மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: அறக்கட்டளை மேலாளர் மீது தாக்குதல்!
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள 'ஜீவ காருண்யா' அறக்கட்டளை அலுவலகத்தில் மர்ம நபர் புகுந்து, சமூக சேவை செய்யக் கூடாது என்று கூறி மேலாளர் ஷீபாவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வடசேரி...
மேல்மிடாம்: நண்பன் மனைவிக்கு பாலியல் தொல்லை ; வாலிபர் கைது
மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் யோவான். இவரது மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது, யோவானின் நெருங்கிய நண்பர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் கெட்ட வார்த்தைகள் பேசி அந்தப்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: அறக்கட்டளை மேலாளர் மீது தாக்குதல்!
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள 'ஜீவ காருண்யா' அறக்கட்டளை அலுவலகத்தில் மர்ம நபர் புகுந்து, சமூக சேவை செய்யக் கூடாது என்று கூறி மேலாளர் ஷீபாவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வடசேரி...
மேல்மிடாம்: நண்பன் மனைவிக்கு பாலியல் தொல்லை ; வாலிபர் கைது
மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் யோவான். இவரது மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது, யோவானின் நெருங்கிய நண்பர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் கெட்ட வார்த்தைகள் பேசி அந்தப்...
இரணியல்: 49 மது பாட்டில்களுடன் 2 பேர் கைது
இரணியல் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில்...
மார்த்தாண்டம்: குளத்தின் கரை உடைப்பு; கும்பல் மீது வழக்கு
சிராயன்குழி பகுதியில் உள்ள பம்மக்குளம் குளத்தின் கரையை சிலர் சேதப்படுத்தியதாக நீர்வளத் துறைக்கு புகார் வந்துள்ளது. நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, பொக்லைன் இயந்திரம்...
நித்திரவிளை: மாமியாருக்கு கொலை மிரட்டல்; மருமகன் மீது வழக்கு
எஸ் டி மாங்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீஜா (44) என்பவர், தனது மகள் பெமியை திருமணம் செய்துகொண்ட லெனின் (30) என்பவர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். லெனின், கடந்த 21ம்...
மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,432 சிறப்பு பேருந்து இயக்கம்
மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,432 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: ஜூன்...
இருளப்பபுரத்தில் குடோனில் திடீர் தீ
நாகர்கோவில் இருளப்புரம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பழைய பொருட்கள் குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் இருந்த பொருட்கள் மளமளவென தீயில் எரிந்து சாம்பலானது. சுமார் 1...
இரணியல்: கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
மடத்தட்டுவிளையைச் சேர்ந்த ஜெயபாலன் (54) என்பவர், வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2004-ம் ஆண்டு டேவிட் மைக்கேல் ராஜ் (27) என்பவரைக் கொலை செய்த வழக்கில், பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிபதி நேற்று...
குமரி: மாயமான கல்லூரி மாணவியை கோவையில் மீட்ட போலீஸ்
திருவட்டாறு பகுதியை சேர்ந்த செலின் என்ற மாணவி, சென்னையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 12ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, சைபர்...
திருவட்டாறு: தீயில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்
திருவட்டாறு அருகே அணைக்கரை பகுதியைச் சேர்ந்த 77 வயதான கோமதி, தனியாக வசித்து வந்தார். அவரது பேரன் தினசரி உணவு கொண்டு வந்து கொடுத்து வந்தார். நேற்று உணவு கொடுக்கச் சென்றபோது, மூதாட்டி...
கருங்கல்: கால்வாயில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு
பாலூர் கோட்டவிளை பகுதியைச் சேர்ந்த 51 வயதான தொழிலாளி மோகன்தாஸ், குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கால்வாய் கரையில் அமர்ந்திருந்தபோது தவறி கால்வாயில் விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி...
நாகர்கோவில் பாலம் விரிவாக்க பணி மேயர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒழுகினச்சேரியில் புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளைத் தொடர்ந்து இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) மேரி பிரின்சி லதா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன்...
