முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி கோவில்களின் வளர்ச்சிக்கு விரைவில் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் உறுதி
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி சந்தித்து, குமரி மாவட்ட திருக்கோவில் ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தார். அதில், அமைச்சர் குமரி மாவட்டத்திற்கு நேரில் வந்து...
பள்ளிச் சீருடையில் படம் பார்க்க வந்த மாணவிகள்… ஜனநாயகன் ரிலீஸ் தியேட்டரில் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள திரையரங்கில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டனர். விஜயின் உருவப்படங்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இந்நிலையில், பள்ளி...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி கோவில்களின் வளர்ச்சிக்கு விரைவில் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் உறுதி
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி சந்தித்து, குமரி மாவட்ட திருக்கோவில் ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தார். அதில், அமைச்சர் குமரி மாவட்டத்திற்கு நேரில் வந்து...
பள்ளிச் சீருடையில் படம் பார்க்க வந்த மாணவிகள்… ஜனநாயகன் ரிலீஸ் தியேட்டரில் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள திரையரங்கில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டனர். விஜயின் உருவப்படங்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இந்நிலையில், பள்ளி...
கன்னியாகுமரி கடலில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
நாகர்கோவில்: கடல் வழி தீவிர வாதத்தை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கடலில் நேற்று சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.2008ல் மும்பையில் பாக்., தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக புகுந்து தாக்குதல் நடத்திய...
கன்னியாகுமரி: பெண் தற்கொலை வழக்கில் த.வெ.க. பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், துபாயில் எலக்ட்ரீசியனாக உள்ளார். இவருடைய மனைவி அனிஷா (வயது 33) தனியார் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12-ந்தேதி அனிஷா, தன் கணவருக்கு...
நாகர்கோவில் சிறையில் நடந்த சபரிவர்மன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட சபரிவர்மன் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத் திறனாளியான இவர், தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை...
ஜெர்மனியில் நண்பர்களுடன் ஜாலி சுற்றுலா.. கன்னியாகுமரி மாணவனுக்கு கனவிலும் நடக்கக்கூடாத சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த மூவாவிளை வெட்டுக்குழியை சேர்ந்த ஜெப்ரின் என்பவர் ஜெர்மனி நாட்டில் இங்கோல்ஸ்டாட் நகரத்தில் உயர்கல்வி படித்து வந்தார். அண்மையில் படித்து முடித்த நிலையில் சொந்த ஊருக்கு அடுத்த மாதம்...
ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து பலாத்காரம்: 2 இளைஞர்கள் மீது வழக்கு
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி மாறி மாறி பலாத்காரம் செய்ததாக இரு இளைஞர்கள் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது....
குமரி வடிவீஸ்வரம் பெரிய தெருவில் டி.வி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு
தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., வடிவீஸ்வரம் பெரிய தெருவை பூர்வீகமாகக் கொண்டவர். இங்கிருந்துதான் தினமலர் நாளிதழை திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து, கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரயில் வரவும் அரும்பாடுபட்டார்.நாகர்கோவில்:...
கல் குவாரி பள்ளத்தில் விழுந்த இளைஞர்கள் உயிரிழப்பு
கன்னியாகுமரி: விருசடி பகுதியில் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்கள் நிலைத் தடுமாறி பாழடைந்த கல் குவாரி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். நாகராஜ், டிராவிட் ஆகியோர் கல் குவாரியில் இருந்த தண்ணீரில் மூழ்கி பலியான...
ஆலப்புழா கடலில் விழுந்து ராஜபாளையம் பெண் பலி
நாகர்கோவில்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் படகு வீடு மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்த ராஜபாளையம் பெண் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தார்.ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் ஆலப்புழா புன்னமடா பட்டர்பிளை மசாஜ்...
நாகர்கோவில் விசாரணை கைதி கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறை வார்டன்களுடன் சேர்ந்து, அவரை கட்டி வைத்து தாக்கியதாக 8 கைதிகளும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டை சேர்ந்தவர்...
சிறையில் கைதி சாவு உறவினர்கள் மறியல்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழந்ததால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடைச் சேர்ந்தவர் சபரி வர்மன், 33. இவர், பெட்டிக்கடையில், குட்கா உட்பட போதை பொருட்கள் விற்றதாக, ஜூலை...
மகன் இறந்தது தெரியாமல் போலீசில் புகாரளித்த தாய்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 2 நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் டூவீலருடன் வாய்க்காலில் விழுந்து இறந்து கிடந்தார். அவரை அடையாளம் காண முடியாத நிலையில் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இதுவரை 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குழந்தைகள் மற்றும்...
குளச்சல் அருகே சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் தொழிலாளி கைது
குளச்சல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியதாக மீன்பிடி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் குளச்சல் மகளிர் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கன்னியாகுமரி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (45). குளச்சல்...
விளையாட்டு செய்திகள்
கால் இறுதியில் அனஹத் சிங்
உலக ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் கனடாவில் உள்ள ஆன்டாரியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின்...
ஓவல் மைதானத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 2027-ம் ஆண்டு ஜூன் 9 முதல் 13 வரை லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
அடுத்த மூன்று...
இந்தியா யு-19 அணி அபார வெற்றி
இந்தியா யு-19 – இலங்கை யு-19 அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா யு-19 அணி 105.2 ஓவர்களில்...
மயங்க் யாதவ், சூர்யவன்ஷி அபாரம்: ஸ்ரேயஸ் தலைமையில் இந்திய அணிக்கு முதல் வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹராரேவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன்...
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு: குத்துச்சண்டையில் பதக்க வேட்டைக்கு தயாராகும் இந்திய வீரர், வீராங்கனைகள்
23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் 2-வது நாளான இன்று குத்துச்சண்டையில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டங்களில் பிரீத்தி பவார் (54 கிலோ),...
மாநில செய்திகள்
தூத்துக்குடி: போலீஸ் தாக்கியதில் இளைஞர் மரணம்? உடலை வாங்க பெற்றோர் மறுப்பு.. போலீசார் சொல்வது...
தூத்துக்குடியில் அருணாச்சலம் என்ற 26 வயது இளைஞரை போலீசார் அடித்து கொன்றதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 17 ஆம் தேதி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாகவும்...
சினிமா செய்திகள்
காதலை புதிய பார்வையில் சொல்லும் ‘லவ் புராஜெக்ட்’
காதலை மையப்படுத்தி உருவாகி வரும் ‘லவ் புராஜெக்ட்’ படத்தை டி.ஐ.கபில் ஹீரோவாக நடித்து இயக்குகிறார். இவர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும் படத்தில் பணியாற்றியவர்.
சங்கீதா, சக்திவேல், குண்டு சத்யா, வினோத் விஜய் சேனாதிபதி ஆகியோர்...
உலக செய்திகள்
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல் எதிரொலி: நடுவழியில் திரும்பிச் சென்ற 2 இந்திய சரக்கு கப்பல்கள்
சவூதி அரேபியா வழியாக இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருந்த 2 சரக்குக் கப்பல்கள், ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நடுவழியிலேயே திரும்பிச் சென்றன.
ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், காசா போருக்கு...


















































