முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கையில் எவ்வளவு பணம் இருக்கு? எழுதிட்டு போங்க! அரசு ஊழியர்களுக்கு கடிவாளம்! கலக்கும் குமரி...
கன்னியாகுமரி: அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வரம்பு தொடர்பாக அரசு வழிகாட்டு வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை தமிழக அரசு வெளியிடுவது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென சென்னை...
அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம்? தினமும் கணக்கு கேட்கும் கன்னியாகுமரி கலெக்டர்.. ஏன்...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பிரதாப் பிறப்பித்துள்ள அதிரடி சுற்றறிக்கை இப்போது தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுத்துறைகளில் நாளுக்கு...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கையில் எவ்வளவு பணம் இருக்கு? எழுதிட்டு போங்க! அரசு ஊழியர்களுக்கு கடிவாளம்! கலக்கும் குமரி கலெக்டர்!
கன்னியாகுமரி: அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வரம்பு தொடர்பாக அரசு வழிகாட்டு வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை தமிழக அரசு வெளியிடுவது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென சென்னை...
அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு பணம்? தினமும் கணக்கு கேட்கும் கன்னியாகுமரி கலெக்டர்.. ஏன் இந்த அதிரடி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை ஒழிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பிரதாப் பிறப்பித்துள்ள அதிரடி சுற்றறிக்கை இப்போது தமிழகம் முழுவதும் பெரும் விவாதத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரசுத்துறைகளில் நாளுக்கு...
செம்மண் கடத்த முயன்ற நால்வா் மீது வழக்கு
புதுக்கடை அருகே உள்ள முன்சிறையில் அரசு அனுமதியின்றி செம்மண் கடத்த முயன்ற 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
முன்சிறை பகுதியில் திங்கள்கிழமை செம்மண் கடத்த முயற்சி செய்வதாக முன்சிறை கிராம நிா்வாக...
குமரி நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெறும்: விஜய் வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவு பெறும் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.
நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக சிவபிரபு நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவில், வேப்பமூடு...
நாகா்கோவிலில் மாணவா்களுக்கு போட்டித் தோ்வு புத்தகங்கள்: அமைச்சா் ராஜேஷ்குமாா் வழங்கினாா்
நாகா்கோவில், கோணம் பகுதியில் அமைந்துள்ள அறிவுசாா் மையத்தில் மாணவா்-மாணவியருக்கு போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் மு. பிரதாப் தலைமை வகித்தாா். எஸ். ஆஸ்டின் எம்எல்ஏ, மேயா் (பொ) மேரி...
மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருட்டு
நாகா்கோவிலில் வீடுபுகுந்து மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நாகா்கோவில், வடிவீஸ்வரம் கீழரதவீதியைச் சோ்ந்தவா் அய்யப்பன் மனைவி சின்னம்மாள் (77). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணமாகி...
கன்னியாகுமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா
தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் கன்னியாகுமரி கடற்கரையில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் பாரம்பரிய சமையல் கலாசாரத்தை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடம் கொண்டு சோ்க்கும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் பாரம்பரிய...
கன்னியாகுமரியில் காற்றாடித் திருவிழா
தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்திய காற்றாடி திருவிழா சூரிய அஸ்தமனப் பூங்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு.பிரசாத் தலைமை...
கன்னியாகுமரி கோடீஸ்வரர் ஜெனிஷ் யார்? 140 சவரன், ரூ.20 லட்சம்.. ஒரே வருஷத்தில் 2 ஆம்னி பஸ், 4...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கியவர் ஜெனிஷ்.. இவரை 2 நாட்களுக்கு முன்பு மோசடி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர்.. இவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. இந்நிலையில், தற்போது ஜெனிஷ் பற்றின பின்னணி தகவல்கள்...
மாணவியிடம் பழகியதை ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை
நாகர்கோவில்: பள்ளியில் மாணவியுடன் பழகியதை ஆசிரியர்கள் கண்டித்ததால், பிளஸ் 1 மாணவர் கவின் ஜெனிஸ், 17, தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், ரத்னாபுரத்தைச் சேர்ந்த கவின் ஜெனிஸ், நாகர்கோவில் எஸ்.எல்.பி., அரசு மேல்நிலை...
‘நான்குவழிச் சாலைப் பணிகளால் பாதிக்கப்பட்ட நீா்நிலைகள் சீரமைக்கப்படும்’
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில்பாதை, நான்குவழிச் சாலைப் பணிகளால் பாதிக்கப்பட்ட குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் சீரமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது....
பெண்ணின் வைப்பு நிதியில் மோசடி: மேலாளா்கள் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளரின் வைப்பு நிதியில் மோசடி செய்ததாக வங்கிக் கிளை மேலாளா் மற்றும் மண்டல மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை, மேலங்கலம்...
குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை: திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் புதன்கிழமை விடிய விடிய பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிது நாள்கள் மழை பெய்யாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதில், குறிப்பாக மாவட்டத்தில் பல பகுதிகளில்...
ஓணம் பண்டிகை: குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஓணம் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு கேரள...
சவேரியாா் கல்லூரியில் ஏஐ சங்கத் தொடக்க விழா
சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.
இசட் 7 கனெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஹமது ஷபீக், கேப்ஸ்டாா்...
விளையாட்டு செய்திகள்
சர்வதேச கால்பந்தில் இருந்து மெஸ்ஸி ஓய்வு
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பதிவில் அவர் பகிர்ந்துள்ளார். “உலகக்...
திலக் வர்மா சதத்தால் தென் மண்டலம் முன்னிலை: துலீப் டிராபி
துலீப் டிராபி தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் தென் மண்டலம் - வடக்கு மண்டலம் அணிகள் இடையிலான போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வடக்கு மண்டலம் 195 ரன்களுக்கு...
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 4-ம் நிலை வீரரும் 24 முறை கிராண்ட்...
துலீப் டிராபியில் இளம் வயதில் அரை சதம்: 57 வருட சாதனையை முறியடித்தார் வைபவ் சூர்யவன்ஷி
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் மத்திய மண்டலம் -...
சர்வதேச போட்டியில் ஓய்வு அறிவித்த லயோனல் மெஸ்ஸி கூறியது என்ன?
சுமார் இரண்டு தசாப்தங்களாக அர்ஜெண்டினா தேசிய அணிக்காக விளையாடி வந்த நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி, தனது 39-வது வயதில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
6 உலகக்கோப்பைத் தொடர்களில் பங்கேற்றுள்ள...
மாநில செய்திகள்
தமிழகத்தில் விக்கிரவாண்டி உள்பட 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
தமிழகத்தில் விக்கிரவாண்டி உள்பட 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் 6,600 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள், அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக, தினசரி ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள்,...
சினிமா செய்திகள்
எம்.எஸ்.பாஸ்கர் கதை நாயகனாக நடிக்கும் ‘விடியும் காத்திரு’
எம்.எஸ். பாஸ்கர் கதை நாயகனாக நடிக்கும் 'விடியும் காத்திரு' என்ற க்ரைம் த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் ஆகியோருடன் பணியாற்றிய ஆர்.அரவிந்த ராஜன் இப்படத்தின்...
உலக செய்திகள்
நேபாள சோகம்: உயிரிழப்பு 900-ஐ கடந்தது; 4,000+ பேரை தேடும் பணி தீவிரம்
நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில்...


















































