Google search engine
’ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. இதனால் படத்தின் ஓடிடி உரிமையும் ரத்து செய்யப்பட்டது. மேலும், படமும் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் கடும் சிக்கலில் இருந்தனர். இதனிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக கட்சியினர் பெரும் வெற்றி பெற்று விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனால்...
தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தமிழக முதல்வர் விஜய் பிறப்பித்த உத்தரவுக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற உடன் இன்று கல்வி நிலையங்கள், ஆலயங்களுக்கு அருகில் உள்ள 717 மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த அறிவிப்புக்கு இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்றில், “தமிழக...
சினி​மா, இருளுக்​கும் ஒளிக்​கும் இடையி​லான ஆட்​டம். இதில் அதி​காலை வெளிச்சம் என்​பது மிக​வும் மென்​மை​யானது, உணர்ச்​சிகர​மானது மற்​றும் சவாலானது. சூரியன் உதிப்​ப​தற்கு முன்​பிருந்​து, அது அடி​வானத்​தில் தலை​காட்​டும் அந்​தச் சில நிமிடங்​கள் வரை, ஒளி மாறும் விதம் என்​பது ஒரு ஒளிப்​ப​தி​வாள​ருக்​குக் கிடைத்த மிகப்​பெரிய வரம். இயற்​கை​யின் தூரிகை கொண்டு திரை​யில் கவிதை எழுதும் இந்த நேரத்​தைப் பற்றி இங்கே விரி​வாகக் காண்​போம். ஒளி​யின் 3 நிலைகள் அதி​காலை ஒளிப்​ப​திவை 3 முக்​கியக்...
எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வர் விஜய் சந்திக்காததில் சற்று வருத்தம் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு எடப்பாடி பழனிசாமி. ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என வல்லுநர்கள் ஆரூடம் சொன்னபோது 4 வருடம் ஆட்சி கவிழாமல் காப்பாற்றி அதிமுக மானம் காத்த செயல் வீரர். கடந்த தேர்தலில் இவர் மட்டுமே...
திரைப்​பட​மாகும் அமானுஷ்​யம் சார்ந்த உண்​மைக் கதை ‘விழா’ படத்தை இயக்​கிய பாரதி பால​கு​மாரன் அடுத்து இயக்​கும் படத்​தில் ‘சாம்​பியன்’ படம் மூலம் அறி​முக​மான விஷ்வா நாயகனாக நடிக்​கிறார். முக்​கிய கதா​பாத்​திரம் ஒன்​றில் நடிக்க முன்​னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடை​பெற்று வரு​கிறது. மைம் கோபி, ஆடு​களம் நரேன், ரிஷா ஜாக்​கோப்​ஸ், முனீஷ்​காந்த், அனுபமாகுமார், பாபா பாஸ்​கர், ரம்யா சுரேஷ் மற்​றும் பலர் நடிக்கின்​றனர். 1980-களின் மத்​தி​யில், தென் மாவட்​டங்​களில் ரத்​த​மும் சதையுமாக அரங்​கேறிய...
இப்​போது மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்​வ​ராகி இருக்​கிற அன்பு தம்பி விஜய்-யை அவர் பள்ளி படிக்​கிற காலங்​களி​லேயே எனக்கு தெரி​யும். அவருடைய தாய்​மாமா எஸ்​.என்​.சுரேந்​தர் என் நண்​பர். சுரேந்​தரின் சகோ​தரர் காலஞ்​சென்ற சுந்​தரும் நானும் அண்​ணன் தம்பி போல பழகி வந்​தோம். இன்​றும் எஸ்​.என்​.சுரேந்​தருடன் அதே நெருக்​கத்​தில்​தான் இருக்​கிறேன். விஜய்​யின் அம்​மா​வான ஷோபாவை, அக்கா என்று அழைக்​கிற அளவுக்​கும் தந்தை எஸ்​.ஏ.சந்​திரசேகரை மாமா என்​றழைக்கற அளவுக்​கும் நான் அவர்​களுக்கு...
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பில் எந்த அரசியலும் இல்லை என்று நடிகர் ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்த அந்தச் சந்திப்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், ரஜினியின் பி.ஆர்.ஓ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ரஜினிகாந்த்தும் மு.க.ஸ்டாலினும் 42 ஆண்டு கால நண்பர்கள். நட்பு ரீதியாக ஸ்டாலினை சந்தித்தார். இதில் எந்த அரசியலும் இல்லை. இதை மீடியா தேவையில்லாமல்...
“விஜய் முதல்வராக தமிழகத்தின் ஜனநாயகனாக பதவியேற்றதால் ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தமானதாக உணர்கிறேன்” என்று தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தெரிவித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. தணிக்கை பிரச்சினையால் இப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. தற்போது தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் ‘ஜனநாயகன்’ வெளியீடு குறித்து கூறும்போது, “’ஜனநாயகன்’ படம் ‘மாண்புமிகு முதலமைச்சர்’ என்ற...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தவர் இயக்குநர் சேரன். தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்யை விமர்சித்து சில பதிவுகளையும் வெளியிட்டிருந்தார். தற்போது தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். முதல் நாளிலேயே 200 யூனிட் மின்சாரம் இலவசம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தது உள்ளிட்டவை விமர்சனங்களை ஏற்படுத்தின. இது தொடர்பாக பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் சேரன் வெளியிட்ட பதிவில்,...
பிரபல டப்​பிங் கலைஞர் ரவீணா ரவி, நடிகைகள் சமந்​தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் பின்​னணி குரல் கொடுத்து வரு​கிறார். ’ஒரு கிடா​யின் கருணை மனு’ படம் மூலம் நடிகை​யாக அறிமுகமான இவர், தொடர்ந்​து, ‘ராக்​கி’, ‘வீரமே வாகை சூடும்’, ‘லவ் டுடே’, ‘மாமன்​னன்’ உள்பட பல படங்​களில் நடித்​துள்​ளார். இவர், தேவன் ஜெயக்​கு​மார் இயக்​கிய ‘வாலாட்​டி’ என்ற மலையாளப் படத்​தில்...