பழநியில் தனியாரிடம் வாங்கப்படும் 24 ஹெக்டேர் நிலம் கோயில் பெயருக்கே மாற்றப்படும்: ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத் துறை தகவல்
admin - 0
பழநியில் பக்தர்கள் வசதிக்காக தனியாரிடம் ரூ.58.54 கோடிக்கு வாங்கப்படும் 23.78.5 ஹெக்டேர் நிலம் கோயில் பெயருக்கே மாற்றப்படும் என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த 23.78.5 ஹெக்டேர் தனியார் நிலம் கையகப்படுத்தவும், அந்த நிலத்துக்கு ரூ.58 கோடியே 54 லட்சத்து 63 ஆயிரத்து 724-ஐ இந்து சமய அறநிலையத்துறையின்...
நெல் மூட்டைகள் நனைவதை தடுக்க தீவிர நடவடிக்கை: கொள்முதல் நிலையங்களை மேம்படுத்தவும் அரசு அறிவுறுத்தல்
admin - 0
தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
இதற்கு உணவுத் துறை பி.வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ், வேளாண்மை துறை அமைச்சர் ஆர்.வினோத் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பு.உமாநாத், வேளாண்மை துறை செயலர் பொ.சங்கர், வேளாண்மைத் துறை இயக்குநர் க.வீ.முரளதரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதில், கொள்முதல்...
தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணி தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் தெரு நாய்கள், செல்லப்பிராணிகளை பராமரிப்பது தொடர்பாக, விலங்கு நல தொண்டு நிறுவனம், தெரு நாய்களை பராமரிக்கும் தன்னார்வலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தெரு நாய்களை மேலாண்மை செய்வது குறித்து அனைத்துத் தரப்பினரிடமும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தெரு...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 21-ம் தேதி காலை சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், பணியில் இருந்த தொழிலாளர்கள் 83 பேர் மயக்கம் அடைந்தனர். பலருக்கு கண் எரிச்சல்,...
சென்னை | 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
admin - 0
13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் நிறுவன ஊழியரின் 13 வயது மகளை பக்கத்து வீட்டில் வசித்த சிறுவன் உள்ளிட்டோர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 சிறார்கள் உட்பட 15 பேர் மீது போலீஸார் கடந்த 2024-ம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ்...
திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் ரூ.3.34 லட்சம் கோடி முதலீடு இழப்பு: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்
admin - 0
திமுக ஆட்சியில் ரூ.3.34 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகம் இழந்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு வரவேண்டிய 25 முக்கிய முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3.34 லட்சம் கோடியாகும். இதனால் 2 லட்சத்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர்.
டாடா...
நண்பர்களுடன் கடலில் குளித்தபோது, அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன் உயிரிழந்தார். சென்னை, புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் இஷாந்த் குமார் (17).
இவர் 12-ம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் சேரவிருந்தார். இந்நிலையில், இஷாந்த் குமார் தனது நண்பர்கள் 4 பேருடன் நேற்றுமுன்தினம் காலை திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றார்.
அங்கு அனைவரும் ஒன்றாக கடலில் குளித்தனர். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் தொட்டுப் பிடித்து விளையாடியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில்,...
வாட்ஸ்-அப் செயலியில் வழங்கப்படும் 44 விதமான சேவைகளை இதுவரை 1.86 லட்சம் பேர் பெற்று பயன் அடைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கு ஏதுவாக கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி வாட்ஸ்-அப் செயலி சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, பொதுமக்கள் மாநகராட்சியின் 94450 61913 என்ற...
தமிழகம் முழுவதும் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை, திருப்பூர், சேலத்துக்கு புதிய காவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவு: தமிழக மின்வாரிய விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த ஆயுஷ் மணி திவாரி தலைமையிடத்து கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் காவல் ஆணையராக இருந்த எஸ்.ராஜேந்திரன் மதுரை காவல் ஆணையராகவும், அங்கு காவல் ஆணையராக இருந்த கபில்குமார் சரத்கர் வட சென்னை கூடுதல்...
தமிழக அரசு தயாரித்து அளித்த உரையை சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் எவ்வித மாற்றமும் இன்றி முழுமையாக வாசித்தார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில், அரசு தயாரித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சில தகவல்களை சேர்த்தும் வாசித்தார்.
அதன்பிறகு 2024, 2025, 2026-ம் ஆண்டுகளில் பேரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று அதிருப்தி தெரிவித்து, தனது...










