இந்தியா வந்திருக்கும் ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அகமதாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்ஸ், 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
பிரட்ரிக்கின் முதல் இந்திய பயணம் இது. குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும் அதிபர்...
டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல உணவு விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கட்டாய சேவைக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் உள்ளன. இவற்றில் 27 உணவகங்களுக்கு அந்த தொகையத் திருப்பித்தரக் கூறி மத்திய நுகர்வோர்ப் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி, மும்பை, பாட்னா உள்ளிட்ட நகரங்களின் பல உணவு விடுதிகளில் உணவருந்தியவர்களிடம் கூடுதலாகக் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுபோல், மொத்தம் 27 உணவு விடுதிகள் மீது மத்திய அரசாங்கத்தின் உதவி...
Latest article
குமரியில் நடிகர் சரத்குமார் பிரசாரம்
பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சரத்குமார், கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். 17 ஆம் தேதி விளவங்கோடு, பத்மநாபபுரம், கிள்ளியூர் சட்டமன்ற...
களியக்காவிளை: வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
களியக்காவிளை, செம்மண்விளை பகுதியைச் சேர்ந்த ஆனி ஜீவா (39) என்பவர் குடும்பத்துடன் வேளாங்கண்ணி ஆன்மீக சுற்றுலா சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க...
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (ஏப்ரல் 10) வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், பிற்பகலில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நீதிமன்ற சாலை, ஒழுகினசேரி, வடசேரி,...




