மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில்: அரசு கல்லூரியில் பொருட்கள் அடித்து உடைப்பு CCTV
நாகர்கோவில் அருகே கோணம் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நேற்று, கல்லூரியில் புகுந்த முன்னாள் மாணவர் ஒருவர் அலுவலகத்திற்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான...
குமரி: கடையை எரித்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
குமாரகோவில் பகுதியைச் சேர்ந்த குமாரசுவாமி (71) என்பவரின் பெட்டிக்கடைக்கு தீ வைத்ததாக முருகன் மீது பத்மநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது மனுதாரர் குமாரசுவாமி உயிரிழந்தார். அவரது...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில்: அரசு கல்லூரியில் பொருட்கள் அடித்து உடைப்பு CCTV
நாகர்கோவில் அருகே கோணம் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நேற்று, கல்லூரியில் புகுந்த முன்னாள் மாணவர் ஒருவர் அலுவலகத்திற்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான...
குமரி: கடையை எரித்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
குமாரகோவில் பகுதியைச் சேர்ந்த குமாரசுவாமி (71) என்பவரின் பெட்டிக்கடைக்கு தீ வைத்ததாக முருகன் மீது பத்மநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது மனுதாரர் குமாரசுவாமி உயிரிழந்தார். அவரது...
தக்கலை: வாலிபர் தாக்குதல்; போலீஸ் உட்பட 3 பேர் கைது
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பென்சிகர் (39) என்பவரை, சென்னையில் போலீசாக வேலை பார்க்கும் மகேஷ் (41) மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து தக்கலை பகுதியில் வழிமறித்து தாக்கியுள்ளனர். பணம்...
கொல்லங்கோடு: கோவில் தூக்க நமஸ்காரம் நிகழ்ச்சி துவக்கம்
குமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் கடந்த 13 ஆம் தேதி பங்குனி பரணி தூக்க திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவின் நிறைவு நாளான 22 ஆம் தேதி 1124...
கொல்லங்கோடு: கோயில்விழா.. மதுக்கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற தூக்க திருவிழா நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் வகையில், வரும் மார்ச் 22, 2026 அன்று கோயில் பகுதியைச்...
குமரி: நான்கு ஆண்டுகளில் ரயில் மோதி 163 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில் மோதி விபத்துக்குள்ளானதிலும், தற்கொலை செய்துகொண்டதாலும் மொத்தம் 163 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ரயிலில் பயணம் செய்தபோது திடீர் உடல்நலக்குறைவால் 57 பேர் உயிரிழந்தனர். கவனக்குறைவாக...
குமரி: மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருந்தவர் மாயம்
கப்பியறை பகுதியை சேர்ந்த கிருஷ்ண மணி (36) கடந்த 12ஆம் தேதி தலையில் பலத்த காயத்துடன் வீட்டு அருகே கிடந்த நிலையில், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு...
குமரி: 6 கம்பெனி துணை ராணுவம் கண்காணிப்பு தொடக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி, குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன், மொத்தம்...
குமரி: சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. கேரளா எல்லையை ஒட்டி உள்ளதால் களியக்காவிளை, கோழிவிளை, நெட்டா போன்ற எல்லைப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களுடன் கூடுதல்...
குலசேகரம்: யோகா விழிப்புணர்வு ; 100 நாட்கள் பயிற்சி முகாம்
வரும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் 100 நாட்கள்...
குமரியில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள்
தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் விளைவாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாகனங்களில் இடம்பெற்றிருந்த அரசின் சாதனைகள் குறித்த...
குமரி: ஆஸ்திரேலிய தூதருடன் விஜய்வசந்த் எம்பி சந்திப்பு
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி, நேற்று (15-03-2026) கன்னியாகுமரி வருகை தந்த தென் இந்தியாவிற்கான சென்னை ஆஸ்திரேலிய துணைத் தூதரகத்தின் தூதர் சிலாய் ஷாகி மற்றும் துணைத் தூதரக அதிகாரி...
குமரி: ஆம்னி பஸ் பைக் மீது மோதி 2 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே தென்கரை, உடுப்பி ரெஸ்டாரன்ட் பகுதியில் இன்று காலை ஆம்னி பஸ் ஒன்று இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்குப்...
குழித்துறை: தவெக வுக்கு பாஜ அழுத்தம் கொடுக்கவில்லை
குமரி மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று திறந்து வைத்தார். பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவதே இதன்...
கிள்ளியூர்: ரூ 4. 74 கோடியில் சாலைகள்- எம். எல். ஏ தொடங்கினார்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிடாலம், மெதுகும்மல், நடைக்காவு, வாவறை, முஞ்சிறை, சூழால், அடைக்காகுழி, தூத்தூர் பைங்குளம் ஆகிய ஊராட்சிகளில் பழுதடைந்த 24 சாலைகளை சீரமைக்க தமிழக அரசு ரூ. 4 கோடியே 74...
விளையாட்டு செய்திகள்
இந்திய வீரர் திலக் வர்மாவுக்கு தெலங்கானா முதல்வர் பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் திலக் வர்மாக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை...
கால்பந்து போட்டியில் தமிழக காவல் துறை வெற்றி
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக காவல்துறை,...
மகளிர் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் மந்தனா
மகளிர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது.
இதில் இந்திய...
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கும் ராகுல்
டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணிக்காக வரும் சீசனில் மீண்டும் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் களமிறங்கவுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி அணியில் இடம்பிடித்திருந்த கே.எல்.ராகுல் 4-வது வீரராக களமிறங்கி விளையாடினார்.
கடந்த...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அபார வெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள்...
மாநில செய்திகள்
வெயிலின் தாக்கத்தால் அனைத்து மருத்துவமனைகளிலும் உப்பு, சர்க்கரை கரைசல் விநியோக வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தல்
தமிழகத்தில் வெயில் அதிகரித்து வருவதால், இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள்...
சினிமா செய்திகள்
‘ஜனநாயகன்’ மறுதணிக்கை – ஆர்வத்துடன் எதிர்நோக்கும் விநியோகஸ்தர்கள்
இன்று ‘ஜனநாயகன்’ மறுதணிக்கை செய்யப்படவுள்ளது. விரைவில் தணிக்கை சான்றிதழுடன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என விநியோகஸ்தர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இதன் முடிவினை எதிர்நோக்கி...
உலக செய்திகள்
“ஈரான் போர் நீடிக்க வாய்ப்பு” – இஸ்ரேல் தூதர் ரூவேன் அசார் கருத்து
ஈரான் போர் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவேன் அசார் தெரிவித்துள்ளார். ஈரானின் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில் ரூவேன் அசார் இதை...
















































