No posts to display
Latest article
குமரி: பொங்கல் கொண்டாட்டத்தில் ஒருவர் வெட்டிக் கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரலூரில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழா கலை நிகழ்ச்சியின் போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறால் போலீசார் நிகழ்ச்சிகளை ரத்து செய்து அனைவரையும் கலைந்து செல்ல உத்தரவிட்டனர். பின்னர்,...
குளச்சல்: மொபட்டில் சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு
குளச்சல், மேற்கு நெய்யூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியரும், தற்போது முட்டை வியாபாரமும் செய்து வந்தவருமான ஆன்றோ சேவியர் (68) என்பவர், வியாபாரத்திற்காக மொபட்டில் சென்றபோது திடீரென தலைசுற்றி...
திருவட்டாறு: இன்சூரன்ஸ் ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை
திருவட்டாறு பகுதியை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் ஏஜென்ட் தோமஸ் (58), நேற்று முன்தினம் இரவு நண்பருடன் மது அருந்தியுள்ளார். நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் காணப்பட்டார்....




