Google search engine
Home கன்னியாகுமரி செய்திகள்

கன்னியாகுமரி செய்திகள்

நித்திரவிளை: மரம் ஏறும் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

கலிங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான பேபி என்ற தென்னை மரம் ஏறும் தொழிலாளி, நேற்று தென்னை மரத்தில் ஏறி ஓலையை வெட்டிக் கொண்டிருந்தபோது, ஓலை மின்கம்பி மீது விழுந்தது. அதை எடுத்தபோது...

குமரி: மாநாட்டில் மருத்துவமனை தரம் உயர்வு தீர்மானம்

கொல்லங்கோடு வட்டார டி ஒய் எப் ஐ மாநாடு கண்ணநாகம் இ. எம். எஸ் சென்டரில் நேற்று நடைபெற்றது. வட்டார செயலாளர் ரமேஷ் கொடியேற்ற, துணை தலைவர் ஆனந்த் பாபு தலைமை வகித்தார்....

மார்த்தாண்டம்: தொழிலாளி தாக்குதல்;அகதிகள் 2 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபின் ராஜ் (47) வெல்டிங் தொழிலாளி. இவர் சம்பவ தினம் ஞாயிற்றுக்கிழமை நோக்கிப் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அகதிகள் முகாமைச் சேர்ந்த ஞானசீலன் (36),...

காஞ்சம்புறம்: மாற்றுத்திறன் சிறுவனுக்கு விருது

கிள்ளியூர், காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த 8 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ரிஷோன் ஷைரின், சென்னையில் நடைபெற்ற லிரியன்ஸ் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான அழகுப் போட்டியில் கலந்துகொண்டு ட்ரெண்ட் செட் விருதை வென்றார். அவரது திறமையை...

பெண் மற்றும் சிறுமியிடம் அவதூறு பேசிய வாலிபர் கைது

கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் 13 வயது மகளை அவரது வீட்டு அருகே வசிக்கும் ஆதர்ஷ் (27) என்பவர் கடந்த வருடம் பாலியல் சீண்டல் செய்தார். இது தொடர்பான...

வெள்ளிகோடு: சாலை தடுப்புச் சுவரில் மோதிய கனரக லாரி

குமரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற கனகர லாரி வெள்ளிகோடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலை மைய தடுப்பில் மோதியது. லாரியின் முன்பக்க சக்கரங்கள் கழன்று தனியாக...

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை அருகே இளைஞர்கள் ரகளை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே நேற்று(நவம்பர் 24) இரவு இளைஞர்கள் சிலர் போதையில் அங்கிருந்த பைக்கை அடித்து உடைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் இளைஞர்களை பிடிக்க முயன்ற...

தக்கலை: 70 கிராம் கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் தனிப்படையினர் தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக...

இரணியல் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் – எம் பி பங்கேற்பு

இரனியல் ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் ஜல்லி யார்டு அமைத்து வருகிறது. இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வழி தடத்தை மறைத்து வீடுகளை இடித்து நடைமேடை அருகே அதற்கான பணிகள் நடந்து...

குளச்சல்: கடல் சீற்றத்தால் சிறுவர் பூங்காக்கள் சேதம்

குமரி மாவட்டத்தில் நேற்று (அக்.,16) முதல் தேங்காபட்டணம், குளச்சல், குறும்பனை தொட்டில்பாடு பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சச அலைகள் எழுந்தன. இதில் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்திய பலரின்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: சென்டர் மீடியனில் லாரி மோதி போக்குவரத்து பாதிப்பு.

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் நேற்று இரவு சரக்கு ஏற்றி வந்த லாரி சாலையில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் கல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் லாரி சேதமடைந்ததோடு, அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக...

குளச்சல்: ஆலயப்பணி சம்மந்தமாக மோதல்; 14 பேர் மீது வழக்கு

குளச்சல் அருகே வடக்கு கல்லுகூட்டத்தில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆலய கட்டுமானப் பணியை பன்னீர் கிங்ஸ்லி என்பவர் கடந்த 14ஆம் தேதி...

திற்பரப்பு: நோய் பாதிப்பு; சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (17) அம்மை நோயால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் அளித்த தகவலின் பேரில் குலசேகரம் போலீசார்...