மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கிராத்தூர்: விபத்தில் நகராட்சி ஊழியர்கள் 2 பேர் படுகாயம்
கொல்லங்கோடு நகராட்சியில் ஊழியர்களாக பணிபுரியும் விஷ்ணு (26) மற்றும் மணிகண்டன் நேற்று பணி முடிந்து கிராத்தூர் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பூத்துறை பகுதியைச் சேர்ந்த விபின் ஓட்டி வந்த மற்றொரு...
அருமனை: குப்பை கிடங்கில் தீயில் கருகிய தொழிலாளி சாவு
கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள தனியார் மது பார் அருகே குப்பை கிடங்கில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அருமனை பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (60) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவனந்தபுரம் அரசு...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கிராத்தூர்: விபத்தில் நகராட்சி ஊழியர்கள் 2 பேர் படுகாயம்
கொல்லங்கோடு நகராட்சியில் ஊழியர்களாக பணிபுரியும் விஷ்ணு (26) மற்றும் மணிகண்டன் நேற்று பணி முடிந்து கிராத்தூர் பகுதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பூத்துறை பகுதியைச் சேர்ந்த விபின் ஓட்டி வந்த மற்றொரு...
அருமனை: குப்பை கிடங்கில் தீயில் கருகிய தொழிலாளி சாவு
கேரள மாநில எல்லைப் பகுதியில் உள்ள தனியார் மது பார் அருகே குப்பை கிடங்கில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட அருமனை பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (60) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவனந்தபுரம் அரசு...
சூழால்: நூறு நாள் வேலை ; எம்எல்ஏ பாதயாத்திரை
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, திட்டம் முடக்கப்படுவதாகக் கூறி, மத்திய பாஜக அரசை கண்டித்து கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் கிராம பஞ்சாயத்துக்கள் தோறும் காங்கிரஸ் பாதயாத்திரை...
புதுக்கடை: தலைமறைவு குற்றவாளியை பிடிக்க கோர்ட் உத்தரவு
இனயம் புத்தன்துறை பகுதியைச் சேர்ந்த சதாம் மாலிக் மீது புதுக்கடை காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் இதுவரை நீதிமன்ற விசாரணையில் ஆஜராகவில்லை. இந்நிலையில்,...
குமரி: தங்கம் விலை உயர்வுக்கு அறிவிப்பு இல்லை – பிரேமலதா
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் நடைபெற்ற பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சி தனித்து போட்டியிடாது என்றும், நிச்சயமாக கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசு...
குமரி: மாணவன் ஓட்டிய பைக் விபத்து – உறவினர் மீது வழக்கு
மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிங்சிலின் என்பவர், 12ஆம் வகுப்பு படிக்கும் தனது உறவினர் மகனுக்கு கடந்த 30ஆம் தேதி பைக்கை ஓட்டக் கொடுத்துள்ளார். அம்மாண்டி விளை பகுதியில் பைக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில்...
பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் டிமொண்ட் வில்சன் காலமானார்
பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் டிமொண்ட் வில்சன் (79), புற்றுநோய் பாதிப்பால் அண்மையில் காலமானார். அமெரிக்க தொலைக்காட்சியில் கருப்பினத்தவர்களை முதன்மை பாத்திரங்களாக கொண்ட 'சான்போர்ட் அண்ட் சன்' தொடரின் மூலம் இவர் உலக...
திக்குறிச்சி: கோயில் சாலையை சீரமைக்க பசு மாடுக்கு மனு
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை 18 ஆண்டுகளாக செப்பனிடப்படாததை கண்டித்து விஷ்வஹிந்து பரிஷத் மற்றும் பக்தர்கள் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட கல்வெட்டிற்கு மெழுகுவர்த்தி...
கருங்கல்: ரூ 10 லட்சத்தில் புதிய பாலம் எம்எல்ஏ திறந்தார்
கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட காக்கவிளையிலிருந்து காட்டுக்கடை செல்லும் கிளை கால்வாய் குறுக்கே பழுதடைந்திருந்த சிறு நடைபாதை பாலம், பொதுமக்கள் கோரிக்கையின் பேரில் ரூ 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு, நேற்று எம்எல்ஏ ராஜேஷ்குமார்...
