Google search engine
Home மாநில செய்திகள்

மாநில செய்திகள்

மத்திய அரசு திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

‘பிரதம மந்​திரி உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​களை ​முறைப்​படு​த்​து​வதற்​கான ​திட்​டத்​தின்​ கீழ்​, உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​ குறு நிறுவனங்​கள்​ அ​தி​களவு பயன்​பெறும்​ வகை​யில்​, கடன்​ வழங்​கு​வதற்​கான ​கால அவ​காசம்​ நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. நமது நாட்​டில்​ உணவு ப​த​ப்​படு​த்​து​ம்​...

குண்டர் தடுப்பு சட்டத்தில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: தமிழக அரசு விளக்கம் தர உத்தரவு

 யூடியூபர் சவுக்கு சங்கர் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இதன் மீதான...

ஐஆர்சிடிசி இணையதளம் தொழில்நுட்ப கோளாறால் முடங்கியது

இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் நேற்று காலை திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், முன்பதிவு டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்...

பாமக சார்பில் மே 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

பாமக சார்பில் 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடைகோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த மாநாட்டுக்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்படும் என வடக்கு...

ஆந்திர மாடல் பாணியில் திராவிட மாடலிலும் கூட்டணி ஆட்சி: கார்த்தி சிதம்பரம் கோரிக்கை

ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் அளித்த ஆந்திர மாடல் தமிழகத்துக்கும் வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார். மதுரை மற்றும் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டிகளில் கூறியதாவது: தமிழகத்தில்...

நெல் கொள்முதலில் கார்ப்பரேட்களை அரசு அனுமதிக்கக் கூடாது: பி.ஆர்.பாண்டியன்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தலைமை செயலகத்தில் உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நேற்று கோரிக்கை மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள்...

கர்​நாட​கா​வில் லாரி உரிமை​யாளர்​கள் வேலைநிறுத்​தம்: ஓசூர் அருகே பல மணி நேரம் நிறுத்​தப்​பட்ட லாரி​கள்

டீசல் மற்​றும் சுங்​கக் கட்டண உயர்​வைக் கண்​டித்​து, கர்​நாடக மாநில லாரி உரிமை​யாளர்​கள் சங்​கம் நேற்று வேலைநிறுத்​தப் போராட்​டத்தை தொடங்​கியது. இதனால், ஓசூர் அருகே தமிழக லாரி​கள் பல மணி நேரம் நிறுத்​தப்​பட்​டிருந்​தன. கர்​நாடக...

வங்கிகளில் 2 நாள் வேலை நிறுத்தம்

வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் பணி நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் வேலை நிறுத்தப்...

தமிழகத்தில் 2024 ஜன. முதல் செப். வரை இணையவழியில் ரூ.1,100 கோடி மோசடி: அமைச்சர் பிடிஆர் தகவல்

தமிழகத்தில் இணையவழி நிதிமோசடி மூலம் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ.1,100 கோடி பறிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கணினி வைரஸ் தடுப்புக்கான ஆசிய ஆராய்ச்சியாளர்கள் சங்கம்...

தமிழகத்தில் மின் கட்டணத்தை தொடர்ந்து புதிய இணைப்பு, மீட்டர் சேவை கட்டணம் உயர்வு

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில், ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: தம்பியை கொலை செய்த அண்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே தேரி மேல்விலையை சேர்ந்த பிரபுராஜ் (34) என்பவர், குடும்ப பிரச்சனை காரணமாக தாயார் வீட்டிற்கு சென்ற தனது மனைவி ஷைலஜாவுக்கு அவரது தாய் காரணம் என நினைத்து...

நாகர்கோவிலில் தவெகவினர் பயிற்சி பட்டறை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற தவெக பயிற்சிப் பட்டறையில், மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ முத்துக்கிருஷ்ணன் பேசுகையில், தவெகவினர் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குகளைப் பதிவு செய்வதில் ஆர்வம்...

நாகர்கோவில்: அங்கீகரிக்கபட்ட தொழிற்சங்க தேர்தல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கான தேர்தல் நேற்று நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும்...