மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரியில்: விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலுவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பாகச் செயல்பட்டுத் தேர்வாகும் வீரர்கள், சென்னையில்...
குமரியில்: மகளுக்கு விவாகரத்து; தந்தை தற்கொலை
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 62 வயதான கூலி தொழிலாளி ஹரிந்திரன், தனது மகளுக்கு விவாகரத்து ஆனதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து ரத்த வாந்தி எடுத்த அவரை,...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரியில்: விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், அரசு விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலுவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பாகச் செயல்பட்டுத் தேர்வாகும் வீரர்கள், சென்னையில்...
குமரியில்: மகளுக்கு விவாகரத்து; தந்தை தற்கொலை
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 62 வயதான கூலி தொழிலாளி ஹரிந்திரன், தனது மகளுக்கு விவாகரத்து ஆனதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து ரத்த வாந்தி எடுத்த அவரை,...
மார்த்தாண்டம்: சொத்து பிரச்சனை; தாய் மகன் மீது தாக்குதல்
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த லைசா (60) மற்றும் அவரது மகன் ஜெகதீஷ் (35) ஆகியோருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சொத்து தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று லைசா வீட்டின் வெளியே நின்றபோது,...
புதுக்கடை: கல்லூரி மாணவியிடம் 13 பவுன் நகைகள் மோசடி
முஞ்சிறையைச் சேர்ந்த கல்லூரி மாணவி வின்சி (20) என்பவரிடம், கழுவந்திட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஜெபிஷ்ராஜ் (30) பழக்கத்தை ஏற்படுத்தி, 13 பவுன் தங்க நகைகளை வாங்கி மோசடி செய்துள்ளார். இது குறித்து...
குமரி: தடையை மீறிய 9 கனிமவள லாரிகள் பறிமுதல்
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வள லாரிகள் செல்வதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. தடை விதித்துள்ளனர். புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4 வழி சாலை பகுதியில் இன்று 7-ம்...
கன்னியாகுமரி: இரு தினங்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை
கன்னியாகுமரி உட்பட தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் (மே 7, 8) இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்னி வெயில் கடந்த 4ஆம்...
குமரியில்: மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு -7 பேர் மீது வழக்கு
பழவிளை மின்வாரியம் சார்பில் இன்று மின்கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின் ஒயரில் கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி முத்துபாலன் (22) என்ற ஒப்பந்த பணியாளர் உயிரிழந்தார். இது குறித்து...
குளச்சல்: பழக்கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
குளச்சல் போலீஸ் நிலையம் அருகே ராஜேஷ் என்பவரின் பழக்கடை மற்றும் பேக்கரியில் திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலையில் கடையைத் திறந்து பார்த்தபோது, கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கப் பணம் மற்றும் கடையில் இருந்த...
குமரியில்: கோயிலில் கொதிக்கும் எண்ணெய், மஞ்சள் நீரால் அபிஷேகம்
குலசேகரம் முத்தாரம்மன் கோயில் எட்டாம் கொடை விழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, கொதிக்கும் உருக்கு எண்ணெய் மற்றும் கொதிக்கும் மஞ்சள் நீரால் பக்தர்கள் அபிஷேகம் செய்து கொண்டனர்....
களியக்காவிளை: ராகுல் காந்திக்கு எதிராக திமுக போராட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்த நிலையில், 108 இடங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை நெருங்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளிலேயே காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை விட்டு வெளியேறி, தவெக ஆட்சி அமைக்க அமைச்சர் பதவி உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன்...
ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய்
தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் சென்னை ஆளுநர் மாளிகை வந்தடைந்ததைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் அவரை நேரில் சந்தித்தார். இதையடுத்து தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார்....
கிள்ளியூர்: ராஜேஸ்குமார் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ளது. குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற ராஜேஸ்குமார், மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறையும்...
குமரியில்: அசம்பாவிதங்கள் இல்லாமல் தேர்தல் முடிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின், IPS தலைமையில் சிறப்பாக நடைபெற்றன. பரப்புரை முதல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்து கட்டங்களிலும் துல்லியமான பாதுகாப்பு ஏற்பாடுகள்...
கோடிமுனை: கடற்கரையில் இன்ஜின் பாகங்கள் திருட்டு
கோடிமுனை பகுதியில் கடற்கரை மணல் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் வள்ளங்களில் இருந்து இன்ஜின் மூடிகள் திருடப்பட்டுள்ளன. புதூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது வள்ளத்தில் இன்ஜின் மூடி காணாமல் போனதை கண்டு...
தக்கலை: நீதிமன்றத்தில் போதையில் இடையூறு; ஒருவர் கைது
குமரி மாவட்டம் தக்கலை அருகே வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த கண்ணபிரகாஷ் (43) என்பவர், நேற்று (மே 5) தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு செய்துள்ளார்....
விளையாட்டு செய்திகள்
ஆர்சிபி அணியை 9 ரன்களில் வீழ்த்தியது எல்எஸ்ஜி: தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி
ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 9 ரன்களில் வெற்றி பெற்றது எல்எஸ்ஜி. மழை குறுக்கீடு காரணமாக இந்த ஆட்டம் 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 50-வது...
7-வது சுற்றை டிரா செய்தார் இந்தியாவின் டி.குகேஷ்
போலந்தின் வர்சா நகரில் கிராண்ட் செஸ் டூரின் சூப்பர் ரேப்பிடு மற்றும் பிளிட்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 7-வது சுற்றில் நேற்று உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், ஸ்லோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவுடன்...
உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப் போட்டியில் இந்திய அணி
உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்தியா, 10 முறை ஒலிம்பிக் சாம்பியனான தென்...
பாகிஸ்தான் தொடர் நெருங்கும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் முழுமையாக பங்கேற்க வாரியம் அனுமதி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக...
சுனில் நரைன், வருண் சுழலை சமாளிக்குமா டெல்லி கேப்பிடல்ஸ்? – இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி...
மாநில செய்திகள்
தவெக ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக முயற்சிக்கிறதா? – கம்யூ., விசிகவுக்கு நாராயணன் திருப்பதி கண்டனம்
தவெக ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக முயற்சிக்கிறது என காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக கூறிவருவது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில்...
சினிமா செய்திகள்
தேவி ஸ்ரீ பிரசாத் ஜோடி ஆகிறார் மிருணாள் தாக்குர்!
தமிழ், தெலுங்கில் முன்னணி இசை அமைப்பாளராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள இவர், கதாநாயகனாக நடிக்கும் படம் ‘எல்லம்மா’. இதை தெலுங்கில் வரவேற்பை பெற்ற ‘பலகாம்’...
உலக செய்திகள்
சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் 3 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில் சுமார் 150 பயணிகளுடன் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பல் ஒன்றில் ‘ஹன்டா வைரஸ்’ தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பால் 3 பயணிகள் உயிரிழந்தனர்.
மேலும் பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த...


















































