Google search engine
​நாட்​டின் 80-வது சுதந்​திர தினத்​தை​யொட்​டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்​தளத்​தில் முதல்​வர் விஜய் நாளை முதல்​முறை​யாக தேசி​யக் கொடியை ஏற்​றி​வைத்து உரை​யாற்​றுகி​றார். தகை​சால் தமி​ழர், அப்துல் கலாம், கல்​பனா சாவ்லா உட்பட பல்​வேறு விருதுகளை​யும் வழங்​கு​கி​றார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் ஆட்​சி​யமைத்​துள்​ளது. அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய், முதல்​வ​ராக கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றார். இந்​நிலை​யில், நாட்​டின் 80-வது சுதந்திர தினம்...
 மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில், கிழக்கு தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்கு தமிழக அரசு ‘மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை’ என பெயர் சூட்டியது. இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 5 இடங்களில் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டன. சேலையூர் கேம்ப் ரோடு சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை, அருகிலுள்ள கடைக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடையூறாக இருப்பதாக கடை...
காஞ்சிபுரம் வரத​ராஜ பெரு​மாள் கோயி​லில் சேதமடைந்த உற்​சவர் சிலை சீரமைக்​கப்​பட்டு கடந்த 8-ம் தேதி அதி​காலை சிறப்​புப் பூஜைகள் நடத்​தப்​பட்​டதை தொடர்ந்​து, பக்​தர்​கள் தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கப்​பட்​டனர். காஞ்​சிபுரம் வரத​ராஜ பெரு​மாள் கோயி​லில் வைகாசி பிரம்​மோற்​சவத்​தின் 3-ம் நாள் கருட சேவை உற்​சவம் வெகு விமரிசை​யாக நடை​பெறும். அதே​போல ஆனி, ஆடி மாதங்​களி​லும் கருட சேவை உற்​சவம் நடப்​பது வழக்​கம். அதன்​படி, ஆனி மாதத்​துக்​கான கருடசேவை உற்​சவம் கடந்த ஜூன் 25-ம் தேதி...
பொது​மக்​கள் எதிர்ப்​பால் துல்​லிய சொத்து வரி மதிப்​பீட்டை நிறுத்தி வைப்​ப​தாக மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் அறி​வித்​துள்​ளார். சென்னை மாநக​ராட்​சி​யில் 13 லட்​சத்து 30 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட சொத்து உரிமை​யாளர்​கள் உள்​ளனர். இவர்​களிடம் இருந்து ஆண்​டுக்கு சுமார் 2 ஆயிரம் கோடிக்கு மேல் வரு​வாய் கிடைக்​கிறது. மாநக​ராட்​சிக்கு அதிக வரு​வாய் இதன் மூலமே கிடைக்​கிறது. ஏற்​கெனவே சொத்து உரிமை​யாளரின் சுயம​திப்​பீடு அடிப்​படை​யில் சொத்து வரி நிர்​ண​யிக்​கப்​பட்டு மாநக​ராட்சி சார்​பில் வசூலிக்​கப்​பட்டு வந்​தது. அதன்...
சென்னை ஜவஹர்​லால் நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் ரூ.8 கோடி செல​வில் புதுப்​பிக்​கப்​பட்ட செயற்கை இழை தடகள ஓடு​தளத்தை விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா நேற்று திறந்து வைத்​தார். தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் மூலம் தமிழக விளை​யாட்டு வீரர்​களுக்கு தேசிய, பன்​னாட்டு தரத்​துக்கு இணை​யான பயிற்சி வசதி​கள் கிடைக்​கும் வகை​யிலும், விளை​யாட்டு உட்​கட்​டமைப்பு வசதி​களை மாவட்​டந்​தோறும் விரிவுபடுத்​தும் நோக்​கிலும் கடந்த 3 மாதங்​களில் சென்​னை, அரியலூர், திரு​வண்​ணா​மலை, திண்​டுக்​கல், கிருஷ்ணகிரி,...
