மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: வாக்கு எண்ணும் மையத்திற்குள் கடும் சோதனைக்கு பின் அனுமதி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் குமரியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வேட்பாளர்களின் முகவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு...
இரணியல்: கர்ப்பிணி பெண் திடீர் மரணம் – விசாரணை
கண்டன்விளை பகுதியை சேர்ந்த ஆஸ்கிலின் மினி (29) என்ற 2 மாத கர்ப்பிணி பெண், நேற்று அதிகாலை 3.40 மணியளவில் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். அவரை சுங்கான்கடை பகுதியில் உள்ள...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: வாக்கு எண்ணும் மையத்திற்குள் கடும் சோதனைக்கு பின் அனுமதி
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் குமரியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வேட்பாளர்களின் முகவர்கள் கடுமையான சோதனைக்கு பிறகு...
இரணியல்: கர்ப்பிணி பெண் திடீர் மரணம் – விசாரணை
கண்டன்விளை பகுதியை சேர்ந்த ஆஸ்கிலின் மினி (29) என்ற 2 மாத கர்ப்பிணி பெண், நேற்று அதிகாலை 3.40 மணியளவில் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். அவரை சுங்கான்கடை பகுதியில் உள்ள...
தக்கலை: வக்கீல் வீடு புகுந்து தாக்கிய நா த க வினர் – கைது
சென்னையில் வக்கீலாக பணிபுரியும் கோழிப்போர் பகுதியை சேர்ந்த நெல்சன் (24) என்பவரை, சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜா பேரோன் உள்ளிட்ட 4 பேர் நேற்று அவரது...
திருவட்டாறு: கல்லூரி மாணவிக்கு ஆபாச சைகை ; வாலிபர் கைது
திருவட்டாறு அருகே, ஏசி மெக்கானிக் ராஜேஷ் குமார் (32) என்பவர், ஒரு வீட்டில் ஏசி பழுது பார்க்க சென்றபோது, 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியான சைகை காட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது....
நித்திரவிளை: மீன்பிடி தொழிலாளி மீது தாக்கு – வழக்கு
பூத்துறை, காருண்யபுரம் பகுதியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளி சைலன் (28), நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திற்குச் செல்ல ஆட்டோவுக்காக சாலையோரம் காத்திருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த...
பட்டாசு ஆலைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை
மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு - சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகளை தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தக்கூடாது என எச்சரித்துள்ளார். 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை ...
குளச்சல்: கார் மோதி மீன்பிடி தொழிலாளி படுகாயம்
குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்த சகாய பிரபின் (34) என்பவர் நேற்று இரவு மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது, பீச் ரோடு சந்திப்பில் சொகுசு கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல்...
மணவாளக்குறிச்சியில் பைக் மோதி மூதாட்டி படுகாயம்
மணவாளக்குறிச்சி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த தங்கம் (72) என்பவர் நேற்று (ஏப்ரல் 29) வீட்டில் இருந்து புறப்பட்டு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, குளச்சல் பூக்குழியைச் சேர்ந்த அன்சாருதீன் (19) ஓட்டிச்...
மார்த்தாண்டம்: பைக் – கார் மோதல்.. வாலிபர் படுகாயம்
குழித்துறை ஆர்சி தெருவைச் சேர்ந்த ஜீன் தாமஸ் (32) மற்றும் அவரது மனைவி ஷெரினா (30) நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, கல்லுத்தொட்டி அருகே வேகமாக வந்த கார்...
புதுக்கடையில்: கல்லூரி மாணவி மாயம் போலீசில் புகார்
புதுக்கடை அருகே மாராயபுரத்தைச் சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவி ஜெனிஷா நேற்று காலை வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால்,...
காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் விழா!
நாகர்கோவிலில் காளிமலை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில், கடந்த 25-ம் தேதி தொடங்கிய சித்ரா பௌர்ணமி விழா மே 1-ம் தேதி பொங்கல் விழாவில் நிறைவடையும் எனத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் பொன்...
குளச்சல்: மாணவியிடம் அத்துமீறியவர் 2 வருடத்துக்கு பின் கைது
குளச்சல் பகுதியில், 19 வயது பொறியியல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி ஜஸ்டாலிசன் (43) என்பவரை, 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பத்தூரில் வைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....
குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடுமையான வெயிலால் நீர்நிலைகள் வறண்டு மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், இன்று மாலையில் குலசேகரம், திருவட்டார், அருமனை, திற்பரப்பு, மார்த்தாண்டம், களியக்காவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...
ஆரல்வாய்மொழியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞர் பலி
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் கனரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், டேவிட் சுஜன் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தலையில் பலத்த காயமடைந்த மற்றொருவர்...
கொல்லங்கோடு: மாமியாரை தாக்கிய மருமகள் மீது வழக்கு
கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐடா ராஜபாய் (65) என்பவரின் மூக்கை, அவரது மருமகள் அசியா (27) வாக்குவாதத்தின் போது குத்தி உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஐடா ராஜபாய் குழித்துறை அரசு மருத்துவமனையில்...
விளையாட்டு செய்திகள்
பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி | ஐபிஎல் 2026
ஐபிஎல் 2026 தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 3) நடைபெற்ற போட்டியில்...
வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் அசத்தல்: ஹைதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா
ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட்...
தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து லக்னோ அணியை மீட்பாரா ரிஷப் பந்த்? – மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி...
“பாலியல் சுரண்டலால் பாதிக்கப்பட்ட 6 பேரில் நானும் அடங்குவேன்” – பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக வினேஷ் போகத்...
தேசிய மல்யுத்த சம்மேளனத்தில் பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் தலைவராக இருந்தபோது பலமல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், புகார் அளித்தும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்...
தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர்: அரை இறுதியில் இந்திய அணி தோல்வி
டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி சுற்றில் இந்திய ஆடவர் அணி நேற்று முன்தினம் இரவு பிரான்ஸ் அணியுடன் மோதியது.
இதில் இந்திய அணி...
மாநில செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் 300 வாக்குகளில் முன்னிலை – டஃப் கொடுக்கும் தவெக வேட்பாளர்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில்,...
சினிமா செய்திகள்
கருணாஸ், நிமிஷா சஜயனின் ‘என்ன விலை’
கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன விலை’. சஜீவ் பழூர் இயக்கியுள்ள இதில் ஒய்.ஜி. மகேந்திரா, பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன், தீபா...
உலக செய்திகள்
நாங்கள் இந்தியாவைப் போல் இல்லை; எரிபொருள் வளத்தில் நிலைமை மோசம் – பாகிஸ்தான் அமைச்சர்...
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் போர் பதற்றம் காரணமாகப் பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் சமா டிவிக்கு அளித்த பேட்டி...





















































