மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி...
நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரியில் : மது பிரியர்கள் ஷாக்.. கலெக்டர் முக்கிய அறிவிப்பு
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி...
நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய...
பத்மநாபபுரம்: அமைச்சர் தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து...
மார்த்தாண்டம்: ஆயரை சந்தித்த பா. ஜ வேட்பாளர் விஜயதரணி
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் விஜயதரணிக்கு ஆதரவாக பாரதிய ஜனதா, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட்...
குமரியில்: பைக் ஓட்டிய மாணவன்; தந்தை மீது வழக்கு குமரியில்
குளச்சல் போலீசார் நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) மாலையில் காமராஜர் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பிளஸ் டூ...
கொல்லங்கோடு: வெற்றிலை பாக்கு வைத்து வாக்காளர்களுக்கு அழைப்பு
சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில், கொல்லங்கோடு நகராட்சிப் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி பொது பார்வையாளர் மனிஷா சந்தியா தலைமையில், வீட்டு விசேஷங்களுக்கு...
நாகர்கோவில்: பெண் வரைந்த ஓவியத்தில் கையெழுத்திட்ட மோடி
நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இடலாக்குடி பட்டாரியார் நெடுந்தெருவைச் சேர்ந்த ஓவியர் சந்தியாதேவி, தான் வரைந்த பிரதமர் மோடியின்...
மண்டைக்காடு: கோவிலில் தங்கும் விடுதி காங். வேட்பாளர் உறுதி
குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மண்டைக்காடு பகவதி...
குலசேகரம்: பாம்பு கடித்து 3 வயது ஆண் குழந்தை சாவு
குலசேகரம் பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி ஜவகரின் 3 வயது ஆண் குழந்தை, நேற்று (ஏப்ரல் 15) பக்கத்து தோட்டத்தில் இருந்து வந்த பாம்பால் கடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக...
குமரியில்: பைக் ஓட்டிய மாணவன்: தந்தை மீது வழக்கு
குளச்சல் போலீசார் நேற்று மாலையில் காமராஜர் பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த மூன்று இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு கல்லூரியில்...
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ தொடங்கியது
நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ தொடங்கியுள்ளது. வேப்பமூடு சந்திப்பு பகுதியில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை 1.5 கி.மீ. தூரத்திற்கு நடைபெறும் இந்த ரோடு ஷோவில் சாலையின் இருபுறமும் தொண்டர்களும், பொதுமக்களும் பிரதமரை வரவேற்று...
நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 15) நாகர்கோவிலில் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம்...
குளச்சல்: இறந்த நிலையில் திமிங்கலப் புள்ளி சுறா
கொட்டில் பாடு பகுதியில் நேற்று திமிங்கலப் புள்ளி சுறா ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்டது. இது குறித்து உள்ளூர் மக்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் சம்பவ...
குமரி: நள்ளிரவில் அனுமதி மறுத்த கனரக வாகனங்கள் – வீடியோ
தக்கலை பகுதியில் 4 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் டாரஸ் லாரி மோதி இறந்ததை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. உத்தரவின் பேரில் கனிம வள அனைத்து கனரக வாகனங்களுக்கும்...
நாகர்கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
பிரதமர் நரேந்திர மோடி நாளை நாகர்கோவிலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பரப்புரைக்காக வருகிறார். அவர் வேப்பமூடு முதல் வடசேரி வரை சாலைகளில் மக்கள் மத்தியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளார்....
விளையாட்டு செய்திகள்
இந்தியா – தென் ஆப்பிரிக்கா டி20-ல் மோதல்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 டி20 ஆட்டங்களில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் டர்பன் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு...
தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்? – குஜராத் டைட்டன்ஸ் உடன் இன்று பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதுகின்றன.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான...
மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஸ்ரேயஸ் ஐயர் பிடித்த அற்புத கேட்ச்
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பவுண்டரி லைனில் அற்புத ‘ரிலே’ கேட்ச்சை பிடித்து அசத்தினார். அது கிரிக்கெட் பார்வையாளர்கள் மற்றும்...
ஸ்பானிய கால்பந்து கிளப்பை வாங்கிய லியோனல் மெஸ்ஸி
ஸ்பெயினின் ஐந்தாம் டிவிஷன் கால்பந்து அணியான கூர்னேயா (Cornellà) அணியை அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி வாங்கியதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
கத்தலோனியா பகுதியை தளமாகக் கொண்ட இந்தக் கிளப், இளம் வீரர்களை...
“கடினமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும்” – தோல்விக்குப் பிறகு ஹர்திக் வேதனை
ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ச்சியாக 4-வது போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்ததையடுத்து அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ‘கடினமான கேள்விகளுக்கு நாம் பதில் கூற வேண்டியிருக்கும்’ என்று கூறியுள்ளார்.
225 ரன்கள் வரை...
மாநில செய்திகள்
கமல்ஹாசன் சென்னையில் இன்று பிரச்சாரம்
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தை சென்னையில் இன்று தொடங்குகிறார்.
அதன்படி, சென்னையில் இன்று (17-ம் தேதி) அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்...
சினிமா செய்திகள்
சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘குற்றம் கடிதல் 2’
பிரம்மா இயக்கத்தில் ராதிகா பிரசிதா, மாஸ்டர் விஜய், பாவெல் நவகீதன் உள்பட பலர் நடித்து 2014-ல் வெளியான திரைப்படம், ‘குற்றம் கடிதல்’. இந்தப் படத்தின் அடுத்த பாகம் இப்போது ‘குற்றம் கடிதல் 2’...
உலக செய்திகள்
இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம்: ட்ரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகள் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன்...


















