குமரி: நிதி நிறுவன பெண் ஊழியர் வீட்டில் திருட்டு முயற்சி
மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ரதி (43) என்ற தனியார் நிதி நிறுவன ஊழியரின் வீட்டில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் பின்பக்க கதவை உடைத்து திருட முயன்றுள்ளார். ரதி சத்தம்...
திருவட்டாறு: கோயில் அருகே டாஸ்மாக் கடை ; பாஜக போராட்டம்
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் அருகே செயல்படும் அரசு டாஸ்மாக் கடை, பள்ளி மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, அதை அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திருவட்டாறு ஒன்றிய பாஜக சார்பில் ஒன்றிய தலைவர்...
பளுகல்: வியாபாரியிடம் 15 பவுன் நகை மோசடி – வழக்கு பதிவு
இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷைலாஷ் (54) என்பவர், தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி பிரிட்டோவிற்கு (35) 15 பவுன் தங்க நகைகளை கடனாகக் கொடுத்துள்ளார். நகைகளை பிரிட்டோ திருப்பித் தராததால்,...
விளையாட்டு செய்திகள்
‘ஈரானின் இரும்புச் சுவர்’ ஆக உருவெடுத்த கதை… யார் இந்த அலிரேசா பெய்ரன்வந்த்?
பெல்ஜிய வீரர்கள் தொடர்ந்து அட்டாக்கிங் ஆட்டத்தை தொடுத்துக் கொண்டிருந்தனர். உலகக் கோப்பையின் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட அந்தப் போட்டியில், கோல் அடிக்க அவர்கள் பலமுறை முயன்றனர். ஆனால், ஒவ்வொரு முறையும் அவர்களின்...
உருகுவே அணியை மிரளவிட்டது கேப் வெர்டே: 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது | FIFA WC...
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்காவின் மியாமி கார்டனில் நேற்று ‘ஹெச்’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான உருகுவே , அறிமுக அணியான கேப் வெர்டேவை சந்தித்தது. 21-வது...
முகமது சாலா, ஜிகோ, டிரெசெகுவட் அசத்தல்: வரலாற்றில் முதல் வெற்றியை பெற்றது எகிப்து | FIFA WC 2026
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று கனடாவின் வான்கூவரில் உள்ள பிசி பிளேஸ் மைதானத்தில் ‘ஜி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எகிப்து - நியூஸிலாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில்...
“மரிசான் காப் ஆட்டத்தை எங்களிடமிருந்து பறித்துவிட்டார்” – ஹர்மன்பிரீத் கவுர்
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் மான்செஸ்டர் நகரில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்...
மெஸ்ஸி, எம்பாப்பே சாதனை கோல்: நாக்-அவுட் சுற்றில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், நார்வே| FIFA WC – Match Momentum
ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் பதிவு செய்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார். அவரை பிரான்ஸ் வீரர் எம்பாப்பே பின் தொடர்கிறார். நடப்பு தொடரில் அர்ஜெண்டினா, பிரான்ஸ்,...
மாநில செய்திகள்
திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் ரூ.3.34 லட்சம் கோடி முதலீடு இழப்பு: அமைச்சர் கீர்த்தனா...
திமுக ஆட்சியில் ரூ.3.34 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகம் இழந்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டு கால...
சினிமா செய்திகள்
Natchathiram Nagargiradhu: அடக்குமுறைகளை சுட்டெரிக்கும் சூரியன் ‘ரெனே’ | திரை தேவதைகள் 22
நினா சிமோனை உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு கிளாசிக்கல் பியானிஸ்ட், ஜாஸ், ப்ளூஸ் பாடகர் என்று தேடுபொறிகள் சொல்லும்.
அந்தக் கலைகளில் அசாத்திய திறமை கொண்ட அவர், அதையும் தாண்டி அறியப்பட வேண்டியவர். கருப்பினத்தைச்...
உலக செய்திகள்
கத்தார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு; 66 பேர்...
கத்தாரின் எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கத்தார் எரிசக்தித் துறை அமைச்சர் சாத் ஷெரிடா அல்-காபி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழில்...

















































