மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் (பிப்ரவரி 21) கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று...
குமரி: மனநலம் பாதித்தவரை மீட்ட ‘நிமிர்’ குழுவினர்
பார்வதிபுரம் பகுதியில் சாலையோரத்தில் யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 45 வயதுடைய நபர் குறித்து பொதுமக்கள் 'நிமிர்' மீட்புக் குழுவுக்கு தகவல் அளித்தனர். மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில்,...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் (பிப்ரவரி 21) கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று...
குமரி: மனநலம் பாதித்தவரை மீட்ட ‘நிமிர்’ குழுவினர்
பார்வதிபுரம் பகுதியில் சாலையோரத்தில் யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 45 வயதுடைய நபர் குறித்து பொதுமக்கள் 'நிமிர்' மீட்புக் குழுவுக்கு தகவல் அளித்தனர். மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில்,...
குமரி: முதல்வர் வருகை; இந்து முன்னணி கறுப்பு கொடி போராட்டம்
குமரி மாவட்டம் சுருளோடு மலைப் பகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜ் 360 மீட்டர் உயரத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பில் தியான மண்டபம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், வேளிமலை வள்ளி சுனை...
குமரி: சத்திரபதி சிவாஜி திருவுருவச்சிலை பிரதிஷ்டை
குமரி மாவட்டம் கண்ணபுரத்தில் அபிமன்யு சேவா டிரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்ட சத்திரபதி சிவாஜி சிலையின் 20 ஆம் ஆண்டு பிரதிஷ்டை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாவட்ட தலைவர் ஆர்....
கொல்லங்கோடு: சொகுசு கார் மோதி 3 வாலிபர்கள் படுகாயம்
கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த ரெஜி (20), ரெஜின் (23), பெரின் (22) ஆகிய மூன்று இளைஞர்கள் நேற்று மேற்கு கடற்கரை சாலை வழியாக இரு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே...
நாகர்கோவில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மாசி மாத முதல் புதன்கிழமையான இன்று (பிப். 18) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு எண்ணெய், பால், மஞ்சள்...
குளச்சல்: பைபர் நாட்டு படகுகளில் திடீர் தீ விபத்து
நேற்று குளச்சல் துறைமுகம் அருகே உள்ள தூண்டில் வளைவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைபர் நாட்டு படகில் திடீரென தீப்பிடித்தது. நேரம் செல்ல செல்ல, மேலும் மூன்று நாட்டு படகுகளிலும் தீ...
விளவங்கோடு: 2 வாகனங்களில் 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் K. M. பாரதி தலைமையிலான குழுவினர், 19-ம் தேதி அதிகாலையில் திருத்துவபுரம் பகுதியில் சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1500 கிலோ ரேஷன்...
நித்திரவிளை: பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
நித்திரவிளை, எஸ்டி மாங்காடு பகுதியைச் சேர்ந்த சாரதா (73) என்பவர், பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றபோது, ரூட்சன் (23) ஓட்டி வந்த பைக் மோதி படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விழிப்புணர்வு பேரணி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகரக் கிளை சார்பில் 'குமரியின் குரல்' என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பிருந்து தொடங்கிய இந்தப்...
குளச்சல்: விடுதியில் இருந்து பள்ளி மாணவன் ஓட்டம்
குளச்சல் பகுதியில் கடந்த மாதம் 2 ஆம் தேதி பள்ளிக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்த 9 வயது சிறுவனை 'நிமிர்' குழுவினர் பிடித்து விசாரித்தபோது, அவன் நாகர்கோவிலைச் சேர்ந்தவன் என தெரியவந்தது. சிறுவன் குளச்சல்...
குமாரபுரம்: டாஸ்மாக் கடை அருகே முதியவர் மர்ம சாவு
குமாரபுரம், மிக்கேல் நகர் பகுதியைச் சேர்ந்த 63 வயதான செல்வராஜ், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு டாஸ்மாக் கடையில் மது அருந்தச் சென்றுள்ளார். நேற்று காலை டாஸ்மாக் கடை அருகே அவர் சடலமாக...
மார்த்தாண்டம்: ஆஸ்பத்திரி நர்ஸ் கோவையில் திடீர் மாயம்
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்த சதீஷ் - கிரிஜா தம்பதியின் மகள் மோனிஷா (21), கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். சம்பவ தினத்தன்று மருத்துவமனை விடுதியில் இருந்த...
புதுக்கடை: வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு
கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் செல்வன்சனின் வீட்டில், அவரது மனைவி ஜேனட் புஷ்பலதா தனது மகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்....
முதலமைச்சர் வருகை; பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 25 ஆம் தேதி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்கான...
விளையாட்டு செய்திகள்
ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா அணி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் கர்நாடகா - உத்தராகண்ட் அணிகள் லக்னோவில் விளையாடி வந்தன. இதன் முதல் இன்னிங்ஸிங் கர்நாடகா 736 ரன்கள் குவித்தது. உத்தராகண்ட் அணி முதல்...
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு 4-வது வெற்றி
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள், அறிமுக...
2-வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி இருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய மகளிர்...
இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி – ஜிம்பாப்வே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை, ஜிம்பாப்வே அணியுடன் விளையாடியது. முதலில்...
இப்ராஹிம் சத்ரன் அதிரடி: 82 ரன்களில் கனடாவை வென்றது ஆப்கன் | T20 WC 2026
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கனடா அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 82 ரன்களில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரன் அதிரடியாக விளையாடி, 56 பந்துகளில்...
மாநில செய்திகள்
தமிழக முதல்வருக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
தமிழகத்தில் 2011-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார்.
அப்போது, தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக ஸ்டாலின்...
சினிமா செய்திகள்
சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து?
சூர்யா நடிக்கவுள்ள படத்தினை அஸ்வத் மாரிமுத்து இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
‘டிராகன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தினையும் இயக்கவுள்ளார் அஸ்வத் மாரிமுத்து. சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப்...
உலக செய்திகள்
மத்திய கிழக்கில் அமெரிக்க படைகள் குவிப்பு – ஈரான் மீது போர் தொடுக்க ட்ரம்ப்...
மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஈரானின் பொருளாதார வீழ்ச்சி,...
















































