முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கர்ப்பமானதால் கைவிரித்த காதலன்: பச்சிளம் குழந்தையை கொன்று தென்னந்தோப்பில் வீசிய நர்ஸ் – அதிர்ச்சி...
பச்சிளம் குழந்தை பிணம்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தின் அருகே உள்ள தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் பிறந்து சில நிமிடங்களே ஆன...
கன்னியாகுமரியில் வீட்டின் முன்பகுதியில் அரசு நிலம்.. கலெக்டர் போட்ட உத்தரவு.. பாராட்டும் மக்கள்
கன்னியாகுமரி: ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் காட்டிய அதிரடியை கிராம மக்கள் பலரும் பாராடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனி...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கர்ப்பமானதால் கைவிரித்த காதலன்: பச்சிளம் குழந்தையை கொன்று தென்னந்தோப்பில் வீசிய நர்ஸ் – அதிர்ச்சி சம்பவம்
பச்சிளம் குழந்தை பிணம்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தின் அருகே உள்ள தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் பிறந்து சில நிமிடங்களே ஆன...
கன்னியாகுமரியில் வீட்டின் முன்பகுதியில் அரசு நிலம்.. கலெக்டர் போட்ட உத்தரவு.. பாராட்டும் மக்கள்
கன்னியாகுமரி: ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் காட்டிய அதிரடியை கிராம மக்கள் பலரும் பாராடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனி...
பெண்ணின் முகத்தில் மயக்கப் பொடி துாவி வெள்ளி சிலை திருட்டு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்கப் பொடி துாவி வெள்ளி சிலையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அன்பு நகர் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சாமியார்...
மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து நர்ஸ் பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து நர்ஸ் பலியானார்.
மார்த்தாண்டம் அருகே ஆற்றுார் கல்லுபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிகா 22. அங்கு ஒரு கண் மருத்துவமனையில் நர்சாக...
விஜய் ஆட்சியில் ஸ்ட்ரிக்ட்.. கலகலகத்த கன்னியாகுமரி! தமிழக ஓட்டுனர்களை விரட்டியடித்த கேரள போலீஸ்!
கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நடத்திய போராட்டத்தின் போது, கேரள போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்ததுடன், செய்தி சேகரிக்கச் சென்ற தமிழக...
மாணவிகளின் போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்ட மாணவன்
நாகர்கோவில்: திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் 17 மாணவிகளின் போட்டோக்களை மார்பிங் முறையில் ஆபாச போட்டோக்களாக மாற்றி ஆபாச இணையதளத்தில் பகிர்ந்த சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் சில...
கன்னியாகுமரி: கோவிலில் 14 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
மாயம்மா கோவில் கதவின் பூட்டு உடைப்பு:கன்னியாகுமரியில் கலங்கரை விளக்கம் அருகில் மாயம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் வடசேரியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் பூஜைகள் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலையில்...
8 மாத கர்ப்பத்துடன் ஆஸ்பத்திரி சென்ற பெண்.. டாக்டர்கள் கேட்ட ஒற்றை கேள்வியில் ஆடிப்போன கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண், தனக்கு உடல்நிலை திடீரென மோசமடைந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்கள்.. ஆனால் அதற்கு...
குமரி கோவில்களின் வளர்ச்சிக்கு விரைவில் நடவடிக்கை: அமைச்சர் ரமேஷ் உறுதி
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி சந்தித்து, குமரி மாவட்ட திருக்கோவில் ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தார். அதில், அமைச்சர் குமரி மாவட்டத்திற்கு நேரில் வந்து...
பள்ளிச் சீருடையில் படம் பார்க்க வந்த மாணவிகள்… ஜனநாயகன் ரிலீஸ் தியேட்டரில் பரபரப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள திரையரங்கில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டனர். விஜயின் உருவப்படங்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இந்நிலையில், பள்ளி...
கன்னியாகுமரி கடலில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
நாகர்கோவில்: கடல் வழி தீவிர வாதத்தை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கடலில் நேற்று சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.2008ல் மும்பையில் பாக்., தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக புகுந்து தாக்குதல் நடத்திய...
கன்னியாகுமரி: பெண் தற்கொலை வழக்கில் த.வெ.க. பிரமுகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம், மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், துபாயில் எலக்ட்ரீசியனாக உள்ளார். இவருடைய மனைவி அனிஷா (வயது 33) தனியார் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12-ந்தேதி அனிஷா, தன் கணவருக்கு...
