முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
பளுகல் அருகே கேபிள் வயா் கழுத்தில் சிக்கியதில் பைக்கில் சென்ற 2 பெண் காவலா்கள்...
கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே அறுந்து தொங்கிய கேபிள் வயா் பெண் காவலரின் கழுத்தில் சிக்கியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பெண் காவலா்கள் காயமடைந்தனா்.
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த பிரைட்...
குழித்துறை, கருங்கல் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
குழித்துறை, கருங்கல் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் வியாழக்கிழமை (செப். 10) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
பளுகல் அருகே கேபிள் வயா் கழுத்தில் சிக்கியதில் பைக்கில் சென்ற 2 பெண் காவலா்கள் காயம்
கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே அறுந்து தொங்கிய கேபிள் வயா் பெண் காவலரின் கழுத்தில் சிக்கியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பெண் காவலா்கள் காயமடைந்தனா்.
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த பிரைட்...
குழித்துறை, கருங்கல் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
குழித்துறை, கருங்கல் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் வியாழக்கிழமை (செப். 10) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம்...
தோவாளை கூட்டுறவு பால் சங்கத்தில் ரூ.26 ஆயிரம் திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கூட்டுறவு பால் சங்கத்தில், சனிக்கிழமை நள்ளிரவு ரூ.26 ஆயிரம் திருடுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
நாகா்கோவில் - திருநெல்வேலி பிரதான சாலையில், தோவாளை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம்...
கனிமவளம் கடத்த முயற்சி: 3 மினி லாரிகள் பறிமுதல்
களியக்காவிளை அருகே சட்ட விரோதமாக கேரளம் மாநிலத்துக்கு பாறைப்பொடி உள்ளிட்ட கனிம வளங்களைக் கடத்திச் செல்ல முயன்ற 3 மினி லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை இரவு...
மரம் வெட்டும் போது கிளை முறிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
தக்கலை அருகே மருதூா்குறிச்சியில் மரம் வெட்டும் போது கிளை விழுந்ததில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஆற்றூா் அருகே மாத்தூரை சோ்ந்தவா் கோபி (56). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், சனிக்கிழமை மருதூா்குறிச்சியில் மரத்தை வெட்டியபோது...
கன்னியாகுமரி: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; மீன்பிடி தொழிலாளி போக்சோவில் கைது…
பாலியல் தொல்லைகன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள கொல்லங்கோடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெல்சன் (வயது 29). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டிற்கு விளையாட வந்த 5 வயது...
மண்டைக்காடுபகவதி அம்மன் கோயிலில் ஆவணி அஸ்வதி திருவிழா
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் ஆவணி அஸ்வதி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பொங்கல் விழாவை முன்னிட்டு, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், குத்துவிளக்கு ஏற்றி...
குப்பைகள் தரம்பிரித்தல்: நாகா்கோவிலில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில், வீட்டுக் குப்பைகளைத் தரம் பிரித்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சரலூா் கைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் ‘மலரும் மொட்டுக்கள்‘...
கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
கொலை வழக்கில் தொடா்புடைய குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அதுல் (29) என்பவரை கொலை செய்த வழக்கில்...
மஞ்சாலுமூடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், மஞ்சாலுமூடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி அனைத்துக் கட்சியினா், ஊா் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட போது, மஞ்சாலுமூடு பகுதியில் உள்ள...
கோட்டூா் கோணம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை: கிராம மக்கள் புகாா்
திற்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டூா்கோணம் கிராமத்தில் தொடா் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென்று கிராம பெண்கள் திரண்டு சென்று வனச்சரக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
கோட்டூா்கோணம் கிராமத்தில் குரங்குகளின்...
கையில் எவ்வளவு பணம் இருக்கு? எழுதிட்டு போங்க! அரசு ஊழியர்களுக்கு கடிவாளம்! கலக்கும் குமரி கலெக்டர்!
கன்னியாகுமரி: அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வரம்பு தொடர்பாக அரசு வழிகாட்டு வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை தமிழக அரசு வெளியிடுவது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென சென்னை...
அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம்? தினமும் கணக்கு கேட்கும் கன்னியாகுமரி கலெக்டர்.. ஏன் இந்த அதிரடி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பிரதாப் பிறப்பித்துள்ள அதிரடி சுற்றறிக்கை இப்போது தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுத்துறைகளில் நாளுக்கு...
செம்மண் கடத்த முயன்ற நால்வா் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள முன்சிறையில் அரசு அனுமதியின்றி செம்மண் கடத்த முயன்ற 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
முன்சிறை பகுதியில் திங்கள்கிழமை செம்மண் கடத்த முயற்சி செய்வதாக முன்சிறை கிராம நிா்வாக...
குமரி நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெறும்: விஜய் வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவு பெறும் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.
நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக சிவபிரபு நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவில், வேப்பமூடு...
விளையாட்டு செய்திகள்
உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3: இறுதி போட்டிக்கு முன்னேறினார் ஷீத்தல்
உலக பாரா வில்வித்தை ஸ்டேஜ் 3 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு அரை இறுதியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் வீராங்கனையுமான இந்தியாவின் ஷீத்தல் தேவி...
2-வது சுற்றில் இந்தியாவின் மாயா
ஜூனியர்களுக்கான சிறுமிகள் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் எமரி கோம்ப்ஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மாயா தமிழகத்தின் கோவை...
“எங்களுக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி முயற்சிக்கும்” – மிட்செல் சாண்ட்னர்
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என வென்றிருந்தது. முன்னதாக 2024-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் கால் இறுதி சுற்றில் கால் பதித்தார் அல்கராஸ்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 8-வது நாளான நேற்று முன்தினம் ஆடவர் ஒற்றையர் பிரிவு...
இஷான் கிஷன் 270 ரன்கள் விளாசல் – கிழக்கு மண்டலம் 708 ரன்கள் குவித்து மிரட்டல்
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் - தென் மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்...
மாநில செய்திகள்
முதல்வர் பஞ்ச் டயலாக் பேசுகிறார்; சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: உதயநிதி குற்றச்சாட்டு
‘முக்கிய கேள்விகளுக்கு பதில் தராமல் பஞ்ச் டயலாக் மற்றும் சினிமா வசனங்களை முதல்வர் பேசியுள்ளார். பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்...
சினிமா செய்திகள்
ரவி மோகன் இயக்கும் படத்தில் இசையமைப்பாளராக கெனிஷா அறிமுகம்
நடிகர் ரவி மோகன் முதன்முறையாக இயக்கும் ‘அன் ஆர்டினரி மேன்’ படத்தில் பாடகி கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.
ரவி மோகன் ஸ்டூடியோஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில்...
உலக செய்திகள்
ஈரான் வரைபடத்தில் அதிபர் ட்ரம்பின் முகம்: புதிய ஏஐ புகைப்படங்கள் வெளியீடு
ஈரான் வரைபடத்தில் தனது முகத்தைப் பதிவிட்டு, புதிய ஏஐ புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவை...



















































