Google search engine
 ஓணம் பண்​டிகையை முன்​னிட்​டு, பயணி​களின் வசதிக்​காக 100-க்​கும் மேற்​பட்ட சிறப்பு ரயில்​கள் விரை​வில் அறிவிக்​கப்​படும் என்​று, ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார். நடப்​பாண்​டுக்​கான 10 நாள் ஓணம் பண்​டிகை கொண்​டாட்​டங்​கள் ஆக.16-ம் தேதி தொடங்​கி, ஆக.26-ம் தேதி வரை திரு​வோணம் திரு​நாளு​டன் நிறைவடைகிறது. இந்த விழா காலம் மற்​றும் அதனைத் தொடர்ந்து நடை​பெறும் சுற்​றுலா நிகழ்​வு​களால் பயணி​களின் எண்​ணிக்கை பெரு​மளவு அதி​கரிக்​கும். எனவே, பயணி​கள் வசதிக்​காக, 100-க்​கும் மேற்​பட்ட...
ராணுவம், கடற்​படை, விமானப்​படை​யில் 50 சதவீதம் முதல் 75 சதவீத அக்னி வீரர்​களை நிரந்தர பணி​யில் இணைத்​துக் கொள்ள திட்​ட​மிடப்​பட்டுள்​ளது. கடந்த 1999-ம் ஆண்டு காஷ்மீரின் கார்​கில் பகு​தி​யில் நடந்த இந்தியா - பாகிஸ்​தான் போரில் 3 ஆண்​டு​களுக்கு குறை​வான அனுபவம் கொண்ட இந்​திய ராணுவ அதி​காரி​கள், வீரர்​கள் மிகச் சிறப்​பாக செயல்​பட்டு வெற்​றியை தேடி தந்​தனர். கார்​கில் போருக்​குப் பிறகு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதி​காரி சுப்​பிரமணி​யம், லெப்​டினென்ட் ஜெனரல்...
ஆக்​ரா​வில் தாஜ்ம​கால் வளாகத்​தில் அகழாய்வு நடத்தக் கோரி தொடர்ந்த வழக்​கில் மத்​திய அரசு மற்​றும் ஏஎஸ்​ஐ-க்கு அலகா​பாத் உயர் நீதி​மன்​றம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. உ.பி.​யின் ஆக்​ரா​வில் உலகின் 7-வது அதிசய​மாக கருதப்​படும் தாஜ்மகால் உள்​ளது. இது முகலாய மன்​னர் ஷாஜஹா​னால் 1563-ல் கட்டி முடிக்​கப்​பட்​டது. இது அங்​கிருந்த ஒரு கோயிலை இடித்​து​விட்டு கட்​டப்​பட்​ட​தாக அவ்​வப்​போது சர்ச்​சைகள் எழுகின்​றன. தற்​போது உ.பி.​யின் பகவான் ஸ்ரீ அக்​ரேஷ்வர் மஹாதேவ் நாக​நாதேஷ்வர் விராஜ்​மான் தேஜோ மகாலயா...
 குஜ​ராத் மாநிலத்​தின் பாவ்​நகர் மாவட்​டம் கராஜியா கிராமத்​துக்​குள் சிங்​கம் ஒன்று நேற்று புகுந்​தது. அது ஒரு பசு மாட்டு கூடாரத்​தின் அருகே பதுங்​கி​யிருந்​தது. அப்​போது பசுக்​களுக்கு தீவனம் போடச் சென்​ற உரிமையாளர் பார்மர் மீது சிங்​கம் பாய்ந்து அவர் தப்ப முடி​யாமல் கால்​களால் அழுத்தி பிடிக்​குள் வைத்​திருந்​தது. அவரது அலறல் சத்​தம் கேட்டு அக்​கம் பக்​கத்​தினர் ஓடி வந்து சிங்​கத்தை விரட்ட முயன்​றனர். ஆனால், அவரின் கை சிங்​கத்​தின் வாயிலும்,...
