முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.28-ந்தேதி உள்ளூர் விடுமுறை
கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படும் ஸ்ரீநாராயண குருவை பின்பற்றுவோர்கள் கன்னியாகுமரியில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவரது பிறந்த நாளை விடுமுறை நாளாகக் குறிப்பிட வேண்டும் என சமூக மக்கள் தொடர்ந்து கோரிக்கை...
குமரியில் ஒரு “நாகர்கோவில் காசி!” காதலிப்பதாக பெண்களை மோசம் செய்து 70 சவரன் பறித்த...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், களியக்காவிளை, புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பதாக கூறி நம்ப வைத்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து ஏமாற்றிய...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.28-ந்தேதி உள்ளூர் விடுமுறை
கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படும் ஸ்ரீநாராயண குருவை பின்பற்றுவோர்கள் கன்னியாகுமரியில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவரது பிறந்த நாளை விடுமுறை நாளாகக் குறிப்பிட வேண்டும் என சமூக மக்கள் தொடர்ந்து கோரிக்கை...
குமரியில் ஒரு “நாகர்கோவில் காசி!” காதலிப்பதாக பெண்களை மோசம் செய்து 70 சவரன் பறித்த ஜெனிஷ் கைது!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், களியக்காவிளை, புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பதாக கூறி நம்ப வைத்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து ஏமாற்றிய...
கன்னியாகுமரி: ஆசிரியர்கள் கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கேரள மாணவி ஒருவர், கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில்...
கன்னியாகுமரி: பொருட்காட்சியில் ‘டிராகன் ரெயில்’ தடம்புரண்டு விபத்து – 7 பேர் காயம்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாவுபலி பொருட்காட்சி கடந்த 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சுதந்திர...
பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது
பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம்
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய டிக்சன் (வயது 27), பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, ஆபாச காட்சிகளை பதிவு...
தக்கலை அருகே வீட்டின் முன் தொழிலதிபர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை
தக்கலை அருகே கல்லுவிளையை சேர்ந்த தொழிலதிபர் மரியஅருள் (50), வீட்டில் தனியாக வசித்து வந்தார். தக்கலை அருகே உள்ள கல்லுவிளையை சேர்ந்தவர் மரியஅருள் (வயது50), தொழிலதிபர். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், ஒரு...
“தக்கலை அரசு பள்ளியில் மாணவிகள் மது அருந்திய விவகாரம் – தலைமையாசிரியர் இடமாற்றம்”
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில், போட்டித் தேர்வு சிறப்பு வகுப்புக்கு வந்த சில மாணவிகள், மற்றவர்கள் சென்ற பின்னர் பள்ளி வளாகத்தில் மது...
2,700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
மார்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்குக் கடத்திச் செல்ல முயன்ற 2,700 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய்யை வழங்கல்துறை அதிகாரிகள்வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி தலைமையிலான அதிகாரிகள்...
குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டு, அவை உரியவர்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது....
கடன் கொடுப்பதாக கூறி பத்திரம் மோசடி: மூதாட்டிக்கு நேரில் ஆறுதல் கூறிய எஸ்.பி. ஸ்டாலின்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மூதாட்டிக்கு கடன் கொடுப்பதாகக் கூறி, அவரது வீட்டுப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை...
விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.
இந்தநிலையில் இன்று ஞாயிறு...
ஆடி மாதத்தில் வீசும் பலத்த காற்று; குமரியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி மாதத்தையொட்டி பலத்த சூரைக்காற்று வீசி வருவதால் ஆரல்வாய்மொழி மற்றும் முப்பந்தல் பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது.
வழக்கமான மாதங்களை விட காற்று தீவிரமாகவும்,...
சுங்கச்சாவடியை சுற்றி 20 கிமீ சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கான ஆப்.. பலரும் அறியாத சூப்பர் திட்டம்
கன்னியாகுமரி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அடிக்கடி கடந்து செல்லும் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு புதிய டிஜிட்டல் ஆப்பை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி...
ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
இன்றைய சுழலுக்கு ஏற்றவாறு புதிய வண்ண அலங்காரங்களுடன் கூடிய ஆடைகளை உற்பத்தி செய்ய நெசவாளர்கள் முன்வர வேண்டும்" என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டக் கைத்தறித் துறை சார்பில், 12-வது...
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.12-ல் உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி,
ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு...
விளையாட்டு செய்திகள்
மானவ் சுதார், ஜடேஜா அசத்தல் பந்துவீச்சு: இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இலங்கை - இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 116...
சிஎஸ்கே பயிற்சியாளர் பதவிக்கு இயன் மோர்கன் செட் ஆகமாட்டார்: கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து
சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் கடந்த மாதம் விலகியிருந்தார். சிஎஸ்கே அணியுடன் அவரது 18 வருட பயணம் முடிவடைந்த நிலையில் புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் சிஎஸ்கே...
சேப்பாக் சூப்பர் கில்லீஸுடன் கோவை கிங்ஸ் இன்று மோதல் | TNPL 2026
டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ், விடா கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லில் நடைபெற்று முடிந்துள்ளன.முதல் சுற்றின்...
தமிழ் ஹாக்கி லீக்: ஐசிஎஃப் வெற்றி
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தமிழ் ஹாக்கி லீக் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐசிஎஃப் - தயாந்த் வீரன்ஸ் அணிகள் மோதின. இந்த மோதலில்...
உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன்...
மாநில செய்திகள்
போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு: அமைச்சர்கள் – உதயநிதி காரசார...
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் கடந்த திமுக ஆட்சியில்தான் அதிகரித்தது என்று குற்றம்சாட்டியதால் சட்டப் பேரவையில் அமைச்சர்கள் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவையில் கல்லூரி மாணவர்...
சினிமா செய்திகள்
சிம்பு படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்?
சிம்புவின் புதிய படத்தின் தயாரிப்பாளர் மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘அரசன்’ படத்தை முடித்துவிட்டு, ‘ட்யூட்’ இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சிம்பு. இதன் பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று...
உலக செய்திகள்
ட்ரம்ப் தனது சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்தவும்: ஈரான் எம்பி இப்ராஹிம் அசிசி அறிவுரை
ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக வீணான சவால்களை விடுப்பதற்கு பதிலாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஈரான் எம்பி இப்ராஹிம் அசிசி அறிவுரை வழங்கி...


















