அரசு துறை​களில் 3 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட காலிப்​பணி​யிடங்​கள் உள்ள நிலை​யில், வெறும் 41 காலி​யிடங்​களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டிருப்​பது டிஎன்​பிஎஸ்சி தேர்​வர்​களை அதிர்ச்​சிக்கு உள்​ளாக்​கி​யுள்​ளது. ஒருங்​கிணைந்த குரூப்​-2, குரூப்-2 ஏ தேர்​வுக்​கான அறி​விப்​பினை டிஎன்​பிஎஸ்சி நேற்று முன்​தினம் வெளி​யிட்​டது. அதில் குரூப்-2 பதவி​களில் 41 காலி​யிடங்​களும், குரூப்-2 ஏ பதவி​களில் 780 காலி​யிடங்​களும் இடம்​பெற்​றுள்​ளன. குரூப்-2 பதவி​களில் இடம்​பெற்​றுள்ள உதவி தொழிலா​ளர் ஆய்​வாளர், சார்​-ப​தி​வாளர், துணை வணிக...
தமிழகத்​தில் வீடு​கள் உட்பட அனைத்து மின் இணைப்​பு​களி​லும் மின்​நுகர்வை துல்​லிய​மாக கணக்​கெடுக்​க​வும், மின் இழப்பை தடுக்​க​வும் ஸ்மார்ட் மீட்​டர் பொருத்த அனைத்து மாநில அரசுகளை​யும் மத்​திய அரசு அறி​வுறுத்​தி​யது. இந்​நிலை​யில் தமிழகத்​தில் ஸ்மார்ட் மீட்​டர் திட்​டத்தை செயல்​படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்​தில் டெண்​டர் கோரப்​பட்​டது. பின்​னர் டெண்​டர் நடை​முறை​களில் நிறு​வனங்​களுக்கு பல சந்​தேகங்​கள் இருந்​த​தால் டெண்​டர் ரத்து செய்​யப்​பட்​டு, 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்​தில் மீண்​டும் டெண்​டர்...
கடந்த 2021-ம் ஆண்டு மயி​லாப்​பூரில் உள்ள தனது தாத்தா வீட்​டுக்கு தாயாருடன் வந்த 9 வயது சிறுமி, வீட்​டுக்கு வெளியே விளை​யாடிக் கொண்டு இருந்​துள்​ளார். அப்​போது அரு​கில் வசித்த திரு​வண்​ணா​மலை மாவட்​டம் வந்​த​வாசி​யைச் சேர்நத பாபு(60) என்ற முதி​ய​வர், அந்த சிறுமிக்கு பாலியல் தொந்​தரவு அளித்​த​தாக மயி​லாப்​பூர் அனைத்து மகளிர் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து அவரை கைது செய்​தனர். இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ். பத்மா...
தமிழகத்​தில் நடை​பெற்று வரும் வீடு​கள் கணக்​கெடுப்​பில், அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் அதி​கம் உள்ள பகு​தி​களில் 3 ஆயிரம் வீடு​கள் வரை வரு​வ​தால் கணக்​கெடுப்​பாளர்​கள் சிக்​கலில் தவித்து வரு​கின்​றனர். நாடு முழு​வதும் நடை​பெறும் மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பின் ஒரு பகு​தி​யாக, வீடு​கள், அதில் உள்ள வசதி​கள் கணக்​கெடுப்பு தமிழகத்​தில் கடந்த ஆக.1 முதல் தொடங்​கி​யுள்​ளது. அடுத்​தகட்​ட​மாக, 2027 பிப்​ர​வரி​யில் மக்​கள்​தொகை எண்​ணிக்கை தொடர்​பான கணக்​கெடுப்பு நடை​பெற உள்​ளது. தற்​போது வீடு​கள் கணக்​கெடுப்​பில், வீடு, அந்த வீட்​டின்...
இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க, பாது​காப்பு அனு​மதி அளிக்​கப்​பட்டு 5 மாதங்​களை கடந்​தும் இது​வரை முதல் ரயில் சேவை தொடங்​கப்​பட​வில்​லை. இத்​தடத்​தில் மெட்ரோ ரயிலை இயக்க பொது​மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். சென்​னை​யில் மெட்ரோ ரயில் முதல் கட்​டம், முதல் கட்ட நீட்​டிப்பு திட்​டம் நிறைவடைந்​து, விமான​நிலை​யம் - விம்​கோநகர் வரை​யும், பரங்​கிமலை - சென்னை சென்ட்​ரல் வரை​யும்...