வெள்ளிச்சந்தை: வெல்டிங் தொழிலாளி திடீர் மாயம்
வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி வினிஷ் (23) கடந்த 24ஆம் தேதி கோயில் கும்பாபிஷேக விழாவிற்குச் சென்று வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை விஷ்ணு வெள்ளிச்சந்தை காவல்...
கடையாலுமூடு: வீட்டை இடித்து சேதப்படுத்திய யானை கூட்டம்
கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட ஒருநூறாம் வயல் பகுதியில் ஓமனா (60) என்பவரின் வீட்டை நேற்று (ஜனவரி 30) யானைகள் கூட்டம் புகுந்து சூறையாடியது. வீட்டைச் சுற்றி யானைக் கழிவுகள் கிடந்ததால், யானைகள்தான் சேதப்படுத்தியது உறுதி...
திருவட்டாறு: பூதத்தான் சாமி கோவிலில் கும்பாபிஷேகம்
திருவட்டாறு அருகே பிரசித்தி பெற்ற கேசவபுரம் இசக்கியம்மன் பத்ரகாளி பூதத்தான் சாமி கோவிலில் கும்பாபிஷேக விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. கோவில் தந்திரி நாகராஜன் போற்றி கும்பாபிஷேகத்தை முறையாக நடத்தினார். யாகசாலை பூஜைகள்,...
குளச்சல்: ஆலயத்தில் புகுந்து போதகருக்கு மிரட்டல்
நெய்யூர் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகர் விஜயன் (49) குளச்சல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்த டேவிட் ஸ்டான்லி (49) என்பவர் ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல்...
பத்துகாணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் பணிகள் நிறுத்தம்
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடப் பணிகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன. பழைய கட்டிடம் இடிந்து புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்ட நிலையில், மக்கள் அழுத்தம் கொடுக்கும்போது...
நாகர்கோவில்: மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
நாகர்கோவில் கோட்டார் சோழவர் தெருவைச் சேர்ந்த 39 வயதான தொழிலாளி ராமசாமி, அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புதன்கிழமை மாடிப்படியில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர்...
விளையாட்டு செய்திகள்
போட்டிகளைப் புறக்கணித்த மற்ற கிரிக்கெட் வாரியங்களை ஐசிசி என்ன செய்தது?
2026 டி20 உலகக்கோப்பை சர்ச்சைகளுக்கென்றே புகழ்பெற்ற உலகக்கோப்பையாகி விடுமோ என்பதே கிரிக்கெட் ஆர்வலர்களின் சந்தேகமாக உள்ளது. வங்கதேசம் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து உலகக்கோப்பையிலிருந்து நீக்கப்பட்டது.
அதற்கு ஆதரவு தெரிவித்ததோடு பாகிஸ்தான் முந்தைய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு...
ஃபயர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி – அனஹத் சிங் சாம்பியன்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஃபயர் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. பிஎஸ்ஏ சுற்றுப்பயணத்தின் வெண்கலம் அளவிலான இந்தத் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவின் அனஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் அவர்,...
டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: அமெரிக்காவை வீழ்த்தியது இந்தியா ‘ஏ’ அணி
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா - இந்தியா ‘ஏ’ அணிகள்...
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: அப்துசட்டோரோவ் சாம்பியன்
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஸீ நகரில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரின் கடைசி மற்றும் 13-வது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ்,...
இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் புறக்கணிப்பு: பாகிஸ்தான் வாரியத்துக்கு ஐசிசி எச்சரிக்கை – அடுத்து என்ன?
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை...
மாநில செய்திகள்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம்!
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில், 50 ஏக்கரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூரில் ராஜராஜ சோழனையும், அவரது ஆட்சி நிர்வாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில், மாபெரும் சோழர் அருங்காட்சியகம்...
சினிமா செய்திகள்
‘யோகிடா’ டைட்டிலை தேர்வு செய்தது எப்படி?
நடிகை சாய் தன்ஷிகா, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இதில் ஷாயாஜி ஷிண்டே, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். தீபக் தேவ்...
உலக செய்திகள்
காங்கோ சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழப்பு
காங்கோ நாட்டில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஏராளமானோரை காணவில்லை.
ஆப்பிரிக்க கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ள காங்கோ நாட்டில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப்...





