நாகர்கோவில் சிறையில் நடந்த சபரிவர்மன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட சபரிவர்மன் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத் திறனாளியான இவர், தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை...
ஜெர்மனியில் நண்பர்களுடன் ஜாலி சுற்றுலா.. கன்னியாகுமரி மாணவனுக்கு கனவிலும் நடக்கக்கூடாத சம்பவம்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த மூவாவிளை வெட்டுக்குழியை சேர்ந்த ஜெப்ரின் என்பவர் ஜெர்மனி நாட்டில் இங்கோல்ஸ்டாட் நகரத்தில் உயர்கல்வி படித்து வந்தார். அண்மையில் படித்து முடித்த நிலையில் சொந்த ஊருக்கு அடுத்த மாதம்...
ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து பலாத்காரம்: 2 இளைஞர்கள் மீது வழக்கு
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி மாறி மாறி பலாத்காரம் செய்ததாக இரு இளைஞர்கள் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது....
விளையாட்டு செய்திகள்
தைபே ஓபன் பாட்மிண்டன்: தன்வி சர்மா சாம்பியன்
தைபே ஓபன் சூப்பர் 300 பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.
தைபே ஓபன் பாட்மிண்டன் தொடர் சீன தைபேயில் உள்ள தைபே சிட்டியில்...
பிரவீன் சித்ரவேலின் எழுச்சிமிகு பயணம் – விவசாயக் குடும்பத்தில் இருந்து வெற்றிகரமான விளையாட்டு வீரர்!
ஏழ்மையான விவசாயக் குடும்பத்திலிருந்து இன்று வெற்றிகரமான விளையாட்டு வீரராக மாறியிருக்கிறார் இந்திய தடகள வீரர் பிரவீன் சித்ரவேல். அவரது எழுச்சிமிகு வெற்றிப் பயணம் இளைய தலைமுறைக்கு உத்வேகமான பாடமாக மாறியுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று...
“நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம்?” – IND vs BRA கால்பந்து ஆட்டத்தை விமர்சித்த பாய்சங் பூட்டியா
‘ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் கால்பந்து அணி உடன் இந்திய கால்பந்து அணி விளையாடுவதன் மூலம் நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம்?’ என்று இந்திய கால்பந்து அணியின் முன்னாள்...
காயத்தால் இலங்கை தொடரில் இருந்து பும்ரா ‘விலகல்’ – பிசிசிஐ மறைக்கும் மர்மம் என்ன?
ஐபிஎல் தொடரில் ஆடும்போது பும்ரா காயமடைகிறாரா, அதே காயத்துடன் விளையாடப் பணிக்கப்படுவதால் சர்வதேசத் தொடர்களின் போது காயமடைகிறாரா? அவரால், ஏன் தொடர்ந்து ஐபிஎல் ஆட முடிகிறது.. ஆனால், சர்வதேச தொடர்களை அரையும் குறையுமாக...
ஈகோ இல்லாத ‘கூல்’ லீடர் ரஹானே: புஜாரா புகழாரம்
‘அஜ்ஜு’ என்று இந்திய அணியில் செல்லமாக சக வீரர்களால் அழைக்கப்படும் அஜிங்கிய ரஹானே தனது அற்புதமான கிரிக்கெட் கரியரை முடித்துக் கொண்டு ஓய்வு அறிவித்து விட்டார்.
உண்மையிலேயே கிரேட் என்று சொல்வதற்கு அருகில் சென்று...
மாநில செய்திகள்
தமிழகம் வந்துவிட்டு மேகேதாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் துரோகிகள்: ராகுல் மீது திமுக மறைமுக தாக்குதல்
மாமல்லபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜகவின் தொகுதி...
சினிமா செய்திகள்
லைவ் சவுண்டில் படமான ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’
ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம்,‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’.
இதில் மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ்...
உலக செய்திகள்
மொராக்கோவில் என்னதான் நடக்கிறது? – ஸ்பெயினில் ‘புலம்பெயர்’ அத்துமீறல்களும் பின்புலமும்
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் இருந்து இரு தினங்களில் மட்டும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா தீவுக்கு ஏறக்குறைய 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடல்வழியாக அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில்...





















































