முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில்: சிறுமி கர்ப்பம்; முதியவருக்கு தண்டனை
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்த சாமிதாஸ் (63) என்பவர், மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பமானார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த...
மண்டைக்காடு கோவில் விழா; கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
குளச்சல் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை ஒட்டி நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் அனைத்து...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில்: சிறுமி கர்ப்பம்; முதியவருக்கு தண்டனை
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்த சாமிதாஸ் (63) என்பவர், மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பமானார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த...
மண்டைக்காடு கோவில் விழா; கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
குளச்சல் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை ஒட்டி நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் அனைத்து...
புதுக்கடை: விபத்து; அரசு பஸ் கண்டக்டர் உட்பட 2 பேர் காயம்
நேற்று மார்த்தாண்டத்தில் ஷாஜி (32) என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், முஞ்சிறை பகுதியில் பிரேம்குமார் (62) ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர்....
கருங்கல்: ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்த 6 பேர் கும்பல்
நேற்று முன்தினம் மணலி பகுதியைச் சேர்ந்த நெசில் என்பவர், திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜான் ஏசுதாஸை (42) சவாரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும், நெசில் மேலும் 5...
நாகர்கோவிலில் நல்லகண்ணுவிற்கு அனைத்து கட்சி சார்பில் அஞ்சலி
வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு நாகர்கோவிலில் நேற்று மாலை அனைத்து கட்சி சார்பில் மௌன அஞ்சலி இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி...
குமரி: அரசு ஆஸ்பத்திரிக்கு அமைச்சர் முன்னிலையில் உபகரணங்கள்
குளச்சல் அருகே மணவாளக்குறிச்சியில் உள்ள ஐ.ஆர்.இ.எல். மத்திய அரசு நிறுவனம், சமூக பொறுப்பு நிதியின் கீழ் பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 63.69 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. பால்வளத்...
தக்கலை: சாராய ஊறல் பறிமுதல்; ஒருவர் கைது
பேச்சிப்பாறை பகுதியில் நேற்று (பிப்.26) கள்ளச்சாராயம் காய்ச்சுவதை அறிந்த தக்கலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார், சதீஷ் (43) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராய ஊறல், பானை, ரப்பர் டியூப்புகள்,...
குலசேகரம்: நீதிமன்ற முத்திரை உடைத்தவருக்கு சிறை
குலசேகரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (50) என்பவர், கடந்த 22.8.2017 அன்று பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜரானபோது, நீதிமன்ற ஊழியர்களை அவதூறாகப் பேசி, கையெழுத்து நோட்டை வீசி, நீதிமன்ற...
மேல்புறம்: வளர்ச்சி பணிகளை துவக்கிய விஜய் வசந்த் எம் பி
மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்நோக்கு கட்டிடம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியை நேற்று விஜய் வசந்த் எம்.பி....
குமரி: IT ஊழியரிடம் பல லட்சம் மோசடி; இளைஞர் கைது
நாகர்கோவிலைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர், வாட்ஸ்அப் குழுவில் இணைந்த பிறகு பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ₹35 லட்சத்தை இழந்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் பீகாரைச் சேர்ந்த 19...
குளச்சல்: கேரளா தொழிலாளி திடீர் உயிரிழப்பு
குமரி - கேரளா எல்லைப் பகுதியான ஐங்காமத்தைச் சேர்ந்த ஜெயன் (55) என்பவர், குறும்பனை பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில்...
குமரி: ஆலயத்தில் வைத்திருந்த அறிவிப்பு போர்டு கிழிப்பு
கல்லுகூட்டம் பகுதியில் நடைபெற்று வந்த தேவாலய விரிவாக்கப் பணியில் ஏற்பட்ட இருதரப்பு பிரச்சனை காரணமாக, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கட்டிடப் பணி நிறுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்புப் பலகையை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த...
காப்புக்காடு: தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
தொல்காப்பியர் அறக்கட்டளைக் கூட்டம் தலைவர் மு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில், தொல்காப்பியர் பிறந்த தினமான மே 1ஆம் தேதி அன்று பள்ளிக் கல்லூரி மாணவியருக்குப் போட்டிகள் நடத்தியும், சிறந்த தமிழறிஞர்களுக்கு விருதுகள்...
பூத்துறை: பாழடைந்த வீட்டில் 1600 லி. மண்ணெண்ணெய் பறிமுதல்
நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தில் ஒரு பாழடைந்த வீட்டில் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பைபர் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும்...
குமரி: முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கிய அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று அரசின் புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பால்வளத்துறை...
விளையாட்டு செய்திகள்
மே.இ.தீவுகள் அணியை சமாளிக்க இந்தியாவுக்கு நல்ல திட்டம் தேவை: சுனில் கவாஸ்கர்
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று முன்தினம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....
“அபிஷேக் சர்மா தடுப்பாட்டம் ஆடியதை பார்த்து ஆச்சரியமடைந்தேன்” – கவாஸ்கர் பகிர்வு | T20 WC 2026
இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா தடுப்பாட்டம் ஆடியதை பார்த்து ஆச்சரியமடைந்ததாக முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தனது ஆட்டத்தின் மூலம் விமர்சகர்களின் விமர்சனத்தை தவிர்த்துள்ளதாக அவர்...
இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது ஆஸி.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்யணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஹோபர்ட் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில்...
ரஞ்சி கோப்பை இறுதி: 477 ரன் முன்னிலை பெற்றது ஜம்மு & காஷ்மீர் அணி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கர்நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணிகள் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் விளையாடி வருகின்றன. இதன் முதல் இன்னிங்ஸில் ஜம்மு & காஷ்மீர் அணி 584...
“அதிரடியாக விளையாடி பந்துவீச்சாளர்கள் பயப்படுவதை பார்க்க விரும்புகிறோம்” – திலக் வர்மா
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில்...
மாநில செய்திகள்
பிராட்வேயில் ரூ.27 கோடியில் நீர்த்தேக்க தொட்டி திறப்பு
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பிராட்வே, டேவிட்சன் தெருவில் ரூ.27.50 கோடியில் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 15 லட்சம் லிட்டர்...
சினிமா செய்திகள்
தாய் கிழவி: விமர்சனம் – ராதிகா அசத்தும் கலகல என்டர்டெய்னர்!
‘கனா’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறிய நடிகர் சிவகார்த்திகேயன் சிறிய பட்ஜெட்களில் நல்ல கதைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் புதுமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில்...
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தான் மீது நேரடி போர்: பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவிப்பு
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இரு நாடுகளும் எல்லையில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தான் மீது பகிரங்க போர் என்று பாகிஸ்தான் அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசை தலிபான்கள்...















































