மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.
நாகர்கோவில் ஒழுகினசேரி அப்டா மார்க் கெட்பஸ் நிறுத்தத்தில் நேற்று ஒருவர் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவுடன் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று,...
குளச்சல்: காதல் தோல்வி; வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்த மீனவரான ஜான் ராபின் (21), காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். செவ்வாய் இரவு அறைக்குச் சென்றவர், நேற்று மதியம் வெளியே வராததால், கதவை உடைத்து...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது.
நாகர்கோவில் ஒழுகினசேரி அப்டா மார்க் கெட்பஸ் நிறுத்தத்தில் நேற்று ஒருவர் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவுடன் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று,...
குளச்சல்: காதல் தோல்வி; வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்த மீனவரான ஜான் ராபின் (21), காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். செவ்வாய் இரவு அறைக்குச் சென்றவர், நேற்று மதியம் வெளியே வராததால், கதவை உடைத்து...
குமரி: விபத்தில் சிக்கியவரை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு
அருமனை பகுதியைச் சேர்ந்த சுதர்சிங் (50) என்ற தொழிலாளி, விபத்தில் சிக்கிய நண்பரைப் பார்க்க பைக்கில் சென்றபோது, சிராயன்குழி அருகே அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
மார்த்தாண்டம்: இறப்பிலும் இணை பிரியாத தம்பதி
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கண்ணக்கோடு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (79) தனது மனைவி ஓமனா (74) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார். 52...
குழித்துறை: மேம்பாலம் கீழ்பகுதியில் மின்விளக்குகள் அமைத்தல்
குழித்துறை - மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் விளக்குகள் எரியாமல் இருட்டாக காணப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, குழித்துறை நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ. 9.50 லட்சம் மதிப்பில் 120...
குமரியில் ஒருவர் மர்ம உயிரிழப்பு; 4 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலக்கலுங்கடியைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் ஜூலை 19 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் லேசான காயங்கள் இருந்தன. போலீசார் நடத்திய விசாரணையில்,...
குமரி: பெண்ணை உறவுக்கு அழைத்து ரகளை; சைக்கோ கைது
அருமனை பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (55) பெண்களிடம் ஆபாச சைகை காட்டி, அரை நிர்வாணமாக நின்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போக்சோ வழக்கில் சிறைக்குச் சென்று தற்போது...
குமரி: மானிய விலை மண்ணெண்ணெய் 900-லிட்டர் பறிமுதல்
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி தலைமையிலான குழு, நட்டாலம் பகுதியில் ஒரு டெம்போவை சோதனை செய்தது. அதில் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் 900 லிட்டர் மானிய விலை வெள்ளை மண்ணெண்ணெய் பறிமுதல்...
குமரி: சிவராத்திரிக்கு விடுமுறை; முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை
பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி களியக்காவிளை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மகா சிவராத்திரி விழாவுக்கு அரசு விடுமுறை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை...
குமரியில் இரண்டாவது பருவ நெல் அறுவடை தொடக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது பருவ நெல் சாகுபடி நிறைவடைந்து, தற்போது நெற்பயிர்கள் விளைச்சலுக்கு வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, வீர நாராயண மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன....
தலக்குளம்: பெண் வெட்டிக்கொலை.. சித்தப்பா கைது
தலக்குளம் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் மனைவி சுபிதா (28) தனது சித்தப்பா ராஜேஷ் (45) என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சுபிதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அனிஸ் (30) என்பவருடன் ஏற்பட்ட...
மார்த்தாண்டம்: கடையருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம்
மார்த்தாண்டம் அருகே மதிலகம் பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடை அருகே நேற்று 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார். அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராணியிடம்...
வாவறை: உடைந்து கிடக்கும் போலீஸ் கண்காணிப்பு கேமரா
நித்திரவிளை அருகே வாவறை சந்திப்பில் உள்ள காவல் நிலையத்தில், வாகனங்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட அகன்ற திரை கண்காணிப்பு கேமரா பல நாட்களாக உடைந்து விழுந்த நிலையில் உள்ளது. இது போன்ற பல காவல்...
