முக்கியச் செய்திகள்
மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில் விசாரணை கைதி கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறை வார்டன்களுடன் சேர்ந்து, அவரை கட்டி வைத்து தாக்கியதாக 8 கைதிகளும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டை சேர்ந்தவர்...
சிறையில் கைதி சாவு உறவினர்கள் மறியல்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழந்ததால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடைச் சேர்ந்தவர் சபரி வர்மன், 33. இவர், பெட்டிக்கடையில், குட்கா உட்பட போதை பொருட்கள் விற்றதாக, ஜூலை...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில் விசாரணை கைதி கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது
நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறை வார்டன்களுடன் சேர்ந்து, அவரை கட்டி வைத்து தாக்கியதாக 8 கைதிகளும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டை சேர்ந்தவர்...
சிறையில் கைதி சாவு உறவினர்கள் மறியல்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி உயிரிழந்ததால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடைச் சேர்ந்தவர் சபரி வர்மன், 33. இவர், பெட்டிக்கடையில், குட்கா உட்பட போதை பொருட்கள் விற்றதாக, ஜூலை...
மகன் இறந்தது தெரியாமல் போலீசில் புகாரளித்த தாய்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 2 நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் டூவீலருடன் வாய்க்காலில் விழுந்து இறந்து கிடந்தார். அவரை அடையாளம் காண முடியாத நிலையில் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இதுவரை 70 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. ஸ்டாலின்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:குழந்தைகள் மற்றும்...
குளச்சல் அருகே சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் தொழிலாளி கைது
குளச்சல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து அத்துமீறியதாக மீன்பிடி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் குளச்சல் மகளிர் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
கன்னியாகுமரி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (45). குளச்சல்...
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
களியக்காவிளை அருகே மருதங்கோடு, கோட்டன்விளை பகுதியைச் சேர்ந்த...
அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
அஞ்சுகிராமம் அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கன்னியாகுமரியை அடுத்த கல்லுவிளைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (47). இவர் கூட்டங்குளத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், வியாழக்கிழமை காலை தனது...
பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இரணியல் பகுதி பெண்களின் புகைப்படங்களை, அவர்களின் சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து அனுமதியின்றி...
87 சவரன் கொள்ளை: ஆந்திரா ஜோடி கைது
நாகர்கோவில்: ஒடிஷா மாநிலம், மா லன்கிரியைச் சேர்ந்தவர் சுபாஷ் பிரசாத் பாட்டில். நகைக்கடை உரிமையாளர்.
இவரது பக்கத்து வீட்டில், 4 ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த மரசு ஜான்பால், 21, இன்துாரி...
சிறுமி பலாத்காரம்: மத்திய அரசு அதிகாரிகளுக்கு 42 ஆண்டு சிறை
நாகர்கோவில்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே திருவண்ணாமூழியைச் சேர்ந்தவர் சந்திரன் 56. இவர் மத்திய அரசின் மாவட்ட விவசாய பண்ணை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகளும், பேத்தியும் உள்ளனர்.
பக்கத்து வீட்டில் வசிக்கும்...
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய முதியவர் உடல் சிதைந்து பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த அழகப்பன் 86, பொதுப்பணி துறையில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் மகனுடன் வசித்து வருகிறார். குலதெய்வத்தை வழிபட...
பேராசிரியையிடம் அத்துமீறல் மூவர் மீது வழக்கு பதிவு
நாகர்கோவில்: கோதையாற்றில், பேராசிரியையிடம் அத்துமீறியவர்கள் மீது, ஐகோர்ட் உத்தரவில் வழக்கு பதியப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, பள்ளம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவர், சில மாதங்களுக்கு முன், பெற்றோர், 5 வயது மகனுடன்...
இளம் பெண் பலாத்காரம் கிறிஸ்தவ பாதிரியார் கைது
திருவனந்தபுரம்: பி ரார்த்தனைக்கு வந்த இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்துவ பாதிரியாரை, போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்தவர் டென்னிஸ் பிரவீன், 42.சில ஆண்டுகளுக்கு முன்னர், கொல்லம் அருகே...
தமிழக-காங் எம்.எல்.ஏ., மீது கேரளா கேரள போலீசார் வழக்கு பதிவு
நாகர்கோவில்: தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்., - எம்.எல்.ஏ., மீது, திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
கேரள சி.எஸ்.ஐ., சபைக்கு சொந்தமான தெற்கு கேரள மகா திருச்சபை தலைமையகம், திருவனந்தபுரம் அருகே பாளையம் பகுதியில்...
கன்னியாகுமரியில் காட்டுயானை கிராமத்தில் புகுந்து அட்டகாசம்!
கன்னியாகுமரி மாவட்டம் கல்லறவயல் பகுதியில் இன்று மீண்டும் ஒற்றை காட்டு யானை பழங்குடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இரவு 2 மணியளவில் வந்த யானை தென்னம் பிள்ளைகளை சேதப்படுத்தி,...
விளையாட்டு செய்திகள்
அர்ஜெண்டினா அதிரடி கம்பேக்: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது | FIFA WC 2026
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி உள்ளது அர்ஜெண்டினா. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அபாரமாக ஆடி, தனது அணி கோல் பதிவு...
பிரான்ஸை அரையிறுதியில் ஸ்பெயின் வீழ்த்தியது எப்படி? | FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான பிரான்ஸ் அணி, 2010-ம் ஆண்டு சாம்பியனான...
2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துடன் இன்று மோதல்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கார்டிஃப் மைதானத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித்...
50 ஓவர், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிரடியான மாற்றங்கள்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர கூட்டம் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் நகரில் நடைபெற்றது. இதில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை, 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள டி20...
அந்த 7 நிமிடங்கள்… இங்கிலாந்துக்கு அர்ஜெண்டினா அதிர்ச்சி அளித்தது எப்படி? – அரையிறுதி அலசல்
60 ஆண்டு கால கனவு பொய்யாய் பழங்கதையாய்ப் போனது. அட்லாண்ட்டாவில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதியில் ஆட்டத்தின் 84-வது நிமிடம் வரை 1-0 என்று முன்னிலை பெற்று, இறுதிப் போட்டி கனவுடன்...
மாநில செய்திகள்
அமோனியா கசிவு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்
திருவள்ளூர் மாவட்டம்,பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த...
சினிமா செய்திகள்
‘ஜனநாயகன்’ ஜூலை 23-ல் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே,...
உலக செய்திகள்
எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதால் ஈரான் கடற்பகுதியை மீண்டும் முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் 2 நாட்களுக்கு முன் ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்கரை வழியாக கடந்து சென்றபோது அவற்றின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில்...




















































