Google search engine

கொல்லங்கோடு: பெட்ரோல் பங்கில் இறந்து கிடந்த ஊழியர்

கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் (65) என்பவர், சூழால் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். ஏற்கனவே தலையில் ரத்தக்கட்டு காரணமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று அதிகாலை பெட்ரோல் பங்க் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கொல்லங்கோடு போலீசார் உடலைக்...

குமரி: அறக்கட்டளை மேலாளர் மீது தாக்குதல்!

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள 'ஜீவ காருண்யா' அறக்கட்டளை அலுவலகத்தில் மர்ம நபர் புகுந்து, சமூக சேவை செய்யக் கூடாது என்று கூறி மேலாளர் ஷீபாவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் ஒரு வாரமாக நடவடிக்கை இல்லாததால், இன்று (ஜூன்...

மேல்மிடாம்: நண்பன் மனைவிக்கு பாலியல் தொல்லை ; வாலிபர் கைது

மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் யோவான். இவரது மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது, யோவானின் நெருங்கிய நண்பர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் கெட்ட வார்த்தைகள் பேசி அந்தப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அந்த பெண் சத்தம் போட்டதும்,...

இரணியல்: 49 மது பாட்டில்களுடன் 2 பேர் கைது

இரணியல் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் 49 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் வடசேரி பகுதியைச் சேர்ந்த...

மார்த்தாண்டம்: குளத்தின் கரை உடைப்பு; கும்பல் மீது வழக்கு

சிராயன்குழி பகுதியில் உள்ள பம்மக்குளம் குளத்தின் கரையை சிலர் சேதப்படுத்தியதாக நீர்வளத் துறைக்கு புகார் வந்துள்ளது. நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, பொக்லைன் இயந்திரம் மூலம் குளத்தின் கரை இடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜேஷ் அளித்த புகாரின்...

நித்திரவிளை: மாமியாருக்கு கொலை மிரட்டல்; மருமகன் மீது வழக்கு

எஸ் டி மாங்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீஜா (44) என்பவர், தனது மகள் பெமியை திருமணம் செய்துகொண்ட லெனின் (30) என்பவர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். லெனின், கடந்த 21ம் தேதி மாமியாரையும் மனைவியின் தங்கையையும் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்து, வீட்டில்...

மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,432 சிறப்பு பேருந்து இயக்கம்

மொஹரம் பண்​டிகை தொடர் விடு​முறையையொட்டி சென்​னை​யில் இருந்து 1,432 சிறப்​புப் பேருந்​துகள் இயக்​கப்​படும் என போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை: ஜூன் 26-ம் தேதி (மொஹரம் பண்​டிகை), 27-ம் தேதி (சனிக்​கிழமை), 28-ம் தேதி (ஞா​யிற்​றுக்​கிழமை)...

இருளப்பபுரத்தில் குடோனில் திடீர் தீ

நாகர்கோவில் இருளப்புரம் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பழைய பொருட்கள் குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் இருந்த பொருட்கள் மளமளவென தீயில் எரிந்து சாம்பலானது. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில்...

இரணியல்: கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

மடத்தட்டுவிளையைச் சேர்ந்த ஜெயபாலன் (54) என்பவர், வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2004-ம் ஆண்டு டேவிட் மைக்கேல் ராஜ் (27) என்பவரைக் கொலை செய்த வழக்கில், பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிபதி நேற்று ஆயுள் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இரணியல் போலீசார்...

குமரி: மாயமான கல்லூரி மாணவியை கோவையில் மீட்ட போலீஸ்

திருவட்டாறு பகுதியை சேர்ந்த செலின் என்ற மாணவி, சென்னையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 12ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி கோவையில் ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்தது...