Google search engine
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் 2027, ஜனவரி 14 முதல் அர்த்த கும்ப மேளா நடைபெற உள்ளது. இதை பிரம்மாண்டமாக நடத்த மாநில பாஜக அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில் அர்த்த கும்பமேளா நாட்களில் உத்தராகண்டின் 100-க்கும் மேற்பட்ட கங்கை படித்துறைகள், முக்கிய இந்து வழிபாட்டுத் தலப்பகுதியில் இந்துக்கள் அல்லாதோருக்கு தடை விதிக்க இந்துத்துவாவினர் வலியுறுத்துகின்றனர். இதுதொடர்பாக 1916-ல் ஆங்கிலேயர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஹரித்வார் நகராட்சி மன்ற துணை விதிகளை கங்கை...
டெல்லி சட்​டப்​பேர​வை கூட்​டத்​தொடர் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில், ஆம் ஆத்மி மூத்த தலை​வர் ஆதிஷி, சீக்​கியர்​கள் வணங்​கும் குரு தேஜ் பகதூர் குறித்து அவதூறான கருத்​துகளை கூறிய​தாக ஆளும் பாஜக.​வினர் குற்​றம் சாட்​டினர். அவரை எம்​எல்ஏ பதவி​யில் இருந்து நீக்க வேண்​டும் என்று பாஜக.​வினர் குரல் எழுப்​பினர். இதையடுத்து ஆதிஷி​யின் பேச்​சுகள் அடங்​கிய வீடியோவை தடய​வியல் ஆய்​வுக்கு அனுப்ப சபா​நாயகர் விஜயேந்​திர குப்தா உத்​தர​விட்​டார். இந்​நிலை​யில், நேற்று காலை பேரவை கூடியது....
கடந்த ஆண்டு நவம்​பரில் குரு தேஜ் பகதூரின் 350-வது தியாக தினத்தை முன்​னிட்​டு, டெல்லி அரசு நடத்​திய நிகழ்ச்சி குறித்த சிறப்பு விவாதம் டெல்லி சட்​டப்​பேர​வை​யில் கடந்த செவ்வாய்க்​கிழமை நடை​பெற்​றது. இதில், குரு தேஜ் பகதூருக்கு எதி​ராக எதிர்க்​கட்​சித் தலை​வர் ஆதிஷி சில கருத்துக்களைக் கூறிய​தாக பாஜக குற்​றம்சாட்டி உள்ளது. இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளத்​தில் பகிரப்பட்டது. நேற்று காலை​ சட்​டப்​பேரவை கூடியதும், இந்த விவ​காரத்தை எழுப்​பிய பாஜக உறுப்​பினர்​கள்,...
பிரதமர் மோடி தனது ‘எக்​ஸ்' வலை​தளத்​தில், ”ஆயிரம் ஆண்டுக்கு முன் 1026 ஜனவரியில் சோமநாதர் கோயில் முதல் தாக்குதலை எதிர்கொண்டது. 1026-ம் ஆண்டு தாக்குதலும், அதன்பின் நடைபெற்ற தாக்குதல்களும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை குறைக்கவோ, சோமநாதர் கோயிலை மீண்டும் கட்டியெழுப்பிய உணர்வை உடைக்கவோ முடியவில்லை” என்று கூறியுள்ளார். இக்கோயில் வளாகத்தில் சுயமரி​யாதை விழா 11-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இறுதி நாள் விழா​வில் பிரதமர் பங்​கேற்​கிறார்.
கொல்​கத்​தா​வில் உள்ள ஐ-பேக் நிறுவன அலு​வல​கம், அதன் இயக்​குநர் வீடு மற்​றும் டெல்​லி​யில் உள்ள 4 இடங்​கள் உட்பட 10 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். மேற்கு வங்க மாநிலத்​தில் ஈஸ்​டர்ன் கோல்​பீல்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்​த​மான சுரங்​கத்​தில் இருந்து சட்டவிரோதமாக நிலக்​கரி தோண்டி எடுக்​கப்​பட்​ட​தாக புகார் எழுந்​தது. இது தொடர்​பாக 2020-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த வழக்​கின்...
வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்காக மேற்​கு​வங்​கத்​தில் ஆன்​லைன் விசா​ரணை நடைமுறை விரை​வில் தொடங்​கப்பட உள்​ளது. மேற்​கு​வங்​கத்​தில் கடந்த நவம்​பர் 4ம் தேதி முதல் டிசம்​பர் 11ம் தேதி வரை வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்​றது. கடந்த டிசம்​பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இதில் 58,20,898 வாக்காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டன. மேலும் எஸ்​ஐஆர் படிவங்​களை முறை​யாக பூர்த்தி செய்​யாத...
கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்​டாக உடைந்​தது. தற்​போது உத்​தவ் தாக்​கரே தலை​மை​யில் ஓர் அணியும், மகா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்டே தலைமையில் மற்​றொரு அணி​யும் செயல்​படு​கின்​றன. இதுதொடர்​பாக உத்​தவ் தாக்​கரே பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: “கடந்த 2014, 2019ம் ஆண்​டு​களில் நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தல்​களில் பிரதமர் நரேந்​திர மோடிக்​காக நான் தீவிர பிரச்​சா​ரம் செய்​தேன். இரு​முறை மோடிக்கு உதவி செய்​த​...
காங்கிரஸ் மூத்த தலை​வரும், முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான சுரேஷ் கல்​மாடி நேற்று அதி​காலை கால​மா​னார். அவருக்கு வயது 81. இதுகுறித்து குடும்ப வட்​டாரங்​கள் கூறுகை​யில் “வயோ​தி​கம் காரண​மாக நீண்ட காலம் நோய்​வாய்ப்​பட்​டிருந்த சுரேஷ் கல்​மாடி நேற்று அதி​காலை 3.30 மணி அளவில் கால​மா​னார்” என்று தெரி​வித்​தன. சுரேஷ் கல்​மாடி​யின் உடல் மகாராஷ்டிர மாநிலம் எரண்ட்​வானே பகு​தி​யில் உள்ள அவரது இல்​லத்​தில் பொது​மக்​களின் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்டு இறு​திச் சடங்​கு​கள் நவி பேட்​டை​யில் உள்ள...
ஹரியானா மாநிலம் பதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சஞ்சய் குமார். இவருக்கு கடந்த 2007-ல் திருமணம் நடைபெற்றது. ஆண் வாரிசு மீது ஆர்வம் கொண்ட சஞ்சய்க்கு முதலில் பிறந்தது பெண் குழந்தைதான். இருப்பினும், எப்படியாவது ஆண் வாரிசு வேண்டும் என்ற தனியாத ஆர்வத்தில் அடுத்தடுத்து 10 பெண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார். அவரது மூத்த மகள் தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், 37...
உத்​தரபிரதேசத்தின் புனித நகர​மான அயோத்​தி​யில் ராமர் கோயில் புதி​தாக கட்​டப்​பட்​டுள்​ளது. கட்டுமானப் பணி நிறைவை குறிக்​கும் வகை​யில் கொடியேற்​றும் விழா நடை​பெற்​றது. இந்நிலையில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள 15 துணை கோயில்​களுக்​கான பொது​மக்​கள் தரிசனம் பிப்​ர​வரி​யில் தொடங்க உள்​ளது. இதற்​கான முடிவு ​ராம ஜென்​மபூமி அறக்​கட்​டளை​யின் நிர்​வாகக் குழு கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்​டது. இதுகுறித்து அறக்​கட்டளை​யின் தலை​வர் நிருபேந்​திர மிஸ்ரா மேலும் கூறிய​தாவது: ராமர் கோயில் வளாகத்​துக்​குள் அனு​ம​திச் சீட்​டுடன் மட்​டுமே...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

விளவங்கோடு: நள்ளிரவில் 600 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி தலைமையில் அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட வாகனத்தை துரத்தி சென்று திக்குறிச்சி பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்து...

கிள்ளியூர்: காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி பிரதநிதிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில்...

‘வா வாத்தியார்’ பட ரிலீஸ் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு

கடனை திரும்ப செலுத்தாததால் 'வா வாத்தியார்' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம்...