பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை 8 வண்ணங்களில் அடையாளப்படுத்தி கண்காணிப்பில் வைக்க திட்டம்
admin - 0
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை தீவிரமாக கண்காணிக்க தமிழக காவல்துறை புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை அவர்களின் குற்றத்தின் தன்மை மற்றும் ஆபத்தின் அடிப்படையில் 8 வண்ணங்களாக பிரித்து கண்காணிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பொதுவாக கொடூர ரவுடிகள், கொலையாளிகள், கூலிப்படையினர் மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளை போலீஸார் ஏ பிளஸ், ஏ, பி, சி என 4...
சட்டப்பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி லோக்பவனில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, சட்டப் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நேற்று சந்தித்தார். அவருடன் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது ஆளுநர் உரைக்கு முறைப்படி பேரவைத் தலைவர் பிரபாகர் நன்றி கூறினார். அப்போது...
தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நாளை நடைபெறுகிறது. இதில் புதிய கூட்டணி பெயர், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
தவெக ஆட்சி அமைத்த பிறகு, கூட்டணி கட்சிகளுடனான முதல் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 1-ம் தேதி (நாளை) சென்னையை அடுத்த கோவளத்தில் தவெக தலைவரும், முதல் வருமான விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்த கூட்டணி கட்சியினருக்கு...
ஜூலை 2-வது வாரத்தில் முதல்வர் விஜய் கரூர் வருகை: உயிரிழந்த 41 பேர் குடும்பத்தை சந்திக்கிறார்
admin - 0
முதல்வர் விஜய் ஜூலை 2-வது வாரத்தில் கரூர் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம்...
சட்டம் – ஒழுங்கில் சுதந்திரமாக செயல்படுங்கள்: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
admin - 0
சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளில் அதிகாரிகள் சுதந்திரமாக முடிவு செய்யலாம். எதிலும் தனிநபர்கள் தலையீடு இருக்காது. யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி துரிதமாக நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாட்டில் முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம், அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அலுவலர்கள் மாநாடு நடைபெறும். அந்த வகையில், புதிதாக...
பழநியில் தனியாரிடம் வாங்கப்படும் 24 ஹெக்டேர் நிலம் கோயில் பெயருக்கே மாற்றப்படும்: ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத் துறை தகவல்
admin - 0
பழநியில் பக்தர்கள் வசதிக்காக தனியாரிடம் ரூ.58.54 கோடிக்கு வாங்கப்படும் 23.78.5 ஹெக்டேர் நிலம் கோயில் பெயருக்கே மாற்றப்படும் என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த 23.78.5 ஹெக்டேர் தனியார் நிலம் கையகப்படுத்தவும், அந்த நிலத்துக்கு ரூ.58 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 724-ஐ இந்து சமய அறநிலையத்துறையின்...
நெல் மூட்டைகள் நனைவதை தடுக்க தீவிர நடவடிக்கை: கொள்முதல் நிலையங்களை மேம்படுத்தவும் அரசு அறிவுறுத்தல்
admin - 0
தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
இதற்கு உணவுத் துறை பி.வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ், வேளாண்மை துறை அமைச்சர் ஆர்.வினோத் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பு.உமாநாத், வேளாண்மை துறை செயலர் பொ.சங்கர், வேளாண்மைத் துறை இயக்குநர் க.வீ.முரளதரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில், கொள்முதல்...
தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணி தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் தெரு நாய்கள், செல்லப்பிராணிகளை பராமரிப்பது தொடர்பாக, விலங்கு நல தொண்டு நிறுவனம், தெரு நாய்களை பராமரிக்கும் தன்னார்வலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தெரு நாய்களை மேலாண்மை செய்வது குறித்து அனைத்துத் தரப்பினரிடமும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தெரு...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 21-ம் தேதி காலை சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், பணியில் இருந்த தொழிலாளர்கள் 83 பேர் மயக்கம் அடைந்தனர். பலருக்கு கண் எரிச்சல்,...
சென்னை | 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
admin - 0
13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியரின் 13 வயது மகளை பக்கத்து வீட்டில் வசித்த சிறுவன் உள்ளிட்டோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 சிறார்கள் உட்பட 15 பேர் மீது போலீஸார் கடந்த 2024-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ்...










