மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம்...
குளச்சல்: சிறுவனை தாக்கிய வாலிபர் கைது
குளச்சல் பகுதியைச் சேர்ந்த லுக்மானுல் ஹக்கீம் என்பவரின் மகள்கள் ஆதிலா (15) மற்றும் ஆசின் (10) ஆகியோர் அரபி வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, அதே பகுதியைச் சேர்ந்த விபின் (42) என்பவர்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கோணம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tngasa.in என்ற இணையதளம்...
குளச்சல்: சிறுவனை தாக்கிய வாலிபர் கைது
குளச்சல் பகுதியைச் சேர்ந்த லுக்மானுல் ஹக்கீம் என்பவரின் மகள்கள் ஆதிலா (15) மற்றும் ஆசின் (10) ஆகியோர் அரபி வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது, அதே பகுதியைச் சேர்ந்த விபின் (42) என்பவர்...
பள்ளி வளாகத்தில் மலைப்பாம்பு: வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
பேச்சிப்பாறையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. நேற்று முன் தினம் இரவு பள்ளி வளாகத்தில் இருந்து மலை பாம்பு ஒன்று வெளியே வந்து, சாலையை கடந்த பாம்பு பாக்கியதாஸ் என்பவர்...
அருமனை: திருமணம் நிச்சயமான இளம் பெண் மாயம்
அருமனை பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் மகள் ஷோபனா (27), துணிக்கடையில் வேலை செய்து வந்தார். வருகிற 28ஆம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாததால்,...
குறும்பனை: ரூ 12 லட்சம் மோசடி பெண் தூக்கிட்டு தற்கொலை
குறும்பனை பகுதியைச் சேர்ந்த 60 வயதான சோபை, தனது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த ரூ. 12 லட்சத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கடன் கொடுத்தார். பணத்தை திரும்பக் கேட்டபோது அவர் கொடுக்க...
குமரியில்: விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலுவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பாகச் செயல்பட்டுத் தேர்வாகும் வீரர்கள், சென்னையில்...
குமரியில்: மகளுக்கு விவாகரத்து; தந்தை தற்கொலை
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 62 வயதான கூலி தொழிலாளி ஹரிந்திரன், தனது மகளுக்கு விவாகரத்து ஆனதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து ரத்த வாந்தி எடுத்த அவரை,...
மார்த்தாண்டம்: சொத்து பிரச்சனை; தாய் மகன் மீது தாக்குதல்
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த லைசா (60) மற்றும் அவரது மகன் ஜெகதீஷ் (35) ஆகியோருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சொத்து தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று லைசா வீட்டின் வெளியே நின்றபோது,...
புதுக்கடை: கல்லூரி மாணவியிடம் 13 பவுன் நகைகள் மோசடி
முஞ்சிறையைச் சேர்ந்த கல்லூரி மாணவி வின்சி (20) என்பவரிடம், கழுவந்திட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஜெபிஷ்ராஜ் (30) பழக்கத்தை ஏற்படுத்தி, 13 பவுன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார். இது குறித்து...
குமரி: தடையை மீறிய 9 கனிமவள லாரிகள் பறிமுதல்
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வள லாரிகள் செல்வதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. தடை விதித்துள்ளனர். புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4 வழி சாலை பகுதியில் இன்று 7-ம்...
கன்னியாகுமரி: இரு தினங்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை
கன்னியாகுமரி உட்பட தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் (மே 7, 8) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்னி வெயில் கடந்த 4ஆம்...
குமரியில்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு -7 பேர் மீது வழக்கு
பழவிளை மின்வாரியம் சார்பில் இன்று மின்கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் ஒயரில் கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி முத்துபாலன் (22) என்ற ஒப்பந்த பணியாளர் உயிரிழந்தார். இது குறித்து...
குளச்சல்: பழக்கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
குளச்சல் போலீஸ் நிலையம் அருகே ராஜேஷ் என்பவரின் பழக்கடை மற்றும் பேக்கரியில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கப் பணம் மற்றும் கடையில் இருந்த...
குமரியில்: கோயிலில் கொதிக்கும் எண்ணெய், மஞ்சள் நீரால் அபிஷேகம்
குலசேகரம் முத்தாரம்மன் கோயில் எட்டாம் கொடை விழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, கொதிக்கும் உருக்கு எண்ணெய் மற்றும் கொதிக்கும் மஞ்சள் நீரால் பக்தர்கள் அபிஷேகம் செய்து கொண்டனர்....
களியக்காவிளை: ராகுல் காந்திக்கு எதிராக திமுக போராட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், 108 இடங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை நெருங்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளிலேயே காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, தவெக ஆட்சி அமைக்க அமைச்சர் பதவி உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன்...
விளையாட்டு செய்திகள்
மகளிர் டிவிஷன் கால்பந்து போட்டிகள் 11-ம் தேதி தொடக்கம்
சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் மகளிருக்கான ‘ஏ’, ‘பி’ ‘சி’ டிவிஷன் லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ‘ஏ’ டிவிஷன் போட்டிகள் வரும் 11-ம் தேதி முதல் 23 ம்...
கடைசி சுற்றில் குகேஷ் வெற்றி
போலந்தின் வர்சா நகரில் கிராண்ட் செஸ் டூரின் சூப்பர் ரேப்பிடு மற்றும் பிளிட்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 10 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் ரேப்பிடு பிரிவின் கடைசி சுற்றில் உலக...
நஜ்முல் ஹோசைன் ஷான்டோ சதம் விளாசல்: முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 301 ரன்கள் குவிப்பு
பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேச...
“விராட் கோலி விக்கெட்டை விட அணியின் வெற்றியே முக்கியம்” – இளம் வேகப்புயல் பிரின்ஸ் யாதவ்
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆர்சிபி அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் 19 ஓவர்களை...
தடுமாறும் ராஜஸ்தானை வீழ்த்தும் முனைப்பில் குஜராத் – ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 10...
மாநில செய்திகள்
ஐஏஎஸ் அதிகாரியின் விருப்ப ஓய்வில் முறைகேடு: அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
திண்டுக்கல், தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி வெங்கடாச்சலத்தின் விருப்ப ஓய்வு ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த...
சினிமா செய்திகள்
தமிழிலும் அறிமும் ஆகிறார் ரியா ஷிபு
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நடிகை ரியா ஷிபு, தமிழிலும் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று...
உலக செய்திகள்
இந்தியர்களைக் கவரும் தாய்லாந்து டெஸ்டினேஷன் விசா: தொடர்ந்து 180 நாட்கள் தங்கலாம்!
பல ஆண்டுகளாக நீண்ட விடுமுறை, ரிமோட் ஒர்க், ஆரோக்கியம் சார்ந்த தங்குமிடங்கள் மற்றும் பேக்பேக்கிங் சாகசங்களுக்குத் தாய்லாந்து மிகவும் பிரபலமான நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இப்போது, நவீன காலப் பயணிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டது போன்ற...























































