மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கன்னியாகுமரியில் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை?
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 4) கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில்,...
தக்கலை: வக்கீல் குமஸ்தா மர்ம சாவு
தக்கலை பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரனேஷ் பாரத் (43) என்பவர், மே 10ஆம் தேதி தான் பணிபுரியும் வக்கீல் அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கன்னியாகுமரியில் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை?
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 4) கன முதல் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில்,...
தக்கலை: வக்கீல் குமஸ்தா மர்ம சாவு
தக்கலை பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரனேஷ் பாரத் (43) என்பவர், மே 10ஆம் தேதி தான் பணிபுரியும் வக்கீல் அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி...
குமரியில்: மாற்று திறனாளி வாலிபருக்கு எம் பி பாராட்டு
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரல்விளையைச் சேர்ந்த 25 வயதான பிளசிங் சஜு, இரு கைகள் இல்லாத மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், மங்கோலியாவில் நடைபெற்ற 11-வது ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்...
குமரியில்: காட்டு யானை அட்டகாசம்; கிராம மக்கள் போராட்டம்
குமரி மலையோரப் பகுதியில் காட்டு யானை தாக்கி ராஜேஷ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, ஆதிவாசி பழங்குடியின மலைக்கிராம மக்கள் நேற்று (ஜூன் 3) மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் மின்சாரம்...
நாகர்கோவில் அருகே காசி விஸ்வநாதர் கோவில் குரு பெயர்ச்சி விழா
நாகர்கோவிலை அடுத்த கோதை கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் உடன் உரை விசாலாட்சி அம்பாள் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு குரு பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது. இதனையொட்டி குரு பகவானுக்கு பால்,...
குமரியில்: அமைச்சர் பேச்சு வார்த்தை; டாஸ்மாக் கடை மூடல்
பொதுமக்கள் 3 நாட்களாக போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாததால் போராட்டம் தீவிரமடைந்தது. நேற்று அமைச்சர் ராஜேஷ்குமார், டாஸ்மாக் கோட்ட மேலாளர் சரவணன், கிள்ளியூர் தாசில்தார் அஜிதா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடை நிரந்தரமாக மூடப்படும் என...
குமரி: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று கலெக்டர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நோயாளிகளிடம் கனிவுடன் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க...
குமரி: யானை தாக்கியதில் மதபோதகர் உயிரிழப்பு
கடையாலுமூடு பேரூராட்சி பகுதியில் நேற்று (ஜூன் 2) 3 காட்டு யானைகள் ரப்பர் தோட்டத்தில் புகுந்தன. கிராம மக்களும் வனத்துறையினரும் சேர்ந்து யானைகளை துரத்தினர். இதில் ஒரு யானை பட்டப்பாறை பகுதியில் மத...
கொல்லங்கோடு: பள்ளி மாணவன் கடலில் மாயம்
கேரளாவின் பூவார் பொழி முகத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 16 வயது மாணவன் டேனியல் கிறிஸ்டியன் திடீரென கடலில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானான். நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில், நண்பர்களால் மாணவனை...
வாரிசுகளுக்கு வேலை வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து மறைந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாரிசுகள் நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அரசு போக்குவரத்து கழகத்தில் கருணை அடிப்படையில் தங்களுக்கு பணி வழங்க வேண்டும்...
நித்திரவிளை: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
வைகல்லூர் பகுதியைச் சேர்ந்த 62 வயதான சோமன், வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகனுக்கு திருமணம் பார்ப்பது குறித்து வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது மன உளைச்சலுக்கு ஆளான அவர்,...
குமரி: விஷ ஜந்துக்களின் கூடாரமாமான போலீஸ் குடியிருப்பு
திருவட்டாறு அருகே காங்கரை, இடிச்சக்கபிலாமூடு பகுதியில் இருந்த பழைய போலீஸ் குடியிருப்பு மூடப்பட்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பு திருவட்டாறில் புதிய குடியிருப்பு கட்டப்பட்டது. தற்போது காங்கரை குடியிருப்பு பாழடைந்து விஷ ஜந்துக்களின் கூடாரமாக...
குமரி: பத்திர பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்
அழகிய மண்டபம் பகுதியைச் சேர்ந்த மெர்லின் ரஞ்சித் (40) என்பவர், சொத்துப் பாகப்பிரிவினைக்காக மார்த்தாண்டம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். நான்கு மாதங்களாக அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி, நேற்று அவர் தனது குடும்பத்துடன் பத்திரப்பதிவாளர் அலுவலகத்தின்...
தெருவுக்கடை: டாஸ்மாக் கடையை அகற்ற இரவிலும் போராட்டம்
தெருவுக்கடை பகுதியில் தேவாலயங்கள், கோயில், பள்ளி மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவிலும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார்...
குமரி: பள்ளி திறப்பை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, கன்னியாகுமரியிலிருந்து சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு நேற்று 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 8...
விளையாட்டு செய்திகள்
ஆசிய தொடர் ஓட்டப் போட்டி: இந்திய அணி அறிவிப்பு
சீனாவின் ஷாங்யூ நகரில் ஜூன் 20, 21-ம் தேதிகளில் நடைபெறவுள்ள 2-வது ஆசிய தொடர் தடகளப் போட்டியில் பங்கேற்பதற்காக குரிந்தர்வீர் சிங் தலைமையிலான 29 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக...
இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன்: சாத்விக் – ஷிராக் ஜோடி விலகல்
இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இரட்டையர் பிரிவு ஆட்டத்தின்போது காயம் காரணமாக இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி விலகியுள்ளது.
இந்தப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று...
நார்வே செஸ் போட்டி: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வே செஸ் போட்டியின் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரும், முன்னாள் உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சனை (நார்வே) வீழ்த்தினார்.
நார்வேயின் ஓஸ்லோ நகரில் இப்போட்டிகள் நடைபெற்று...
குரூப் ‘பி’ – கனடா, போஸ்னியா & ஹெர்சகோவினா, கத்தார், சுவிட்சர்லாந்து அணிகள் எப்படி?
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குரூப் `பி' பிரிவில் பங்கேற்கும் கனடா,...
FIFA WC 2026: இங்கிலாந்து 100% வெல்லும்: கனவு மெய்ப்பட இளம் வீரர் கூபி மைனூ நம்பிக்கை
இங்கிலாந்து கால்பந்து அணி உலகக் கோப்பையை “100 சதவீதம் வெல்லும் திறன் கொண்டது” என்று நட்சத்திர மிட்ஃபீல்டர் கூபி மைனூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணியின் முன்தயாரிப்பு முகாமில்...
மாநில செய்திகள்
வார கடைசி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 885 பேருந்துகள் இயக்கம்
வார கடைசி நாட்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து இன்றும், நாளையும் 885 பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக்...
சினிமா செய்திகள்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஊட்டிக்கு வருகை தந்த நடிகர் ரஜினிகாந்த்
பல ஆண்டுகளுக்கு பிறகு ஊட்டிக்கு வந்து தங்கி ஓய்வெடுத்த நடிகர் ரஜினிகாந்த், ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவு வந்தார். மைசூரில் இருந்து வாடகை...
உலக செய்திகள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி லாரி ஓட்டிய 30 இந்தியர்கள் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்துக்கொண்டு, லாரி ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில்...























































