இந்தியா வந்திருக்கும் ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அகமதாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்ஸ், 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
பிரட்ரிக்கின் முதல் இந்திய பயணம் இது. குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும் அதிபர்...
மக்கள் மயக்கமடைந்து விழுந்தபோதும் ஏன் நீங்கள் பேச்சை நிறுத்தவில்லை?, எந்த உடனடி நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன்? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் எழுப்பி உள்ளனர். இந்த விசாரணை மாலை 7.00 மணி வரைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஆண்டு செப். 27ம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்...
Latest article
குமரியில்: தீ குளித்த தவெக செயலாளர் உயிரிழப்பு
கூடங்குளம் அருகே செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக கிளைச் செயலாளர் இசக்கியப்பன்(41), விஜய் ஆட்சி அமைக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தனது வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்....
ரீத்தாபுரம்: குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்
குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சியில் உள்ள கரையாக்குளம் விவசாயத்திற்கும், 3 ஆழ்குழாய் கிணறுகளுக்கும் ஆதாரமாக உள்ளது. கடந்த ஒரு வருடமாக குளத்தின் படித்துறை பகுதியில் விழுந்து கிடக்கும் மரத்தால் பொதுமக்கள் குளிப்பதற்கு சிரமப்படுகின்றனர்....
குலசேகரம்: டெம்போ மோதி 4 வயது குழந்தை சாவு
நாகக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரின் 4 வயது மகன் திஷான், சர்ச் திருவிழாவில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க நடன ஒத்திகை முடிந்து வீடு திரும்பும் போது, எதிரே வந்த டெம்போ மோதி...




