முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
இன்றைய சுழலுக்கு ஏற்றவாறு புதிய வண்ண அலங்காரங்களுடன் கூடிய ஆடைகளை உற்பத்தி செய்ய நெசவாளர்கள் முன்வர வேண்டும்" என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டக் கைத்தறித் துறை சார்பில், 12-வது...
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.12-ல் உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி,
ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
இன்றைய சுழலுக்கு ஏற்றவாறு புதிய வண்ண அலங்காரங்களுடன் கூடிய ஆடைகளை உற்பத்தி செய்ய நெசவாளர்கள் முன்வர வேண்டும்" என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டக் கைத்தறித் துறை சார்பில், 12-வது...
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.12-ல் உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி,
ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு...
ஒரே கல்லில் உருவான 11 அடி உயர கிருஷ்ணர் சிலை
கன்னியாகுமரி, 15 டன் எடையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை குமரியில் இருந்து லாரி மூலம் நெல்லைக்கு அனுப்பி வைக் கப்பட்டது.
கிருஷ்ணர் சிலை
குமரி மாவட்டம் மயிலாடியில் ஏராளமான...
திருவட்டாறு காங்கரை சந்திப்பில் போராட்டங்கள் நடந்த தடை
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு, காங்கரை சந்திப்பில் போராட்டம் நடந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
திருவட்டாறு, காங்கரை சந்திப்பில் பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் எப்போதும் மக்கள்...
சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் உயிரிழப்பு
குளச்சல் அருகே பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பாலிடெக்னிக் மாணவர் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குளச்சல் அருகே ரீத்தாபுரம் செந்தறையைச் சேர்ந்தவர் சிபு கிங்சிலின் போஸ்கோ (50). இவர்,...
கேரள சிவசேனா செயலர் கொலையில் மூவர் கைது
நாகர்கோவில்: கேரள மாநில, சிவசேனா செயலர் கொலை வழக்கில், அஜித், 28, நிதிஷ், 29, பெர்லின் ஜியோ, 27, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம், செங்கவிளையை சேர்ந்த அதுல், 32, என்பவர்,...
களியக்காவிளை புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள்: நவம்பருக்குள் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மிக முக்கியப் போக்குவரத்து மையமான களியக்காவிளை பேருந்து நிலையம் , அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை...
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் நடைபெறும் களப் பூஜை இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை...
கர்ப்பமானதால் கைவிரித்த காதலன்: பச்சிளம் குழந்தையை கொன்று தென்னந்தோப்பில் வீசிய நர்ஸ் – அதிர்ச்சி சம்பவம்
பச்சிளம் குழந்தை பிணம்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தின் அருகே உள்ள தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் பிறந்து சில நிமிடங்களே ஆன...
கன்னியாகுமரியில் வீட்டின் முன்பகுதியில் அரசு நிலம்.. கலெக்டர் போட்ட உத்தரவு.. பாராட்டும் மக்கள்
கன்னியாகுமரி: ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் காட்டிய அதிரடியை கிராம மக்கள் பலரும் பாராடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனி...
பெண்ணின் முகத்தில் மயக்கப் பொடி துாவி வெள்ளி சிலை திருட்டு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்கப் பொடி துாவி வெள்ளி சிலையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அன்பு நகர் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சாமியார்...
மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து நர்ஸ் பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து நர்ஸ் பலியானார்.
மார்த்தாண்டம் அருகே ஆற்றுார் கல்லுபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிகா 22. அங்கு ஒரு கண் மருத்துவமனையில் நர்சாக...
விஜய் ஆட்சியில் ஸ்ட்ரிக்ட்.. கலகலகத்த கன்னியாகுமரி! தமிழக ஓட்டுனர்களை விரட்டியடித்த கேரள போலீஸ்!
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நடத்திய போராட்டத்தின் போது, கேரள போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்ததுடன், செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக...
மாணவிகளின் போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்ட மாணவன்
நாகர்கோவில்: திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் 17 மாணவிகளின் போட்டோக்களை மார்பிங் முறையில் ஆபாச போட்டோக்களாக மாற்றி ஆபாச இணையதளத்தில் பகிர்ந்த சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் சில...
கன்னியாகுமரி: கோவிலில் 14 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
மாயம்மா கோவில் கதவின் பூட்டு உடைப்பு:கன்னியாகுமரியில் கலங்கரை விளக்கம் அருகில் மாயம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடசேரியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் பூஜைகள் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில்...
விளையாட்டு செய்திகள்
உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய நடுவர்கள் ஒருவர் கூட இல்லை
ஆடவருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் கடந்த 28 ஆண்டுகளில் முதன்முறையாக இந்தியாவை சேர்ந்த நடுவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் இடம் பெறவில்லை. இதனால் முன்னாள் அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில்...
12 அணிகள் பங்கேற்கும் ‘தமிழ் ஹாக்கி லீக்’ நாளை தொடக்கம்
ஹாக்கி திருவள்ளூர் சார்பில் ‘தமிழ் ஹாக்கி லீக் 2026’ தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (9-ம் தேதி) தொடங்குகிறது.
இந்தத் தொடரில் 12 ஆடவர் அணிகள் கலந்து கொள்கின்றன....
துஷார் ரஹேஜா சதம் விளாசல்: திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றி | TNPL 2026
டிஎன்பிஎல் தொடரில் நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர்களில் 8...
உத்தராகண்டில் வீடு கட்டி குடியேற ரிஷப் பந்த் திட்டம்: புஷ்கர் சிங் தாமியிடம் முறையீடு
டெல்லியில் இருந்து குடிபெயர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தில் நிலம் வாங்கி, வீடு கட்டி நிரந்தரமாக குடியேற இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங்...
மெஸ்ஸி ஓய்வு பெறுவது எப்போது? – அர்ஜெண்டினா கால்பந்து சங்க தலைவர் விளக்கம்
கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்பது குறித்து அர்ஜெண்டினா கால்பந்து சங்க தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார்.
39 வயதான...
மாநில செய்திகள்
முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோணிப் பைகளை அணிந்து நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்
முழு பயிர்கடன் தள்ளுபடி கோரி கோணிப் பைகளை அணிந்து விவசாயிகள் தலைமைச் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின்...
சினிமா செய்திகள்
நயன்தாரா – கவினின் ‘ஹாய்’ ரிலீஸ் ஆக.28-க்கு தள்ளிவைப்பு!
அடுத்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நயன்தாரா – கவின் நடித்திருக்கும் ‘ஹாய்’ படம் ஆகஸ்ட் 28-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீட்டு தேதி குறித்து கவின் தனது எக்ஸ்...
உலக செய்திகள்
பாக்., சவுதி, துருக்கி இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்
பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி நாடுகள் இடையே நேற்று முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 3 நாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டு...





















































