முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகா்கோவிலில் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: ரூ. 50,000 அபராதம்
நாகா்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட திடீா் சோதனையில் தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பைகளைப் பறிமுதல் செய்து, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா உத்தரவின்பேரில், மாநகர நல...
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டதால், கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகா்கோவிலில் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: ரூ. 50,000 அபராதம்
நாகா்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட திடீா் சோதனையில் தடை செய்யப்பட்ட 40 கிலோ பிளாஸ்டிக் பைகளைப் பறிமுதல் செய்து, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா உத்தரவின்பேரில், மாநகர நல...
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டதால், கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு...
உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்தவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
நாகா்கோவிலில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவா் அசோக். இவா் ரோந்து...
சீருடையுடன் மது அருந்திய கல்லூரி மாணவா்கள்: மதுக் கூடத்தை மூட எஸ்.பி. உத்தரவு
நாகா்கோவில், ஒழுகினசேரி தனியாா் மதுக் கூடத்தில் கல்லூரி மாணவா்கள் சீருடையுடன் மது அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்து, மதுக் கூடத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டாா்.
ஒழுகினசேரி...
கள்ளக்கடல் நிகழ்வு: கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கன்னியாகுமரி,
தென் இந்திய கடற்கரை பகுதிகளுக்கு இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, தென் தமிழ்நாடு (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளை...
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கருங்கல் அருகே செவிலியர் கல்லூரி மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல்துறையைக் கண்டித்து, கருங்கல் ஆட்டோ நிலையம் முன் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக...
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.28-ந்தேதி உள்ளூர் விடுமுறை
கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படும் ஸ்ரீநாராயண குருவை பின்பற்றுவோர்கள் கன்னியாகுமரியில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவரது பிறந்த நாளை விடுமுறை நாளாகக் குறிப்பிட வேண்டும் என சமூக மக்கள் தொடர்ந்து கோரிக்கை...
குமரியில் ஒரு “நாகர்கோவில் காசி!” காதலிப்பதாக பெண்களை மோசம் செய்து 70 சவரன் பறித்த ஜெனிஷ் கைது!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், களியக்காவிளை, புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பதாக கூறி நம்ப வைத்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து ஏமாற்றிய...
கன்னியாகுமரி: ஆசிரியர்கள் கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கேரள மாணவி ஒருவர், கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில்...
கன்னியாகுமரி: பொருட்காட்சியில் ‘டிராகன் ரெயில்’ தடம்புரண்டு விபத்து – 7 பேர் காயம்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாவுபலி பொருட்காட்சி கடந்த 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சுதந்திர...
பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது
பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம்
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய டிக்சன் (வயது 27), பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, ஆபாச காட்சிகளை பதிவு...
தக்கலை அருகே வீட்டின் முன் தொழிலதிபர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை
தக்கலை அருகே கல்லுவிளையை சேர்ந்த தொழிலதிபர் மரியஅருள் (50), வீட்டில் தனியாக வசித்து வந்தார். தக்கலை அருகே உள்ள கல்லுவிளையை சேர்ந்தவர் மரியஅருள் (வயது50), தொழிலதிபர். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், ஒரு...
“தக்கலை அரசு பள்ளியில் மாணவிகள் மது அருந்திய விவகாரம் – தலைமையாசிரியர் இடமாற்றம்”
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. விசாரணையில், போட்டித் தேர்வு சிறப்பு வகுப்புக்கு வந்த சில மாணவிகள், மற்றவர்கள் சென்ற பின்னர் பள்ளி வளாகத்தில் மது...
2,700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
மார்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்குக் கடத்திச் செல்ல முயன்ற 2,700 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய்யை வழங்கல்துறை அதிகாரிகள்வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி தலைமையிலான அதிகாரிகள்...
குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 46 லட்சம் மதிப்பிலான 260 கைப்பேசிகள் போலீஸாரால் மீட்கப்பட்டு, அவை உரியவர்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
கைப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது....
விளையாட்டு செய்திகள்
மகளிர் உலகக் கோப்பை கால்பந்து அடுத்த ஆண்டு ஜூன் 24-ல் தொடக்கம்
பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2027-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 25 வரை பிரேசிலில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில்...
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்கு முன்னேறியது ட்ரீசா – காயத்ரி ஜோடி
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி,...
உலகக் கோப்பை ஹாக்கி தொடர்: இந்தியா – நெதர்லாந்து இன்று பலப்பரீட்சை
உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரில் ஆடவர் பிரிவில் லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு...
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இலங்கை அணியில் கமில், அரச்சிகே சேர்ப்பு
இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சஹான் அரச்சிகே, பேட்ஸ்மேன் கமில் மிஷாரா சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம்...
ஆறு டெஸ்ட்களாக ஸ்கோர் செய்யவில்லை: வெதரால்ட் நீக்கம் குறித்து கம்மின்ஸ் விளக்கம்
மெக்காய் நகரில் வங்கதேச அணி உடன் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா. தொடரை வெல்லும் வாய்ப்பு பறிபோய்விட்டதால் தொடரை சமன் செய்யும் வாய்ப்பை மட்டுமே ஆஸ்திரேலியா கொண்டுள்ளது. இதில்...
மாநில செய்திகள்
அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவற்றை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை: பேரவைத் தலைவர் எச்சரிக்கை
அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவற்றை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசியதாவது: பேரவையில் கேள்வி எழுப்பினால், நாங்களே ஆச்சரியப்படும்...
சினிமா செய்திகள்
‘ஜெயிலர் 2’ முதல் சிங்கிள் எப்படி? – ரஜினி ரசிகர்களை கவரும் அனிருத் மாயம்
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிளான ‘அலே போலெலோ’ பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் தலைப்பின் ப்ரமோ இரண்டு...
உலக செய்திகள்
வங்கதேச புதிய அதிபராக ஆலம்கீர் தேர்வு
வங்கதேசத்தின் புதிய அதிபராக ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) மூத்த தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
வங்கதேச நாடாளுமன்றத்தில் 23-வது புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நேற்று...





















