குமரி: ஓடும் ரயிலில் செல்போன் திருட்டு
ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தன்ராஜ், கன்னியாகுமரி சுற்றுலா சென்றபோது, மதுரை-புனலூர் ரயிலில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் அவரது கைப்பை மற்றும் செல்போன் திருடு போனது. இதுகுறித்து தன்ராஜ் அளித்த...
ஈத்தாமொழி: அண்ணன் மனைவியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்த கௌரிஸ்வரி (48) என்பவர், தனது கணவரின் சகோதரர் ரவிக்குமார், அவரது மனைவி சோனியா மற்றும் மகன் பரத் ஆகியோரால் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். வீடு தொடர்பாக...
விளையாட்டு செய்திகள்
‘‘பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் விளையாடுவது பெரிய சவால்’’ – இந்திய அணி உதவி பயிற்சியாளர்
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிராக ஆட பாகிஸ்தான் சம்மதித்ததை அடுத்து அடுத்தடுத்த பில்ட் அப்கள் தொடங்கி விட்டன. இப்போது இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட், கொழும்புவில்...
‘‘வங்கதேசத்துக்கு மரியாதையை பெற்றுத்தருவதே எங்கள் நோக்கம்’’ – பாக். வாரிய சேர்மன் நக்வி
Follow Us
2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் பிரதான சர்ச்சையான பாகிஸ்தான், இந்தியாவுடனான போட்டியை புறக்கணித்து பிறகு முடிவை வாபஸ் பெற்ற விவகாரத்தில் ‘வங்கதேசத்திற்கு கொஞ்சமாவது மரியாதையைப் பெற்றுத் தருவதுதான் எங்கள் நோக்கம்’ என்று...
T20 WC 2026: கோட்டை விட்ட ஆப்கன்; 2-வது சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்கா போராடி வெற்றி
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் டி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 2-வது சூப்பர் ஓவரில் போராடி வெற்றி பெற்றது. அகமதாபாத்தின்...
T20 WC 2026: அயர்லாந்தை எளிதாக வீழ்த்தியது ஆஸ்திரேலியா
ஐசிசி டி20 கிரிக்கெட் தொடரில் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, அயர்லாந்துடன் மோதியது. கேப்டன் மிட்செல் மார்ஷ் காயம்...
நமீபியாவுடன் இன்று மோதல்: 2-வது வெற்றியை பெறும் முனைப்பில் இந்திய அணி
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டியான நமீபியாவுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம்...
மாநில செய்திகள்
“அந்தத் தொகுதிகளை நமக்கு கேட்க வேண்டும்” – திருச்சி அமைச்சர்களுக்கு திகில் கொடுக்கும் தோழர்கள்
திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைக் கேட்போம் என்று இரண்டு கம்யூனிஸ்ட்களும் ஒரே குரலாக ஒலித்திருக்கும் நிலையில் அடுத்த அதிரடியாக, அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ் தொகுதிகளை தங்களுக்குக் கேட்க வேண்டும் என...
சினிமா செய்திகள்
க்ளோஸ்-அப்: மனதைத் தொடும் உத்தி | ஒளி என்பது வெளிச்சமல்ல 19
சினிமாவில், பார்வையாளரின் இதயத்தோடு நேரடியாக இணைக்கும் பாலம் ‘க்ளோஸ்-அப்’ ஷாட்டுகள். பிரம்மாண்ட திரையில், ஒரு மனித முகம் மட்டும் ஆக்கிரமித்திருக்கும் அந்த சில நொடிகள், ஆயிரம் பக்கவசனங்கள் சொல்லாத உண்மைகளைச் சொல்லிவிடும். இது...
உலக செய்திகள்
மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு ரூ.9.2 லட்சம் அபராதம் – நடந்தது என்ன?
மலேசியாவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டேங் சீ லுக். கடந்த 2025 ஆகஸ்ட் 3-ம் தேதி ‘டூயின்' மற்றும் இன்ஸ்டா கிராம் பக்கங்களில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டார்.
அதில், மூன்று சிறுவர்கள் கே.எஃப்.சி...






























