முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில்: சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
உணவகத்தால் சுகாதார சீர்கேடு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், உணவகச் சமையலறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொதுமக்கள் நடந்து...
நாகா்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் தொடக்கம்
நாகா்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்துப் பேசினாா்.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிகல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து, உயா்கல்வி பயில...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில்: சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
உணவகத்தால் சுகாதார சீர்கேடு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், உணவகச் சமையலறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பொதுமக்கள் நடந்து...
நாகா்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் தொடக்கம்
நாகா்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்துப் பேசினாா்.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிகல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து, உயா்கல்வி பயில...
குழப்பவாதிகளான கம்யூனிஸ்ட்கள்! நாளொரு கூட்டணி.. பொழுதொரு நிலைப்பாடு! சரமாரியாக விமர்சித்த காங்.,
கன்னியாகுமரி: 2 தொகுதி இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவது கம்யூனிஸ்டுகளுக்குத் தான் பின்னடைவு எனவும், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இருந்தார்கள், அதற்குப் பிறகு இன்னொரு கூட்டணிக்கு வந்தார்கள்.. அந்தக் கூட்டணியிலும் நிலையாக...
கன்னியாகுமரி எஸ்பி ஸ்டாலின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! புதிய எஸ்பியாக அன்சுல் நாகர் நியமனம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாக ஸ்டாலின் ஐபிஎஸ் இருந்த நிலையில், அவருக்கு பதிலாக திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனராக பணியாற்றி வந்த அன்சுல் நாகர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு புதிய...
நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் அமைச்சா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் தற்காலிக நீதிமன்றம் அமைப்பதற்கான இடம், காப்புக்காட்டில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு ஆகியவற்றை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், ஆட்சியா்...
ரேஷன் பொருள்களை பொட்டலம் மூலம் வழங்க குளச்சல் எம்எல்ஏ கோரிக்கை
ரேஷன் பொருள்களை பொட்டலம் மூலம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலவா் ச. விஜய்க்கு, குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு அவா்...
விநாயகா் சிலை ஊா்வலம்: அதிகாரிகளுடனான ஆட்சியா் கலந்தாய்வுக் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட த்தில் விநாயகா் சிலை அமைப்பது, வாகனங்களில் கொண்டு சென்று கரைப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். மாவட்ட...
இளைஞா்களை விளையாட்டு முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்: அமைச்சா் ராஜேஷ்குமாா்
விளையாட்டுதான் இளைஞா்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ்.ராஜேஷ்குமாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா,...
குளச்சல் ஏ.வி.எம். கால்வாய் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குமரி–கேரள எல்லைப் பகுதியான...
நாகர்கோவிலில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த நிர்மலா (53), தனது பலசரக்கு கடை அருகே நின்றுகொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த இருவர், டீக்கடை ஒன்றின் முகவரியை கேட்டுள்ளனர். அவர் யோசித்துக்கொண்டிருந்தபோது, ஆட்டோவின் பின்புற இருக்கையில் இருந்த நபர்...
காவல் நிலையத்துக்கு சிறந்த காவல் நிலைய கேடயம்
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டம்-ஒழுங்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், விசாரணை முன்னேற்றம் மற்றும்...
மீன் சந்தைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
நாகர்கோவில், செப்.7-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி, கட்டையன்விளை உள்ளிட்ட மீன் சந்தைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு...
குமரியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தால் 53,520 மாணவா்கள் பயன் பெறுவா்: ஆட்சியா்
காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 53 ஆயிரத்து 520 மாணவ, மாணவிகள் பயன்பெறுவா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.
கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம், அரசு மேல்நிலைப் பள்ளி, மணவாளக்குறிச்சி...
பளுகல் அருகே கேபிள் வயா் கழுத்தில் சிக்கியதில் பைக்கில் சென்ற 2 பெண் காவலா்கள் காயம்
கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே அறுந்து தொங்கிய கேபிள் வயா் பெண் காவலரின் கழுத்தில் சிக்கியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பெண் காவலா்கள் காயமடைந்தனா்.
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த பிரைட்...
குழித்துறை, கருங்கல் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
குழித்துறை, கருங்கல் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் வியாழக்கிழமை (செப். 10) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம்...
விளையாட்டு செய்திகள்
ஆசிய விளையாட்டு: பதக்க வேட்டைக்கு இந்தியா தயார்
‘ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026’ ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளன. அதிகாரப்பூர்வ தொடக்க விழாவுக்கு முன்னதாக சில போட்டிகள் தொடங்குகின்றன. இதன்படி கால்பந்து...
சஞ்சு சாம்சன் விளாசல்: ஆப்கனுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசினார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு...
லண்டன் கார் பந்தயம்: அஜித்குமார் அணிக்கு 38-வது இடம்
லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் தலைமையிலான அணிக்கு 38-வது இடம் கிடைத்துள்ளது.
முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார்...
மோசின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடரில் பட்டம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இருப்பினும் பாகிஸ்தானை சேர்ந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மோசின் நக்வியிடமிருந்து வெற்றிக் கோப்பையை பெற மறுத்தனர்...
‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!’- பாகிஸ்தான் கிரிக்கெட்டின் போதாத காலம்
பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து 3-0 ஒயிட்வாஷ் கொடுத்தது. அத்துடன், ஸ்லோ ஓவர் ரேட், அதாவது குறித்த நேரத்தில் ஓவர்களை வீசாமல் தாமதம் செய்ததற்காக புள்ளிகளை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் மே.இ.தீவுகளுக்கும் கீழ்...
மாநில செய்திகள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (செப்.16) நிறைவு பெறுகிறது. இந்த சூழலில், கருத்துக் கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய...
சினிமா செய்திகள்
ரியோவின் ‘மேடி’ படப்பிடிப்பு நிறைவு
ரியோவின் நடிப்பில் உருவாகி உள்ள ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில், ரியோ – சானியா ஐயப்பன் நடித்துள்ள படம் ‘மேடி’. இவர்களுடன் சிங்கம் புலி, ஆர்.ஜே.விஜய், அஜு வர்கீஸ்...
உலக செய்திகள்
மேற்காசிய பதற்றம் | ஹவுதி தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்: சவுதி அரேபியா எச்சரிக்கை
ஏமனின் தெற்குப் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்ததை அடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
ஏமனில்...


















































