மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: நாளை உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு
அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் நாளை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நெல்லை மற்றும்...
மண்டைக்காடு: தற்காலிக கடைகளில் தாசில்தார் தலைமையில் ஆய்வு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளில் கல்குளம் தாசில்தார் சுனில், குளச்சல் வருவாய் ஆய்வாளர் ரெஜி மற்றும் ஸ்ரீஜித் ஆகியோர் திடீர்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: நாளை உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு
அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் நாளை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நெல்லை மற்றும்...
மண்டைக்காடு: தற்காலிக கடைகளில் தாசில்தார் தலைமையில் ஆய்வு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளில் கல்குளம் தாசில்தார் சுனில், குளச்சல் வருவாய் ஆய்வாளர் ரெஜி மற்றும் ஸ்ரீஜித் ஆகியோர் திடீர்...
தக்கலை: ராகுல்காந்தி உருவ பொம்மை எரிக்க முயன்ற பா ஜ வினர்
தக்கலை தாலுகா அலுவலகம் எதிரே நேற்று பாரதிய ஜனதா கட்சியினர் வட்டாரத் தலைவர் ஜெகன் ஜோதி தலைமையில் திடீரென குவிந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். தக்கலை...
பளுகல்: வீட்டில் அழுகிய நிலையில் சடலம்; போலீசார் விசாரணை
பளுகல் பகுதியைச் சேர்ந்த 62 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட டாளி என்பவர் நேற்று அவரது வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அக்கம்பக்கத்தினர் துர்நாற்றம் வீசியதை அடுத்து கதவை உடைத்து பார்த்தபோது இந்த...
குமரி: தமிழக துணை முதல்வர் வருகை அமைச்சர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 6-ம் தேதி மாலையில் வருகிறார். குலசேகரம் மினி ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள், பயிற்சியாளர்களை அவர் சந்திக்க...
மணிமேடை அருகே உள்ள பள்ளத்தை சரி செய்ய கோரிக்கை
நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடையிலிருந்து கல்லூரிக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள பள்ளம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை பெரிதும் பாதிக்கிறது. இப்பகுதி வழியாக ஏராளமான வாகனங்கள் செல்வதால், அசம்பாவிதங்கள் நிகழும் முன் சம்பந்தப்பட்ட...
குமரி: கோவில் சமய மாநாடு; உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கினார்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 89வது சமய மாநாடு துவக்க நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு...
அருமனை: தூக்கில் அழுகிய நிலையில் பெயிண்டர் சடலம்
அருமனை, கிராங்கோணம் பகுதியைச் சேர்ந்த 47 வயதான பெயிண்டர் மதுசிவசங்கரப் பிள்ளை கடந்த 2 நாட்களாக காணாமல் போயிருந்தார். நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, அவர்...
மேல்புறம்: மாற்றுத்திறனாளிக்கு கத்திக்குத்து.. 2 பேர் கைது
மேல்புறம், பாகோடு பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஜஸ்டஸ் (53) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த பிரபின் (23) மற்றும் ஜான் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை தகராறு செய்து...
கொல்லங்கோடு: 2 மகள்களுடன் இளம்பெண் மாயம்
கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் அருண் (33) மற்றும் அவரது மனைவி ரீனா, இரண்டு மகள்கள் ஆகியோர் கடந்த 21 ஆம் தேதி இரவு ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு...
நாகர்கோவில்: சிறுமி கர்ப்பம்; முதியவருக்கு தண்டனை
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்த சாமிதாஸ் (63) என்பவர், மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பமானார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த...
மண்டைக்காடு கோவில் விழா; கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
குளச்சல் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை ஒட்டி நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் அனைத்து...
புதுக்கடை: விபத்து; அரசு பஸ் கண்டக்டர் உட்பட 2 பேர் காயம்
நேற்று மார்த்தாண்டத்தில் ஷாஜி (32) என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், முஞ்சிறை பகுதியில் பிரேம்குமார் (62) ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர்....
கருங்கல்: ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்த 6 பேர் கும்பல்
நேற்று முன்தினம் மணலி பகுதியைச் சேர்ந்த நெசில் என்பவர், திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜான் ஏசுதாஸை (42) சவாரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும், நெசில் மேலும் 5...
நாகர்கோவிலில் நல்லகண்ணுவிற்கு அனைத்து கட்சி சார்பில் அஞ்சலி
வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு நாகர்கோவிலில் நேற்று மாலை அனைத்து கட்சி சார்பில் மௌன அஞ்சலி இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி...
விளையாட்டு செய்திகள்
உலக பீச் வாலிபால் போட்டி இன்று தொடக்கம்
உலக பீச் வாலிபால் போட்டி ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் இன்று முதல் (மார்ச் 4) வரும் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஒடிசா மாநிலத்திலுள்ள கேஐஐடி பல்கலைக்கழகம் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது....
துபாய் விமான நிலையத்தில் சிக்கிய பி.வி.சிந்து பெங்களூரு திரும்பினார்
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறவிருந்த ‘ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன்’ தொடரில் பங்கேற்பதற்காக இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து துபாய் வழியாக பயணம் மேற்கொண்டார். அப்போது ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக துபாய் வான் எல்லை...
நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் சென்னையில் மார்ச் 7-ல் மாநில வாலிபால் போட்டி
நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் அண்ணாச்சி பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரைபாண்டியன் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் வரும் 7-ம் தேதி முதல்...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி லாரஸ் விருதுக்கு பரிந்துரை
விளையாட்டு உலகின் மிக உயர்ந்த விருதான லாரஸ் விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்...
T20 WC 2026: தென் ஆப்பிரிக்கா – நியூஸிலாந்து அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள்...
மாநில செய்திகள்
சுய உதவிக் குழுவினரின் பொருட்கள் கண்காட்சி: அண்ணா பல்கலை.யில் 3 நாட்கள் நடைபெறுகிறது
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பெண் தொழில் முனைவோர் தயாரித்துள்ள பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
அண்ணா...
சினிமா செய்திகள்
வக்கீலாக களமிறங்கும் வடிவேலு
வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
முன்னணி காமெடி நடிகரான வடிவேலு தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்....
உலக செய்திகள்
ஓமன் கடல் பகுதியில் ஈரான் தாக்குதல் – 3 இந்தியர்கள் உயிரிழப்பு
ஓமன் கடல் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
ஓமன் கடற்பகுதியில், தலைநகர் மஸ்கட்டில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் மார்ஷல் தீவுகள் கொடியுடன் சென்று கொண்டிருந்த எம்கேடி வியோம் என்ற...
















































