கருங்கல் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (65) இவரது மகன் நிகேஷ் துணை ராணுவ படை வீரர். டெல்லியில் பிரதமர் இல்லம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் அவர் மனைவி பிள்ளைகளுடன் குடும்பத்துடன் டெல்லியில்...
குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது தொடர்...
தேங்காபட்டணம் பகுதி தோப்பு என்ற இடத்தைச் சேர்ந்தவர் செய்யது அலி ஷாஜகான் (53). இவர் விவசாயி. இவர் சம்பவ தினம் தேங்காபட்டணம் சந்திப்பு பகுதியில் நிற்கும்போது அங்கு வந்த தேங்காபட்டணம் ஆஸ்பத்திரி சந்திப்பு...