மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரியில் ஒருவர் மர்ம உயிரிழப்பு; 4 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலக்கலுங்கடியைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் ஜூலை 19 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் லேசான காயங்கள் இருந்தன. போலீசார் நடத்திய விசாரணையில்,...
குமரி: பெண்ணை உறவுக்கு அழைத்து ரகளை; சைக்கோ கைது
அருமனை பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (55) பெண்களிடம் ஆபாச சைகை காட்டி, அரை நிர்வாணமாக நின்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ வழக்கில் சிறைக்குச் சென்று தற்போது...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரியில் ஒருவர் மர்ம உயிரிழப்பு; 4 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலக்கலுங்கடியைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் ஜூலை 19 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் லேசான காயங்கள் இருந்தன. போலீசார் நடத்திய விசாரணையில்,...
குமரி: பெண்ணை உறவுக்கு அழைத்து ரகளை; சைக்கோ கைது
அருமனை பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (55) பெண்களிடம் ஆபாச சைகை காட்டி, அரை நிர்வாணமாக நின்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ வழக்கில் சிறைக்குச் சென்று தற்போது...
குமரி: மானிய விலை மண்ணெண்ணெய் 900-லிட்டர் பறிமுதல்
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையிலான குழு, நட்டாலம் பகுதியில் ஒரு டெம்போவை சோதனை செய்தது. அதில் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் 900 லிட்டர் மானிய விலை வெள்ளை மண்ணெண்ணெய் பறிமுதல்...
குமரி: சிவராத்திரிக்கு விடுமுறை; முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி களியக்காவிளை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மகா சிவராத்திரி விழாவுக்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை...
குமரியில் இரண்டாவது பருவ நெல் அறுவடை தொடக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பருவ நெல் சாகுபடி நிறைவடைந்து, தற்போது நெற்பயிர்கள் விளைச்சலுக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, வீர நாராயண மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன....
தலக்குளம்: பெண் வெட்டிக்கொலை.. சித்தப்பா கைது
தலக்குளம் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் மனைவி சுபிதா (28) தனது சித்தப்பா ராஜேஷ் (45) என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சுபிதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அனிஸ் (30) என்பவருடன் ஏற்பட்ட...
மார்த்தாண்டம்: கடையருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்
மார்த்தாண்டம் அருகே மதிலகம் பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடை அருகே நேற்று 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார். அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராணியிடம்...
வாவறை: உடைந்து கிடக்கும் போலீஸ் கண்காணிப்பு கேமரா
நித்திரவிளை அருகே வாவறை சந்திப்பில் உள்ள காவல் நிலையத்தில், வாகனங்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட அகன்ற திரை கண்காணிப்பு கேமரா பல நாட்களாக உடைந்து விழுந்த நிலையில் உள்ளது. இது போன்ற பல காவல்...
குமரி: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு
ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தன்ராஜ், கன்னியாகுமரி சுற்றுலா சென்றபோது, மதுரை-புனலூர் ரயிலில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அவரது கைப்பை மற்றும் செல்போன் திருடு போனது. இதுகுறித்து தன்ராஜ் அளித்த...
ஈத்தாமொழி: அண்ணன் மனைவியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த கௌரிஸ்வரி (48) என்பவர், தனது கணவரின் சகோதரர் ரவிக்குமார், அவரது மனைவி சோனியா மற்றும் மகன் பரத் ஆகியோரால் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். வீடு தொடர்பாக...
மார்த்தாண்டம்: கோயில் பூசாரிக்கு மிரட்டல்; வாலிபர் கைது
இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (25) என்ற கோயில் பூசாரி, இசக்கியம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தபோது, ஸ்ரீகுமார் (39) என்பவர் அவர் மீது செருப்பை வீசி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை...
களியக்காவிளை: சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி விழா துவக்கம்
களியக்காவிளை அருகே மகேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி திருவிழா நேற்று மாலை திருக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி, கோவில் மேல்சாந்தி குமார் உள்ளிட்டோர்...
குமரி: போலீசுக்கு தகவல் தெரிவிக்க முயன்றவர் மீது தாக்குதல்
கிராத்தூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ் (42) மீது, அதே ஊரை சேர்ந்த சிபின் மற்றும் சுனில் (30) ஆகியோர் மரக்கட்டையால் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த சதீஷ் குமரி அரசு...
நாகர்கோவிலில் நாய்களுக்கு உணவு வழங்க தனி இடம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாய்களுக்கு ஆங்காங்கே உணவு வழங்குவதால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு உணவு வைப்பதற்காக நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. புத்தேரி...
குளச்சல்: மனைவி குழந்தைகளை வீட்டில் பூட்டி மாயமான மீனவர்
வாணியக்குடியைச் சேர்ந்த மீனவர் சுஜிமோன், தனது மனைவி ராதிகா மற்றும் இரு குழந்தைகளை வீட்டில் பூட்டிவிட்டு சாவியுடன் மாயமானார். இரண்டு நாட்களாக உள்ளே தவித்த அவர்களை உறவினர்கள் வந்து மீட்டனர். இதுகுறித்து ராதிகா...
விளையாட்டு செய்திகள்
பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தம்: B-கிரேடில் கோலியும், ரோஹித்தும் இடம்பிடிப்பு
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் இந்திய கேப்டன்களான கோலியும், ரோஹித்தும் ‘கிரேடு-B’யில் இடம்பெற்றுள்ளனர். கடந்த...
யு-டர்ன் அடித்த பாக். – இந்தியா உடனான போட்டியில் பங்கேற்க முடிவு | T20 WC 2026
நடப்பு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி திட்டமிட்டபடி பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,...
T20 WC 2026: ஜார்ஜ் முன்சே, மைக்கேல் லீஸ்க் அசத்தல் – இத்தாலியை வீழ்த்தியது ஸ்காட்லாந்து!
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து, அறிமுக அணியான இத்தாலியுடன் மோதியது. முதலில் பேட் செய்த...
17 நாடுகள் பங்கேற்கும் டேபிள் டென்னிஸ் இன்று சென்னையில் தொடக்கம்
டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் 2026 சென்னை டேபிள் டென்னிஸ் தொடர் சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று (10-ம் தேதி) தொடங்குகிறது.
இதில் 17 நாடுகளைச் சேர்ந்த...
T20 WC 2026: சேப்பாக்கத்தில் இன்று ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதல்: 2-வது வெற்றியை பெறும் முனைப்பில் நியூஸிலாந்து
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நியூஸிலாந்து - ஐக்கிய...
மாநில செய்திகள்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் இடமாறுதல் கலந்தாய்வை நடத்த கோரிக்கை
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மகப்பேறு மருத்துவர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று அரச மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்...
சினிமா செய்திகள்
கேப்டனுடன் பழகியது என் பாக்கியம் – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம்...
கேப்டன் விஜயகாந்த் என் அம்மா போன்றவர் என்றும் அவரை சந்தித்தது பற்றியும் கடந்த வாரம் கூறியிருந்தேன். ஷூட்டிங் வந்தால் அவர் சேரில் உட்காரமாட்டார். ஸ்டூலில்தான் நிமிர்ந்து அமர்வார். மற்றவர்களுக்கு சாப்பாடு போட்டு அழகு...
உலக செய்திகள்
ஆபரேஷன் சிந்தூரின்போது சேதமடைந்த விமானப் படை தளங்களை சீரமைக்கிறது பாகிஸ்தான்
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள், ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதில் பாகிஸ்தானில் உள்ள போஹ்லாரி...





























