மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரியில் நடிகர் சரத்குமார் பிரசாரம்
பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற...
களியக்காவிளை: வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
களியக்காவிளை, செம்மண்விளை பகுதியைச் சேர்ந்த ஆனி ஜீவா (39) என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரியில் நடிகர் சரத்குமார் பிரசாரம்
பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற...
களியக்காவிளை: வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
களியக்காவிளை, செம்மண்விளை பகுதியைச் சேர்ந்த ஆனி ஜீவா (39) என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க...
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 10) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நீதிமன்ற சாலை, ஒழுகினசேரி, வடசேரி,...
முட்டம்: தாய், மகள் கொலை; மீனவருக்கு இரட்டை ஆயுள்
முட்டம்: பவுலின் மேரி (48), அவரது தாயார் தெரசம்மாள் (90) ஆகியோர் கடந்த 5. 6. 2022 அன்று இரவில் தங்கள் வீட்டில் கொலை செய்யப்பட்டு, 14 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன....
குமரியில்: லாரி விபத்தில் மாணவி மரணம்: டிரைவருக்கு சிறை
தக்கலையில் டாரஸ் லாரி மோதி மாணவி அபினா உயிரிழந்த வழக்கில், தமிழ்நாட்டில் முதல்முறையாக ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (30) என்ற லாரி ஓட்டுநர்...
கன்னியாகுமரி: கனிம ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு தடை: ஆட்சியர் உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி வழியாக கேரளாவிற்கு கனிமம்...
குமரி: டெம்போ – பைக் மோதல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியைச் சேர்ந்த ராஜசிங் என்பவரின் மகன் ஜெனிஷ் (19) மற்றும் அவரது நண்பர் ஷாபின் (21) ஆகியோர் பைக்கில் முளகுமூடு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு...
குமரியில்:அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை
உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வடக்கு தமிழகம், அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று, நாளை, நாளை...
குமரி: வாக்குப்பதிவை வலியுறுத்தி சட்ட கல்லூரி மாணவர்கள் பேரணி
சட்டமன்ற தேர்தலையொட்டி 100% வாக்கு பதிவை வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கொடியசைத்து பேரணியை...
குளச்சல்: காரால் மோதி பெண் கொலை முயற்சி – கைது
குளச்சல் பகுதியைச் சேர்ந்த சுபசந்தியா (38) என்பவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த டிரைவர் சிம்சன் ராஜ் (55) என்பவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கி திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக இரணியல்...
தக்கலை: நர்சிங் மாணவி பலி – நாதக போராட்டம்
தக்கலை: நேற்று (ஏப்ரல் 9) இரவு 10 மணியளவில் தக்கலை அருகே நர்சிங் மாணவி கிளாட்லின் அபினா, தனது தந்தையுடன் திருச்சிக்கு பஸ் ஏற பைக்கில் சென்றபோது, போலீஸ் நிலையம் எதிரில் டாரஸ்...
அருமனை: 280 மது பாட்டில்கள் பறிமுதல்; வியாபாரி தப்பி ஓட்டம்
இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த சுனில் குமார் என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக அருமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று போலீசார் சென்றபோது, சுனில் குமார் தப்பி...
குமரி: தேசிய நெடுஞ்சாலையில் ரோலிங் சிக்னல்?… பரபரப்பு
குமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தின் அருகே குளச்சல் போக்குவரத்து காவல் துறையால் அமைக்கப்பட்ட புதிய போக்குவரத்து சிக்னல் லைட், காற்றில் ஆடி ரோலிங் சிக்னல் போல் போக்குவரத்தை தடை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் விபத்துகள்...
நெல்லை, குமரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. வானிலை எச்சரிக்கை
தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி. காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 9) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே...
நாகர்கோவில் பூத்தில் அதிக ஓட்டு பெற்றால் மோதிரம் -நயினார்
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தமிழ் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வேட்பாளர் எம். ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில்...
விளையாட்டு செய்திகள்
“என் மகனின் கிரிக்கெட் பயணத்துக்காக வீட்டை விற்றேன்” – முகுல் சவுத்ரியின் தந்தை பகிர்வு
“என் மகனின் கிரிக்கெட் பயணத்துக்காக வீட்டை விற்றேன்” என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் முகுல் சவுத்ரியின் தந்தை தலிப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி...
வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: பெங்களூருவை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி
ஐபிஎல் 2026 தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன்...
வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? – டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. தொடக்க வீரர்களான...
“பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” – மனம் திறக்கும் நடராஜன்
ஐபிஎல் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டி.நடராஜன் நடப்பு சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் அவர், 3 ஆட்டங்களில் விளையாடி 4 விக்கெட்களை கைப்பற்றி...
“பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” – லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 182 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ...
மாநில செய்திகள்
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல்
சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிக்கின. ஒரத்தநாடு திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் படத்துடன் கூடிய விசிட்டிங் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை அண்ணாநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு...
சினிமா செய்திகள்
ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு
தமிழ், தெலுங்கில் நடித்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவருடைய சகோதரர் பிரசாந்துக்கும் சின்னத் திரை நடிகை முஸ்கன் நான்ஸி ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்துவேறுபாடு காரணமாக இருவரும்...
உலக செய்திகள்
ரஷ்ய எண்ணெய்க்கு மீண்டும் தடை விதிக்க ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்ததை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா எண்ணெய்க்கு மீண்டும் தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து...


















































