முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டு, அவை உரியவர்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது....
கடன் கொடுப்பதாக கூறி பத்திரம் மோசடி: மூதாட்டிக்கு நேரில் ஆறுதல் கூறிய எஸ்.பி. ஸ்டாலின்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மூதாட்டிக்கு கடன் கொடுப்பதாகக் கூறி, அவரது வீட்டுப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டு, அவை உரியவர்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது....
கடன் கொடுப்பதாக கூறி பத்திரம் மோசடி: மூதாட்டிக்கு நேரில் ஆறுதல் கூறிய எஸ்.பி. ஸ்டாலின்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மூதாட்டிக்கு கடன் கொடுப்பதாகக் கூறி, அவரது வீட்டுப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை...
விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.
இந்தநிலையில் இன்று ஞாயிறு...
ஆடி மாதத்தில் வீசும் பலத்த காற்று; குமரியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி மாதத்தையொட்டி பலத்த சூரைக்காற்று வீசி வருவதால் ஆரல்வாய்மொழி மற்றும் முப்பந்தல் பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது.
வழக்கமான மாதங்களை விட காற்று தீவிரமாகவும்,...
சுங்கச்சாவடியை சுற்றி 20 கிமீ சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கான ஆப்.. பலரும் அறியாத சூப்பர் திட்டம்
கன்னியாகுமரி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அடிக்கடி கடந்து செல்லும் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு புதிய டிஜிட்டல் ஆப்பை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அதன்படி...
ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
இன்றைய சுழலுக்கு ஏற்றவாறு புதிய வண்ண அலங்காரங்களுடன் கூடிய ஆடைகளை உற்பத்தி செய்ய நெசவாளர்கள் முன்வர வேண்டும்" என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டக் கைத்தறித் துறை சார்பில், 12-வது...
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.12-ல் உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி,
ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு...
ஒரே கல்லில் உருவான 11 அடி உயர கிருஷ்ணர் சிலை
கன்னியாகுமரி, 15 டன் எடையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை குமரியில் இருந்து லாரி மூலம் நெல்லைக்கு அனுப்பி வைக் கப்பட்டது.
கிருஷ்ணர் சிலை
குமரி மாவட்டம் மயிலாடியில் ஏராளமான...
திருவட்டாறு காங்கரை சந்திப்பில் போராட்டங்கள் நடந்த தடை
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு, காங்கரை சந்திப்பில் போராட்டம் நடந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
திருவட்டாறு, காங்கரை சந்திப்பில் பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் எப்போதும் மக்கள்...
சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் உயிரிழப்பு
குளச்சல் அருகே பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பாலிடெக்னிக் மாணவர் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குளச்சல் அருகே ரீத்தாபுரம் செந்தறையைச் சேர்ந்தவர் சிபு கிங்சிலின் போஸ்கோ (50). இவர்,...
கேரள சிவசேனா செயலர் கொலையில் மூவர் கைது
நாகர்கோவில்: கேரள மாநில, சிவசேனா செயலர் கொலை வழக்கில், அஜித், 28, நிதிஷ், 29, பெர்லின் ஜியோ, 27, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம், செங்கவிளையை சேர்ந்த அதுல், 32, என்பவர்,...
களியக்காவிளை புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள்: நவம்பருக்குள் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மிக முக்கியப் போக்குவரத்து மையமான களியக்காவிளை பேருந்து நிலையம் , அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை...
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் நடைபெறும் களப் பூஜை இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை...
கர்ப்பமானதால் கைவிரித்த காதலன்: பச்சிளம் குழந்தையை கொன்று தென்னந்தோப்பில் வீசிய நர்ஸ் – அதிர்ச்சி சம்பவம்
பச்சிளம் குழந்தை பிணம்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தின் அருகே உள்ள தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் பிறந்து சில நிமிடங்களே ஆன...
கன்னியாகுமரியில் வீட்டின் முன்பகுதியில் அரசு நிலம்.. கலெக்டர் போட்ட உத்தரவு.. பாராட்டும் மக்கள்
கன்னியாகுமரி: ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் காட்டிய அதிரடியை கிராம மக்கள் பலரும் பாராடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனி...
விளையாட்டு செய்திகள்
முதல் டெஸ்டில் இன்று மோதல்: ஆஸி.யிடம் தாக்குப்பிடிக்குமா வங்கதேசம்?
ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டார்வினில் உள்ள மராரா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்குகிறது.
வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட்...
இலங்கை தொடரில் வர்ணனையாளராகிறார் அஜிங்க்ய ரஹானே
இந்தியா - இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முன்னாள் வீரரான அஜிங்க்ய ரஹானே வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.
இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 15-ம்...
செப்டம்பரில் ஆப்கானிஸ்தானுடன் டி20 தொடரில் இந்தியா மோதல்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் என பிசிசிஐ மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
இதன்படி செப்டம்பர்...
ஜெகதீசன் விளாசலில் சேப்பாக் அணி வெற்றி | TNPL 2026
டிஎன்பிஎல் டி20 தொடரில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் டி20 தொடரில் நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற ஆட்டத்தில் சேலம்...
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜார்ஜினாவை மணந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் அதிகாரப்பூர்வமாகத் தம்பதியாயினர்.
போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் தொடர்பு அமைப்பான ‘பிரன்ஸ்விக் குரூப்’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இவர்கள் நேற்று முன்தினம் பதிவுத் திருமணம்...
மாநில செய்திகள்
அரசுத் துறைகளில் 3 லட்சம் இடங்கள் காலி – வெறும் 41 இடங்களை நிரப்ப...
அரசு துறைகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், வெறும் 41 காலியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது டிஎன்பிஎஸ்சி தேர்வர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான...
சினிமா செய்திகள்
“என்னை யாரும் ஏமாற்றவில்லை” – பாடகர் அறிவுக்கு மன்னர் முத்து பதில்
என்னை யாரும் ஏமாற்றவில்லை, ஏமாற்றவும் முடியாது என்று தெருக்குரல் அறிவுக்கு பதில் அளிக்கும் விதமாக கானா பாடகர் மன்னர் முத்து பேசியுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் தள பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை...
உலக செய்திகள்
அதானி மீதான குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி: அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் இணை அதிகாரி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த அனைத்து குற்றவியல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து நியூயார்க் ஃபெடரல்...























