 உள்​நாட்​டில் 100 நாளில் வடிவ​மைத்து தயாரிக்​கப்​பட்ட ‘உக்கிரம்’ துப்பாக்கி அனைத்து சோதனை​களை​யும் முடித்து மத்​திய ஆயுதப்​படைகளுக்​காக கொள்​முதல் செய்​யப்​பட​வுள்​ளது. தெலங்​கா​னாவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறு​வனம் ‘த்​விப்​பா’. ராணுவம் மற்​றும் போலீ​ஸாருக்கு துப்​பாக்​கி​கள் தயாரிப்பதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஹைத​ரா​பாத்​தில் தொடங்​கப்​பட்​டது. இந்​நிறு​வனம் கடந்த 2021-ம் ஆண்டு உரிமம் பெற்று இது​வரை 100-க்​கும் மேற்​பட்ட துப்​பாக்கி ரகங்​களை உருவாக்​கி​யுள்​ளது. இந்​நிறு​வனத்​தில் யு-19 இயந்​திரத் துப்​பாக்​கி, இலகு ரக இயந்​திரத் துப்பாக்கி, யு-45,...
திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் மேற்கு வங்க தலை​வ​ராக இருந்த சந்​திரிமா பட்​டாச்​சார்​யா, நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்து எதிரணி​யுடன் சேர்ந்​தார். இது மம்தா பானர்​ஜிக்கு மேலும் ஒரு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மேற்கு வங்க முதல்​வ​ராக மம்தா இருந்த போது அவரது அமைச்​சர​வை​யில் இடம் பெற்​றவர் சந்​திரிமா பட்​டாச்​சார்​யா. மம்தாவுக்கு மிக​வும் நெருக்​க​மானவ​ராக இருந்​தார். சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்விக்​குப் பின் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி நிலை குலை​யத் தொடங்​கியது. திரிண​மூல்...
மும்பையில் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை, தானே, பால்கர் மற்றும் ராய்காட் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கும், புனே, சதாரா மலைப்பகுதிகளுக்கும் அதிதீவிர மழைக்கான ‘ரெட்...
ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு முகநூலில் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி இன்று முதல் 11-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். இந்தோனேஷியா பயணத்தை முடித்துக் கொண்டு 8-ம் தேதி அவர் ஆஸ்திரேலியா செல்கிறார். அங்கு அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பனேசியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பிறகு, 9-ம் தேதி மெல்போர்ன் நகரில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் இந்தியர்கள்...
உத்தர பிரதேசத்​தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கை சிறப்பு விசா​ரணைக் குழு (எஸ்​ஐடி) விசா​ரித்து வரு​கிறது. இந்த விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வரு​வதற்கு முன்பு வரை, ​ராம ஜென்​ம பூமி தீர்த்த க் ஷேத்ரா அறக்​கட்​டளை​யின் வங்​கிக் கணக்கு​களில் தின​மும் சராசரி​யாக ரூ.16 லட்​சம் முதல் ரூ.18 லட்சம் வரை டெபாசிட் செய்​யப்​பட்​டுள்​ளது. ஆனால், திருட்டு விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வந்த பிறகு, இந்​தத் தொகை தின​மும் ரூ.24 லட்​சம் முதல்...
பாலியல் வன்கொடுமை, சிறார் பாலியல் வீடியோ தொடர்​பான விளம்​பரங்​கள் இன்​ஸ்​டாகி​ராமில் வரு​வது குறித்து ஒரு வாரத்​துக்​குள் விளக்​கம் அளிக்​கும்​படி மெட்டா நிறு​வனத்​துக்கு மத்​திய அரசு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. பிரபல​மான சமூக ஊடகங்​களான ஃபேஸ்​புக், இன்​ஸ்​டாகி​ராம் மற்​றும் வாட்​ஸ்​அப் ஆகிய​வற்றை அமெரிக்​கா​வின் கலி​போர்​னி​யா​வில் இருந்து செயல்​படும் மெட்டா நிறு​வனம் நிர்​வகிக்​கிறது. வாட்​ஸ்​அப்​பில் அறி​முகம் செய்​யப்​பட​வுள்ள ‘யூசர்​நேம்’ அம்​சம் குறித்து விளக்​கம் அளிக்க மெட்டா நிறு​வனத்​துக்கு மத்​திய அரசு சமீபத்​தில் ஒரு நோட்​டீஸ்...