மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
வாரிசுகளுக்கு வேலை வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து மறைந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாரிசுகள் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அரசு போக்குவரத்து கழகத்தில் கருணை அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும்...
நித்திரவிளை: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
வைகல்லூர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான சோமன், வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகனுக்கு திருமணம் பார்ப்பது குறித்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது மன உளைச்சலுக்கு ஆளான அவர்,...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
வாரிசுகளுக்கு வேலை வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து மறைந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாரிசுகள் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அரசு போக்குவரத்து கழகத்தில் கருணை அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும்...
நித்திரவிளை: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
வைகல்லூர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான சோமன், வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகனுக்கு திருமணம் பார்ப்பது குறித்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது மன உளைச்சலுக்கு ஆளான அவர்,...
குமரி: விஷ ஜந்துக்களின் கூடாரமாமான போலீஸ் குடியிருப்பு
திருவட்டாறு அருகே காங்கரை, இடிச்சக்கபிலாமூடு பகுதியில் இருந்த பழைய போலீஸ் குடியிருப்பு மூடப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பு திருவட்டாறில் புதிய குடியிருப்பு கட்டப்பட்டது. தற்போது காங்கரை குடியிருப்பு பாழடைந்து விஷ ஜந்துக்களின் கூடாரமாக...
குமரி: பத்திர பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்
அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த மெர்லின் ரஞ்சித் (40) என்பவர், சொத்துப் பாகப்பிரிவினைக்காக மார்த்தாண்டம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். நான்கு மாதங்களாக அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி, நேற்று அவர் தனது குடும்பத்துடன் பத்திரப்பதிவாளர் அலுவலகத்தின்...
தெருவுக்கடை: டாஸ்மாக் கடையை அகற்ற இரவிலும் போராட்டம்
தெருவுக்கடை பகுதியில் தேவாலயங்கள், கோயில், பள்ளி மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவிலும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார்...
குமரி: பள்ளி திறப்பை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கன்னியாகுமரியிலிருந்து சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு நேற்று 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 8...
பேச்சிப்பாறை: அணையை கலெக்டர், அமைச்சர் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து இன்று (1-ம் தேதி) தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் இந்த தண்ணீரை திறந்து வைத்தனர்....
நாகர்கோவில்: குப்பை லாரிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு
நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் குப்பை சேகரித்துச் செல்லும் வாகனங்களை மேயர் மேரி பிரின்சி லதா நேற்று நேரில் ஆய்வு செய்தார். சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், குப்பைகளை...
கடியப்பட்டணம்: தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
கடியப்பட்டணம் குழந்தை இயேசு காலனியில் வசிக்கும் மீனவர் சுரேன் என்பவரின் ஒரு வயது மகள் ஹெலைனா, நேற்று (மே 30) வீட்டில் குளியலறையில் தண்ணீர் நிரம்பிய வாளியில் தலைகீழாக விழுந்து தத்தளித்த நிலையில்...
கேசவபுரம்: ஆனபூந்திக்குளம் கோவில் பவுர்ணமி பூஜை
திருவட்டாறு அருகே உள்ள கேசவபுரம் ஆனபூந்திக்குளம் குளத்து பத்திரகாளியம்மன், பூதத்தான் இசக்கியம்மன், சுடலை மாடன், நாகராஜா கோவிலில் நேற்று வைகாசி பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதில் அபிஷேகம், புஷ்பாபிஷேகம், அலங்காரதீபாராதனை, நிவேத்யம் ஆகியவை...
குழித்துறை: மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவன் பலி
குழித்துறையைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சுஷ்யந்த், விடுமுறையில் மாங்காய் பறிக்க மாமரத்தில் ஏறியபோது, மின்கம்பியில் கம்பு உரசியதில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து உயிரிழந்தார். களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...
குமரி: மீன் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இனயம்புத்தன் துறையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டதை...
குமரி மாவட்ட புதிய கலெக்டர் பதவியேற்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்த அழகுமீனா, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை துணைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்குப் பதிலாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக...
தக்கலை: ரத்த தான முகாம் ; அமைச்சர் துவக்கி வைத்தார்
ஜூலை 14ஆம் தேதி உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, தக்கலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான ரத்ததான முகாம் நேற்று...
குழித்துறை நகராட்சி ஆணையரை மிரட்டிய பாஜ கவுன்சிலர் – வழக்கு
குழித்துறை நகராட்சி ஆணையராகப் பணியாற்றும் வெங்கடாசலம், கடந்த 27ஆம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாஜக கவுன்சிலர் விஜூ, அவரை அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகக்...
விளையாட்டு செய்திகள்
நீச்சலில் தனுஷ், ஸ்ரீநிதி சாதனை
80-வது மாநில சீனியர் நீச்சல் போட்டி சென்னை எஸ்ஆஎம் கல்லூரி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்று வருகிறது. தொடக்க நாளான நேற்று ஆடவருக்கான 50 மீட்டர் பிரஸ்ட்ரோக் பிரிவில் எஸ்டிஏடி சென்னை...
“ஆட்டத்தை மாற்றாமல் மனநிலையை மாற்றினேன்” – மனம் திறக்கும் விராட் கோலி
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது ஆர்சிபி அணி. 156 ரன்கள்...
“எப்போதும் ஒரே பாணியில் விளையாட முடியாது” – வைபவ் சூர்யவன்ஷி கருத்து
அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதையும், சூழ்நிலைக்குத் தகுந்தபடி ஆட்டத்தை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டுள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
19-வது ஐபிஎல் கிரிக்கெட்...
“ஆர்சிபி அணி பவர்பிளேவிலேயே ஆட்டத்தை பறித்துவிட்டது” – குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் வேதனை
ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 2-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்தது.
முதலில் பேட் செய்த...
“ஐபிஎல் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியுள்ளோம்” – ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் விவரிப்பு
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி. இந்த...
மாநில செய்திகள்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்த ஆசிரியர் கழகம்...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்தும் வகையில் விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அரசு கல்லூரி...
சினிமா செய்திகள்
வடசென்னை வாழ்வைச் சொல்லும் ‘ஆல் பாஸ்’
நிறங்கள் மூன்று, தருணம் போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் நாயகனாக நடித்துள்ள படம், ‘ஆல் பாஸ்’. ஜனனி நாயகியாக நடித்துள்ளார். சரத் லோகித்சவா, ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி என பலர்...
உலக செய்திகள்
“ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது” – ட்ரம்ப்
ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடகப் பதிவில், “ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில்...























































