மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விழிப்புணர்வு பேரணி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகரக் கிளை சார்பில் 'குமரியின் குரல்' என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பிருந்து தொடங்கிய இந்தப்...
குளச்சல்: விடுதியில் இருந்து பள்ளி மாணவன் ஓட்டம்
குளச்சல் பகுதியில் கடந்த மாதம் 2 ஆம் தேதி பள்ளிக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்த 9 வயது சிறுவனை 'நிமிர்' குழுவினர் பிடித்து விசாரித்தபோது, அவன் நாகர்கோவிலைச் சேர்ந்தவன் என தெரியவந்தது. சிறுவன் குளச்சல்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விழிப்புணர்வு பேரணி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகரக் கிளை சார்பில் 'குமரியின் குரல்' என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பிருந்து தொடங்கிய இந்தப்...
குளச்சல்: விடுதியில் இருந்து பள்ளி மாணவன் ஓட்டம்
குளச்சல் பகுதியில் கடந்த மாதம் 2 ஆம் தேதி பள்ளிக்குச் செல்லாமல் சுற்றித்திரிந்த 9 வயது சிறுவனை 'நிமிர்' குழுவினர் பிடித்து விசாரித்தபோது, அவன் நாகர்கோவிலைச் சேர்ந்தவன் என தெரியவந்தது. சிறுவன் குளச்சல்...
குமாரபுரம்: டாஸ்மாக் கடை அருகே முதியவர் மர்ம சாவு
குமாரபுரம், மிக்கேல் நகர் பகுதியைச் சேர்ந்த 63 வயதான செல்வராஜ், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு டாஸ்மாக் கடையில் மது அருந்தச் சென்றுள்ளார். நேற்று காலை டாஸ்மாக் கடை அருகே அவர் சடலமாக...
மார்த்தாண்டம்: ஆஸ்பத்திரி நர்ஸ் கோவையில் திடீர் மாயம்
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்த சதீஷ் - கிரிஜா தம்பதியின் மகள் மோனிஷா (21), கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். சம்பவ தினத்தன்று மருத்துவமனை விடுதியில் இருந்த...
புதுக்கடை: வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு
கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் செல்வன்சனின் வீட்டில், அவரது மனைவி ஜேனட் புஷ்பலதா தனது மகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்....
முதலமைச்சர் வருகை; பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 25 ஆம் தேதி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்கான...
மணவாளக்குறிச்சி: அக்காவை தாக்கிய தம்பி – வழக்குப்பதிவு
மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தங்கம் (70) என்பவரை, அவரது தம்பி மணிகண்டன் (59), அவரது மனைவி மீனாராணி (50) மற்றும் மேலும் இருவர் சேர்ந்து தாக்கி, வீட்டின் காம்பவுண்ட் சுவரையும் இடித்தனர். முன்விரோதம்...
கன்னியாகுமரி: புதிய மின் உற்பத்தி நிலையம்; நிதியமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 17) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பகுதியில், 1000 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றும் மின் உற்பத்தி...
குமரி: பாதிரியாரின் காரை உடைத்த 2 பேர் கை முறிந்தது
வெட்டுவெந்நி புனித அந்தோனியார் ஆலய பாதிரியார் சகாய தாஸ் என்பவரது காரை நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் அடித்து உடைத்தது. பொதுமக்கள் துரத்தியதில் ஒருவர் தப்பி ஓடினார். 2 பேர் மார்த்தாண்டம்...
கிள்ளியூர்: சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
கிள்ளியூர் வட்டார சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஆர் கோமதி,...
முதலமைச்சர் வருகை; பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 25 ஆம் தேதி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதற்கான...
குமரி: காங்கிரஸ் பாதயாத்திரை ;விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் இரயுமன்துறையில் நேற்று காங்கிரஸ் நடைபயணம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக...
களியக்காவிளை: பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த வாலிபர்
களியக்காவிளை அருகே ஒற்றையடி பாதையில் சுமார் 40 வயதுடைய ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்....
குமரி: சிவாலய ஓட்டம் ; ரஷ்ய நாட்டினர் பங்கேற்பு
ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களுக்குச் சென்று ஆன்மீக ஓட்டம் மேற்கொண்டனர். திக்குறிச்சி மஹா தேவர் கோயிலுக்கு வந்தபோது, அவர்கள் பக்தர்களுடன் வரிசையில் நின்று காணிக்கை செலுத்தி,...
குமரி: இலங்கை அகதி பள்ளி மாணவருக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ
கிள்ளியூர், கோழிவிளை இலங்கை தமிழர்கள் குடியிருப்பு மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவர் ஸ்ரீகாந்த் (12), கோவாவில் நடைபெற்ற 5-வது இளையோர் தேசிய ஹாக்கி போட்டியில் 2-வது இடம் பெற்று வெள்ளிப்...
விளையாட்டு செய்திகள்
தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக்: பிப்.25-ல் சென்னையில் தொடக்கம்
தமிழ்நாடு கோல்ப் கூட்டமைப்பு சார்பில் டேப்லெட்ஸ் இந்தியா- தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்...
பார்முக்கு திரும்பும் முனைப்பில் அபிஷேக் சர்மா!
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, நெதர்லாந்துடன் மோதுகிறது.
சூர்யகுமார் யாதவ்...
சூப்பர் 8 சுற்று அட்டவணை வெளியீடு: இந்தியா – ஜிம்பாப்வே பிப்.26-ல் சென்னையில் மோதல்
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 20 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்தத் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. லீக் ஆட்டங்களின் அடிப்படையில்...
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து: சூப்பர் 8 சுற்றில் கால்பதித்தது ஜிம்பாப்வே
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் இலங்கையின் கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆட்டம் மழை...
பிக் பாஷ் கிரிக்கெட் லீக் ஆட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்
பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் போட்டியின் ஒரு ஆட்டத்தை சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) அமைப்புடன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) ஆலோசனை நடத்தியுள்ளது.
ஐபிஎல்...
மாநில செய்திகள்
பெட்டிக்கடைக்காரர் கொலை வழக்கில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் முன்விரோதத்தில் பெட்டிக்கடைக்காரரை கொலை செய்த வழக்கில் விடுவிக்கப்பட்ட, முன்னாள் பஞ்சாயத்து தலைவி மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 21 பேருக்கு உயர் நீதிமன்றம்...
சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ அக்டோபரில் ரிலீஸ்!
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படம் அக்டோபரில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இன்று (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து...
உலக செய்திகள்
சிறைபிடிக்கப்பட்ட 7 பாக். வீரர்களை விடுவிக்க பிஎல்ஏ கெடு
பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 17 வீரர்களை சிறைபிடித்துள்ளதாகவும், அவர்களில் 10 பேரை விடுவித்துவிட்டு, எஞ்சிய 7 பேரை விடுவிக்க கைதிகள் பரிமாற்றத்திற்கு ஒரு வாரம் காலக்கெடு விதித்துள்ளதாகவும் பலூச் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ.)...














































