நாகர்கோவில்: விவசாயிகள் குறைதீர் கூட்டம்
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது....
நாகர்கோவில்: பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்: ஒருவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் லியோன். அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் ( டிசம்பர் 31) நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கடியப்பட்டணத்திற்கு கண்டக்டராக பஸ்ஸில் செல்லும்...
வடசேரியில் கேரள லாட்டரி விற்ற 2 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று கனகமூலம் சந்தை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கேரள லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த மகா...
கன்னியாகுமரியில் தூய்மை பணி பேரணி.
தேசிய புள்ளியியல் அலுவலகம் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. முன்னதாக, காந்தி மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி கடற்கரை வரை தூய்மை பணி...
மார்த்தாண்டம்: காரில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதா குமாரி மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர் ராஜா ஆகியோர் நேற்று இரவிபுதூர் கடை என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த...
கொல்லங்கோடு: வர்த்தகச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கொல்லங்கோடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவீன கழிப்பிட வசதி செய்ய வேண்டும், நவீன வசதி உடன் புதிய பேருந்து...
கொற்றிக்கோடு: கஞ்சாவுடன் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது
கொற்றிக்கோடு காவல் நிலைய போலீசார் நேற்று (ஜூன் 19) குமாரபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை தடுத்து சோதனையிட்டபோது மோட்டார் சைக்கிளில் 1 கிலோ...
நாகர்கோவிலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 19வது வார்டுக்குட்பட்ட குரூஸ் காலனியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நேற்று மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து 8வது வார்டுக்குட்பட்ட வாத்தியார்விளை...
தக்கலை: 32 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் 3 பேர் கைது
தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் அனுமதி இன்றி ஓலை பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் நடத்திய சோதனையில் 32 கிலோ 650 கிராம் வெடிமருந்துகள் மற்றும் பட்டாசுகள்...
பேச்சிப்பாறை: தற்காலிக பாதையில் சென்ற பள்ளி வாகனம் திடீர் விபத்து
பேச்சிப்பாறை அணை அருகே கோதை ஆற்றில் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது வழக்கம். இதனால் பாலத்தை மேம்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பேச்சிப்பாறை...














