்ட் விலை உயரும் அபாயம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதைத் தொடர்ந்து, மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ் லாரிகள் நுழைவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் நேற்று முதல் மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ்...
குளச்சல்: கடலில் ஒரு சிறுவன் மாயம்; 2 சிறுவர்கள் மீட்பு
குளச்சல் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் ரியோபின் ரிட்ஜோ (14) ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி மாயமானார். அவருடன் சென்ற மற்ற இரு நண்பர்கள்...
குமரி: 7 நாட்களாக பிணவறையில் தொழிலாளி சடலம்
கீரிப்பாறை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவர், கடந்த 4ம் தேதி ரப்பர் தோட்டத்தில் சடலமாக கிடந்தார். பேச்சிப்பாறை...
தக்கலை: பஸ்நிலைய விதியை மதிக்காத கேரளா அரசு பஸ்கள் – வீடியோ
தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையத்திற்குள் கேரளப் பேருந்துகள் நுழையாமல், முக்கிய சாலையில் நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகின்றன. இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டபோது, கேரளப் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள்...
கீழ்குளம்: பாறை உடைத்த வாகனங்கள் பறிமுதல் – வழக்கு பதிவு
புதுக்கடை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கீழ்குளம் பகுதியில் அனுமதி இன்றி பாறைகளை உடைத்தவர்களைப் பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். போலீசாரைக்...
குமரியில் நடிகர் சரத்குமார் பிரசாரம்
பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற...
விளையாட்டு செய்திகள்
கால்பந்தில் பச்சையப்பன் எஃப்சி வெற்றி
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் முதல் டிவிஷன் போட்டி செனாய் லயோலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பச்சையப்பன் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஏடிபி அணியை...
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு ரூ.82 கோடி பரிசு
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறுகிறது. இதில் 12 அணிகள் கலந்து கொள்கின்றன....
சேப்பாக்கத்தில் கொல்கத்தாவுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றி தொடருமா?
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
கொண்டாடப்படாத ஹீரோ கிருணல் பாண்டியா!
2017 மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்ற போது இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் கிருணல் பாண்டியா. ஆர்சிபி அணி முதன் முறையாக கடந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற போதும் இறுதிப்போட்டி...
பின் தங்கும் மும்பை இந்தியன்ஸ் – தேவை இளம் படை!
வான்கடேயில் நேற்று நடைபெற்ற ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2026 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலவீனம் சூறையாடப்பட்டது என்றே கூற வேண்டும். கடைசியில் ஷெர்ஃபானே ரூதர்போர்ட் 9 சிக்சர்க்ளுடன்...
மாநில செய்திகள்
பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை: அதிமுக, திமுக ஆட்சியை ஒப்பிட்டு பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அவசரக் கூட்டம் மாவட்டத் தலைவர் புலியூர் பாலசுப்ரமணியன் தலைமையில் நாகையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம்...
சினிமா செய்திகள்
‘என் பேர் சொல்லும் பிள்ளை’! – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம்...
கே.பாலசந்தர் சார் படம் ஒன்றில் நான் டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது அவசரமாக சேம்பர் மீட்டிங் இருந்ததால் அசோசியேட் டைரக்டரிடம் “டப்பிங்கை நீங்க கவனிங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
அது எந்தப் படம், எப்போது நடந்தது...
உலக செய்திகள்
ஈரானின் ‘ஹார்முஸ் ஜலசந்தி மூடல்’ எனும் அமெரிக்க வியூகமும் தாக்கமும் – ஒரு தெளிவுப்...
இரண்டு வார கால போர்நிறுத்தம் என்ற அமெரிக்கா - ஈரானின் அறிவிப்பு உலகம் முழுவதும் மிகப் பெரிய நிம்மதியைக் கடத்தியது. அடுத்ததாக அமைதிப் பேச்சுவார்த்தை என்ற அறிவிப்பு, கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால்,...


















































