விளவங்கோடு: மாதம் 35 கிலோ அரிசி.. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களை வறுமை கோட்டுக்கு கீழ் வகைப்படுத்தி குடும்பத்துக்கு மாதம் 35 கிலோ அரிசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி குழித்துறை, விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின்...
கருங்கல்: பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்த 2 பேர் கைது
கருங்கல் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கருங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்கல் வேன் நிறுத்தம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் ஒருவர் மது குடித்துக் கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதி கொல்லங்குடி...
நாகர்கோவிலில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புசார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனட்ஜோஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுபின், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு,...
கோதையாறு: மீண்டும் காட்டு யானை; பொதுமக்கள் அச்சம்
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான கோதையாறில் யானைகளால் வீடுகள் சேதமடைந்து தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது பருவமழை பெய்து வரும்போது ஒற்றை யானை ஒன்று ரப்பர் தோட்டங்களில் சுற்றித் திரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. வனத்துறையினர்...
குழித்துறை: வடிகால் கட்டுவதால் சாலை துண்டிப்பு
குழித்துறையிலிருந்து விளவங்கோடு பள்ளி முன்புறம் வழியாக அதங்கோட்டிற்கு செல்லும் சாலை உள்ளது. தற்போது இந்த சாலையில் அலங்கார ஓடுகள் பதித்து சீரமைக்கும் பணி சுமார் ஒரு மாதத்திற்கு முன் துவங்கப்பட்டது. அதன்பின் தொடர் மழையால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கியது.
இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால், தற்போது விளவங்கோடு...
குமரி: போக்குவரத்து விதிகளை மீறியதாக 3, 421 பேர் மீது வழக்கு
குமரி மாவட்டத்தில் போக்குவரத்துக்கு விதிகளை மீறும்வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்....
கோடிமுனை: கடற்கரையில் இன்ஜின் பாகங்கள் திருட்டு
கோடிமுனை பகுதியில் கடற்கரை மணல் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் வள்ளங்களில் இருந்து இன்ஜின் மூடிகள் திருடப்பட்டுள்ளன. புதூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தனது வள்ளத்தில் இன்ஜின் மூடி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் விசாரித்தபோது, மேலும் 13 மீனவர்களின் வள்ளங்களில் இருந்த இன்ஜின் மூடிகள்...
மார்த்தாண்டம்: பிரபல கொள்ளையர்கள் 4 பேர் கைது
கடந்த 12 ஆம் தேதி நட்டாலம் பகுதியில் விஜின் என்பவரிடம் இருந்து செயின், மோதிரம், பிரேஸ்லெட் ஆகியவற்றை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை மார்த்தாண்டம் போலீசார் நேற்று வாகன சோதனையில் கைது செய்தனர். நிர்மல், பெண்டன் பின், காட்வின், பிரவின் ஆகியோரை விசாரித்ததில், அவர்கள் நட்டாலத்தில்...
பேச்சிப்பாறை: அணை கட்டிய மன்னர் 168-வது பிறந்தநாள் விழா
பேச்சிப்பாறை அணை கட்டிய மன்னர் ராமவர்மா ஸ்ரீமூலம் திருநாளின் 168-வது பிறந்தநாள் விழா மற்றும் அணையை அமைத்த பொறியாளர் கம்ப்ரி அலெக்சாண்டர் மிஞ்சின் 112-வது நினைவு நாள் விழா நேற்று (25-ம் தேதி) பேச்சிப்பாறை அணை அருகில் நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட பாசன சபை தலைவர்...
தக்கலை: போலி செக் மோசடி 2 பேர் மீது வழக்கு
தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் ஜோசப் (57). இவர் மாலத்தீவில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவருக்குச் சொந்தமாக 20 ஏக்கர் 10 சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை அப்பட்டு விளைச் சேர்ந்த ரமேஷ் (47) என்பவர் தனது உறவினர் என கூறி, அதங்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேமச்சந்திரன்...













