மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
நாகர்கோவில்: திமுக அலுவலகம் கேட் உடைப்பால் பரபரப்பு
நாகர்கோவிலில் உள்ள திமுக அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு, அவ்வழியே சென்ற சிலர் மாறி மாறி தாக்கி சண்டையிட்டதால் கேட் உடைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழக கொடியுடன் வந்தவர்கள் சண்டையிட்டதில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது....
நாகர்கோவிலில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், அரிசி கடத்தல் என்ற பெயரில் தங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
நாகர்கோவில்: திமுக அலுவலகம் கேட் உடைப்பால் பரபரப்பு
நாகர்கோவிலில் உள்ள திமுக அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு, அவ்வழியே சென்ற சிலர் மாறி மாறி தாக்கி சண்டையிட்டதால் கேட் உடைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழக கொடியுடன் வந்தவர்கள் சண்டையிட்டதில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது....
நாகர்கோவிலில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், அரிசி கடத்தல் என்ற பெயரில் தங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று...
இரணியல்: 3 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை
ஆளூர் பகுதியைச் சேர்ந்த ஹெலன் நேற்று தனது வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீட்டை உடைத்து 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. மேலும், அவரது பக்கத்து வீடான கோபால் வீட்டை...
குமாரபுரம்: வீட்டில் இருந்த பெண் மாயம் – புகார்
குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் (53) என்பவர், தனது மனைவி கிரேசி (48) காணாமல் போனதாக கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செல்போன் கடையில் வேலை பார்க்கும் இவர்களது மகனிடம் செல்போன் வாங்கிவிட்டு,...
கன்னியாகுமரியில் பைக் மோதி +2 மாணவி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே மகாராஜபுரம் சாலையில் நடந்து சென்ற +2 மாணவி சிவ சந்தியா (18) மீது இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்....
புதுக்கடை: டாஸ்மாக் கடையை மூட தேமுதிக ஆர்ப்பாட்டம்
புதுக்கடை சந்திப்பில் கிறிஸ்தவ ஆலயத்திற்கும், பஸ் ஸ்டாண்டிற்கும் அருகாமையில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, தேமுதிக சார்பில் மாவட்டப் பொருளாளர் செல்லத்துரை தலைமையில் இன்று (27-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்...
நாகர்கோவிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
நாகர்கோவில் வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் குமரி மாவட்ட குழுக்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். ராஜகுமார், நாகராஜன்,...
கருங்கல்: பெண்ணின் வீடு சூறை; 4 பேர் மீது வழக்கு
கருங்கல் அருகே வழுதலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சுந்தரஜோதி (35) என்பவர், தனது தம்பி சரவண பிரியன் மற்றும் அவரது மனைவியின் தம்பி உள்ளிட்ட 4 பேர் மீது புகார் அளித்துள்ளார். முன்விரோதம் காரணமாக...
புதுக்கடையில் தாயுடன் தூங்கிய கல்லூரி மாணவி மாயம்
புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதியைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி தர்ஷனா, வீட்டில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் விஜிலா...
குமரியில்: வெடிபொருள் பதுக்கிய பேரூராட்சி பாஜக கவுன்சிலர் கைது
திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக கவுன்சிலர் குணசீலன் (52) வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 27 டெட்டனேட்டர்கள் மற்றும் 30 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலை விற்பனை தொடர்பாக போலீஸார் சோதனை...
செங்கல் சிவபார்வதி கோயிலில் இலவச நோட் புத்தகங்கள் வழங்கல்
களியக்காவிளை அருகே உள்ள செங்கல் சிவபார்வதி கோவிலில் புதிய கல்வி ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பேனா, புத்தகப் பை, குடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கோயில்...
தமிழகத்தில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது -அமைச்சர்
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை எதுவும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்று இருபது நாட்களே ஆன நிலையில், காவல்துறை மற்றும்...
குளச்சல்: சிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் கைது
நேற்று முன்தினம் வாணியக்குடி கடற்கரைக்கு சென்று திரும்பிய ஷானு (34) என்பவர், அப்பகுதியில் உள்ள 15 வயது சிறுமியை செல்போனில் தவறான முறையில் படம்பிடிக்க முயன்றார். மாணவி சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர்...
திருவட்டாறு: நகை கடையில் மோசடி; 2 பேர் கைது
அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஜெயசுதா மற்றும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியின் மனைவி, குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த சுதர்லின் ஆகியோர் மன்சூர் அலி நடத்தும் நகை அடகு கடையில் நகைகளை...
குமரியில்: சொத்தின் பேரில் பண மோசடி; 6 பேர் மீது வழக்கு
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த மணியன் (72) என்பவர், குமரி மாவட்டம் ஆற்றூரில் உள்ள தனது நிலத்தை குளச்சல் பகுதியைச் சேர்ந்த மணி என்பவருக்கு விற்க ஒப்புக்கொண்டார். இதற்காக மணி, மணியனுக்கு...
விளையாட்டு செய்திகள்
இருமுறை ஹிட் விக்கெட்: விரும்பத்தகாத சாதனையில் சாய் சுதர்ஷன்!
ஆர்சிபி அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சக்சஸ் வீரர் சாய் சுதர்ஷன் விந்தையிலும் விந்தையாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். அது அந்த...
ராஜஸ்தான் அபார வெற்றி: தொடரிலிருந்து வெளியேறியது ஹைதராபாத் | ஐபிஎல் 2026
ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான எலிமினேட்டர் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ்...
2-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி
நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நார்வே செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 2-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான வெஸ்லி சோவுடன் மோதினார். இந்த ஆட்டம்...
அதிரடியாக விளையாடியது எப்படி? – மனம் திறக்கும் ரஜத் பட்டிதார்
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் தரம்சாலாவில் நடைபெற்ற தகுதி சுற்று 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்...
“ஐபிஎல் கோப்பை மீதே எங்கள் கவனம்” – சதம் தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி பகிர்வு
எங்கள் கவனம் ஐபிஎல் கோப்பை மீது உள்ளது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் 29 பந்துகளில் 97 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
நடப்பு ஐபிஎல்...
மாநில செய்திகள்
அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை பக்ரீத் திருநாள் அளிக்கட்டும்: தலைவர்கள் வாழ்த்து
பக்ரீத் பண்டிகை, அனைவருக்கும் மகிழ்ச்சி, புதிய நம்பிக்கையை அளிக்கட்டும் என்று ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள்...
சினிமா செய்திகள்
உச்சக்கட்ட ஒளி: நண்பகல் நேரத்து சவால் | ஒளி என்பது வெளிச்சமல்ல 34
பொதுவாக ஒளிப்பதிவாளர்கள் அதிகாலை அல்லது மாலை நேரத்து மென்மையான ஒளியையே விரும்புவார்கள். ஆனால், நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரையிலான அந்த ‘டாப் லைட்’, ஒரு முகத்தின் அழகைச் சிதைக்கும்...
உலக செய்திகள்
“ஈரான் மீதான பொருளாதார தடைகள் எதுவும் நீக்கப்படாது” – ட்ரம்ப் திட்டவட்டம்
ஈரான் தனது வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை ஒப்படைப்பதற்குக் கைமாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் எதுவும் நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே...





















































