மத்திய அரசு திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
‘பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அதிகளவு பயன்பெறும் வகையில், கடன் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் உணவு பதப்படுத்தும்...
குண்டர் தடுப்பு சட்டத்தில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: தமிழக அரசு விளக்கம் தர உத்தரவு
யூடியூபர் சவுக்கு சங்கர் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகள் மற்றும் இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இதன் மீதான...
ஐஆர்சிடிசி இணையதளம் தொழில்நுட்ப கோளாறால் முடங்கியது
இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் நேற்று காலை திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், முன்பதிவு டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்...
பாமக சார்பில் மே 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி
பாமக சார்பில் 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடைகோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த மாநாட்டுக்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்படும் என வடக்கு...
ஆந்திர மாடல் பாணியில் திராவிட மாடலிலும் கூட்டணி ஆட்சி: கார்த்தி சிதம்பரம் கோரிக்கை
ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் அளித்த ஆந்திர மாடல் தமிழகத்துக்கும் வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
மதுரை மற்றும் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டிகளில் கூறியதாவது: தமிழகத்தில்...
நெல் கொள்முதலில் கார்ப்பரேட்களை அரசு அனுமதிக்கக் கூடாது: பி.ஆர்.பாண்டியன்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தலைமை செயலகத்தில் உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நேற்று கோரிக்கை மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள்...
கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: ஓசூர் அருகே பல மணி நேரம் நிறுத்தப்பட்ட லாரிகள்
டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியது. இதனால், ஓசூர் அருகே தமிழக லாரிகள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்தன.
கர்நாடக...
வங்கிகளில் 2 நாள் வேலை நிறுத்தம்
வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளுக்கு வாரத்துக்கு 5 நாட்கள் பணி நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் வேலை நிறுத்தப்...
தமிழகத்தில் 2024 ஜன. முதல் செப். வரை இணையவழியில் ரூ.1,100 கோடி மோசடி: அமைச்சர் பிடிஆர் தகவல்
தமிழகத்தில் இணையவழி நிதிமோசடி மூலம் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை ரூ.1,100 கோடி பறிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கணினி வைரஸ் தடுப்புக்கான ஆசிய ஆராய்ச்சியாளர்கள் சங்கம்...
தமிழகத்தில் மின் கட்டணத்தை தொடர்ந்து புதிய இணைப்பு, மீட்டர் சேவை கட்டணம் உயர்வு
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு அடிப்படையில், ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த...
















