Google search engine

கொல்லங்கோடு: டெம்போவில் பைக் மோதி வாலிபர் படுகாயம்

பாறசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜிஜோ (23). இவர் தனது பைக்கில் இன்று ஊரம்பிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மங்குழிச் சர்ச் பக்கம் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தி இருந்த டெம்போ மீது பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜிஜோ நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார்...

குழித்துறை: ரயில் விபத்தில் இறந்த தவெக நிர்வாகி

பாறசாலை ரயில் பாதையில் ஒரு வாலிபர் நேற்று (டிசம்பர் 22) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.  நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடல் நசுங்கி கிடந்த சடலத்தின் அருகில் கிடந்த  செல்போன் அடிப்படையில் விசாரித்த போது, இறந்தவர் களியக்காவிளை  பகுதியை சார்ந்த அருள்தாஸ் மகன் ஜெரின் (25)....

கிள்ளியூர்: கனிம மணல் அள்ள அனுமதிக்க மாட்டோம் – அமைச்சர்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கீழ்மிடாலம் A, மிடாலம் B, இனயம் புத்தன்துறை, ஏழுதேசம் A, B, C, கொல்லங்கோடு A, B ஆகிய வருவாய் கிராமங்களிலும், கல்குளம் தாலுகா சைமன்காலனி வருவாய் கிராமத்திலும் அதைத்தொட்ட இரண்டு கிலோ மீட்டர் உள்நாட்டுப் பகுதிகளிலும் 114406.18 ஹெக்டேர் நிலங்களில் கனிம...

பேச்சிப்பாறை: வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை

பேச்சிப்பாறையில் நேற்று முன்தினம் இரவு ஒரு யானை மோதிரமலை அருகே பழங்குடியின குடியிருப்புகள் புகுந்து மகேந்திரன் காணி என்ற தொழிலாளியின் குடிசை வீட்டை பிரித்தது. உடனடியாக மகேந்திரன் காணி மற்றும் மனைவி பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி அப்போது கூச்சல் போடவே சத்தம் கேட்டு அக்கம்...

திருவட்டார்: வெள்ளாங்கோடு சாலை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட பாரதப் பள்ளி மற்றும் வெள்ளாங்கோடு பகுதிகளை இணைக்கும் 15 ஆண்டுகளாக பழுதடைந்திருந்த சாலை, அமைச்சர் மனோ தங்கராஜ் ஜூன் மாதம் பணியைத் துவக்கி வைத்த நிலையில், நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் பெனி லா ரமேஷ் சாலையை திறந்து வைத்தார். இதனால்...

குமரி: அறநிலைய துறை ஊழியர் விபத்தில் உயிரிழப்பு

குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு பகுதியை சேர்ந்த 52 வயதான கோபகுமார், தமிழக இந்து அறநிலை துறையின் ஊழியராக குழித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றுவிட்டு திரும்பும் போது அமரவிளை பகுதியில் விபத்தில் சிக்கி, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...

களியக்காவிளை: இந்தியா வந்த 28 மீனவர்களுக்கு வரவேற்பு

குமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர், குளச்சல், கேரளா மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்களும், இடிந்தகரை சேர்ந்த 25 மீனவர்கள் என 31 மீனவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்றனர்.  இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பஹ்ரைன்...

நாகர்கோவிலில் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு முகாம்

முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகள் பதிவு செய்ய சிறப்பு முகாம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய பயனாளிகளிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.  முகாமில் நாகர்கோவில் மற்றும் அகஸ்தீஸ்வரம் பகுதிகளை...

தக்கலை:   போலி செக் மோசடி 2 பேர் மீது வழக்கு

தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் ஜோசப் (57). இவர் மாலத்தீவில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்குச் சொந்தமாக 20 ஏக்கர் 10 சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை அப்பட்டு விளைச் சேர்ந்த ரமேஷ் (47) என்பவர் தனது உறவினர் என கூறி, அதங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேமச்சந்திரன்...

மார்த்தாண்டம்: சாலை பணியை பார்வையிட்ட கலெக்டர்

கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா இன்று செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: - தேசிய நெடுஞ்சாலை சார்பில் மார்த்தாண்டம் பகுதியில் ஒருமுறை மேம்பாலு செய்தல் திட்டத்தின் கீழ் இந்திய தேசிய நெடுஞ்சாலை...