வெள்ளிச்சந்தை: பெண்ணை மிரட்டிய கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
வெள்ளிச்சந்தை அருகே முட்டம் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்தவர் தாசன். இவரது மனைவி அபிஷா (22). இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. தற்போது அபிஷாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் அவர் தனது தாயார் வீட்டில் உள்ளார். அபிஷாவின் நகைகளை ஏற்கனவே கணவர் விட்டார் வாங்கி அடகு...
கால்வாய் தடுப்பு சுவர் பணிகளை தொடங்கி வைத்தார் எம். எல். ஏ
நாகர்கோவில் மாநகராட்சி 27-வது வார்டுக்குட்பட்ட வடிவீஸ்வரம் பறைக்கண்கால் கால்வாய் தடுப்புச்சுவர் கட்டும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் கோபால சுப்பிரமணியன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
குளச்சல்: பைபர் நாட்டு படகுகளில் திடீர் தீ விபத்து
நேற்று குளச்சல் துறைமுகம் அருகே உள்ள தூண்டில் வளைவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைபர் நாட்டு படகில் திடீரென தீப்பிடித்தது. நேரம் செல்ல செல்ல, மேலும் மூன்று நாட்டு படகுகளிலும் தீ பரவியது. குளச்சல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில்...
பளுகல்: பெண்களிடம் ரூ.13 லட்சம் மோசடி
களியக்காவிளை அருகே பளுகல் என்ற இடத்தை சேர்ந்தவர் மணியன் மனைவி ராணி (45). இந்த தம்பதிக்கு விபின் என்ற மகன் உள்ளார். ராணிக்கும் புரவலூர் பகுதியை சேர்ந்த சந்தியா (44) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்புடன் பழகிய நிலையில் ராணி சந்தியாவிடம் இருந்து கடந்த...
இரணியல்: ஆட்டோ மோதி பெண் படுகாயம்
பார்வதிபுரம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி மனைவி பகவதி அம்மாள் (43). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உண்டு. இதில் மூத்த மகளை இரணியல் பகுதிக் கள்ளியங்காட்டில் திருமணம் செய்துகொடுத்துள்ளனர். நேற்று இரவு மூத்த மகளைப் பார்ப்பதற்காகப் பகவதி அம்மாள் கள்ளியங்காடு பகுதிக்குச் செல்லும் பஸ்ஸில் வந்தார்....
குமரி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 62,638 மனுக்கள்; 4724க்கு தீர்வு
குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து 62,638 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 120 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
சொத்து வரி, பிறப்பு சான்றிதழ், பெயர் மாற்றம், மின் கட்டண பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு...
கருங்கல்: விபத்தில் 2 பேர் பலி சிசிடிவி வெளியாகி பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள தொலையாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சேம் ராஜ் மகன் ஜெகன் அதே பகுதியை சேர்ந்தவர் சின்ன நாடான் மகன் வினு. இருவரும் நண்பர்கள். இவர்கள் பைக்கில் கருங்கல் அருகேயுள்ள பாலூர் - தேங்கா பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை பினு ஓட்டி...
குமரி: 15 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பள்ளியை திறக்க கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோதை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி மூடப்பட்டது. தற்போது இந்த பள்ளியை மீண்டும் திறந்து மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோரிக்கை...
குமரி: தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி
கொச்சியில் இருந்து நெல்லைக்கு நாகர்கோவில் வழியாக சரக்கு ரயில் ஒன்று நேற்று சென்றது. இந்த ரயில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் அருகே கடந்து செல்லும் போது தண்டவாளத்தில் 2 கற்கள் இருந்ததை எஞ்சின் டிரைவர் பார்த்து ரெயிலை நிறுத்திவிட்டு ரயில்வே. போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே போலீசாரும்...
“காந்தி சிலை உடைத்தவரை கைது செய்யா விட்டால் மறியல்”
கன்னியாகுமரி மாவட்டம் விளவகோடு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பட்நேற்று (செப்.,30) குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: -.விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட மருதங்கோடு பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை செப்டம்பர் மாதம் 8-ம் தேதி உடைக்கப்பட்டது. அந்த சிலை...













