Google search engine

தேமானூர்: புனித தோமையார் ஆலய விழா துவக்கம்

ஆற்றூர் அருகே தேமானூர் புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க ஆலயத்தில் குடும்ப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் ஜெபமாலை, மாலை ஜெபம், நவநாள் ஜெபம், நேர்ச்சை தட்டு அர்ச்சிப்பு, திருக்கொடி பவனியைத் தொடர்ந்து திருக்கொடி ஏற்றப்பட்டது. அடைக்காகுழி, பனச்சமூடு, அணக்கரை பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி...

மூலச்சல்: அரசு பள்ளியில் டேப்லெட் திருட்டு

தக்கலை அடுத்த மூலச்சலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், விடுமுறை முடிந்து திறக்கப்பட்டபோது தலைமை ஆசிரியர் அறை பூட்டு உடைக்கப்பட்டு 3 டேப்லெட்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் லாரன்ஸ் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....

பத்மநாபபுரம்: அரசு மருத்துமனையில் கலெக்டர் ஆய்வு

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு தலைமைய மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உள்நோயாளிகளிடம் மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்களா என கேட்டறிந்தார். மாவட்ட சுகாதார அலுவலர், மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் இதில் பங்கேற்றனர்.

களியக்காவிளை: சாலையோரம் மயங்கி கிடந்த தொழிலாளி சாவு

வன்னியூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான தொழிலாளி ஜெபராஜ், 5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தாலும், மது அருந்தும் பழக்கத்தாலும் மனைவியை இழந்த நிலையில், களியக்காவிளை சந்தை அருகே சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை...

புதுக்கடை: வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி

புதுக்கடை வெள்ளையம்பலம் பகுதியைச் சேர்ந்த ராஜன் (57) தனது தாயார் சரஸ்வதி (78) வீட்டில் தனியாக வசித்து வருவதை அறிந்திருந்தார். நேற்று முன்தினம் தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால், நேற்று வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, சமையலறையில் சரஸ்வதி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து...

மகளிர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு மைதான வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் விடுதியில், மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு தயாரிக்கும் முறைகள் மற்றும் சுகாதார வசதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். விடுதிப் பணியாளர்கள் எப்போதும் உணவை சுத்தமாகவும்,...

இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகள் ; கலெக்டர் பார்வை

குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள சுமார் 2.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த இரணியல் அரண்மனையை ரூ. 4.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு...

குமரி: வழிப்பறி குற்றவாளிக்கு 3 வருட சிறை

குலசேகரம், செருப்பாலூர் முத்தாரம்மன் திருக்கோவில் தலைவரிடம் 2022-ல் ஆயுதத்தை காட்டி பணம் பறித்த வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்த முத்தையா (23) என்பவருக்கு பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரமசிவதாஸ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த...

குமரி: சிறுமிக்கு பாலியல்; குற்றவாளிக்கு குண்டாஸ்

மெதுகும்மெல் முண்டபிலாவிளை பகுதியைச் சேர்ந்த ஜோபின் (20) மீது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவாகி, போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, சிறையிலிருந்தே ஜோபின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொல்லங்கோடு: பெட்ரோல் பங்கில் இறந்து கிடந்த ஊழியர்

கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் (65) என்பவர், சூழால் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். ஏற்கனவே தலையில் ரத்தக்கட்டு காரணமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று அதிகாலை பெட்ரோல் பங்க் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கொல்லங்கோடு போலீசார் உடலைக்...