மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ தொடங்கியது
நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ தொடங்கியுள்ளது. வேப்பமூடு சந்திப்பு பகுதியில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை 1.5 கி.மீ. தூரத்திற்கு நடைபெறும் இந்த ரோடு ஷோவில் சாலையின் இருபுறமும் தொண்டர்களும், பொதுமக்களும் பிரதமரை வரவேற்று...
நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 15) நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ தொடங்கியது
நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ தொடங்கியுள்ளது. வேப்பமூடு சந்திப்பு பகுதியில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை 1.5 கி.மீ. தூரத்திற்கு நடைபெறும் இந்த ரோடு ஷோவில் சாலையின் இருபுறமும் தொண்டர்களும், பொதுமக்களும் பிரதமரை வரவேற்று...
நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 15) நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம்...
குளச்சல்: இறந்த நிலையில் திமிங்கலப் புள்ளி சுறா
கொட்டில் பாடு பகுதியில் நேற்று திமிங்கலப் புள்ளி சுறா ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்டது. இது குறித்து உள்ளூர் மக்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் சம்பவ...
குமரி: நள்ளிரவில் அனுமதி மறுத்த கனரக வாகனங்கள் – வீடியோ
தக்கலை பகுதியில் 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் டாரஸ் லாரி மோதி இறந்ததை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. உத்தரவின் பேரில் கனிம வள அனைத்து கனரக வாகனங்களுக்கும்...
நாகர்கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பரப்புரைக்காக வருகிறார். அவர் வேப்பமூடு முதல் வடசேரி வரை சாலைகளில் மக்கள் மத்தியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளார்....
குமரியில் நாளை போக்குவரத்து மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதனால், பிற்பகல் 12 மணி முதல் மாலை 7 மணி வரை நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், மார்த்தாண்டம், தக்கலையிலிருந்து திருநெல்வேலி செல்லும்...
குமரி: கனிமொழி எம்பி தேர்தல் பிரச்சாரம்
குமரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கனிமொழி எம்பி நேற்று (ஏப்ரல் 13) வருகை தந்தார். அவர் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் தொகுதிகளில் பேசியபோது, திமுக ஆட்சி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு...
திருவட்டாறு: ஆஞ்சநேய சுவாமி கோவில் விஷூ தரிசனம்
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு அருகே உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இன்று விஷூக்கணி காணும் நிகழ்வும், கைநீட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. ஆஞ்சநேய சித்தர் தலைமையில் கல்வியாளர் பிருந்தா ஸ்ரீகுமார் முன்னிலையில் பூஜைகள்...
குமரி: மூளைச் சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
மார்த்தாண்டம், பயணம் பகுதியைச் சேர்ந்த லதா (50) என்பவர் தனது மகனுடன் பைக்கில் சென்றபோது கீழே விழுந்து படுகாயமடைந்து சுயநினைவை இழந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு...
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி நீக்கம்
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்த ஜோஸ்லால், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிடுகிறார். அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளரின் மனுவை நிராகரிக்க தேர்தல் அதிகாரியிடம் புகார்...
உதயநிதி ஸ்டாலின் நாளை குமரியில் பிரச்சாரம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (14) மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கன்னியாகுமரி வேட்பாளர் மகேஷ் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும்...
தக்கலை: வாலிபரை வெட்டிய தந்தை , மகன் மீது வழக்கு
தக்கலை அருகே கேரளபுரம் பகுதியில் செல்போன் திருட்டு தகராறில் சங்கர் என்பவரை ஸ்ரீதரன் மற்றும் அவரது மகன் அர்ஜுன் வெட்டுக்கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு...
மார்த்தாண்டம்: பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம்
நேற்று, உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த சபின் (30) தனது தாயார் லதாவுடன் பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து புதுக்கடை நோக்கி சென்றார். சூசைபுரம் பகுதியில் சென்றபோது, லதாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகமானதால் பைக்கிலிருந்து...
நாகர்கோவில்: ஜல்லிகள், எம். சாண்ட் விலை உயரும் அபாயம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதைத் தொடர்ந்து, மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ் லாரிகள் நுழைவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதனால் நேற்று முதல் மாவட்டத்திற்குள் கனிம வள டாரஸ்...
குளச்சல்: கடலில் ஒரு சிறுவன் மாயம்; 2 சிறுவர்கள் மீட்பு
குளச்சல் பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் ரியோபின் ரிட்ஜோ (14) ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி மாயமானார். அவருடன் சென்ற மற்ற இரு நண்பர்கள்...
விளையாட்டு செய்திகள்
“சூரியவன்ஷியை முதல் பந்தில் பவுன்சரில் வீழ்த்துவேன் என்று சொல்லியிருந்தேன்” – பிரஃபுல் ஹிஞ்ச்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நேற்று முதல் ஓவரிலேயே அதிரடி இளம்புலி வைபவ் சூரியவன்ஷி உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரஃபுல் பிரகாஷ் ஹிஞ்ச் என்னும் வேகப்பந்து வீச்சாளர் அறிமுக ஐபிஎல் போட்டியிலேயே...
சேப்பாக்கம் வலைப்பயிற்சியில் தோனி: தாமதமாகும் மேட்ச் ஃபிட்னெஸ்
தோனி கால் பின்பகுதி தசை காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தின் முதல் இரண்டு வாரங்களில் விளையாட முடியாமல் இருந்த நிலையில், அவர் மீண்டும் களமிறங்குவது மேலும் தாமதமாகும் என்று தெரிகிறது....
சிஎஸ்கே அணிக்கு இரண்டாவது வெற்றி – ஹைலைட்ஸ் பார்வை
ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே பீல்டிங்கை...
ஆர்சிபி அணியின் ரன் வேட்டை தொடருமா? – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு...
”பவர்பிளேவில் ஆதிக்கம் செலுத்துவதே இலக்கு” – சொல்கிறார் இளம் ‘வேக புயல்’ பிரஃபுல் ஹிங்கே
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 217 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான்...
மாநில செய்திகள்
சென்னை | ரூ.52.33 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.52.33 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள், பணம் சிக்கியது.
சென்னை ரயில்வே கோட்ட முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் வல்லேஸ்வர பாபுஜி...
சினிமா செய்திகள்
ஜனநாயகன் பட ‘லீக்’ விவகாரம்: “எடிட்டரை குறை சொல்ல வேண்டாம்” – ‘பெப்சி’ தலைவர்...
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ முழுப் படமும் இணையத்தில் கசிந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு நடிகர், நடிகைகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். லீக் ஆன படத்தில் ‘எடிட்டர் பைல்’ என்று வாட்டர் மார்க்...
உலக செய்திகள்
“நாங்கள் முயன்றோம்; இப்போது முடிவு ஈரான் வசம்” – அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஜே.டி.வான்ஸ்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று...




















































