கருங்கல்: ரூ. 8 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்கு
முளகுமூடு தேரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ (27). இவர் கப்பியறை பகுதி வேளாங்கோடு என்ற இடத்தில் பைப் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ கருங்கல் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், - முளகுமூடு பகுதியைச் சேர்ந்த...
வடசேரியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் வடசேரி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தொழிலாளியான துரைராஜ் (வயது 37) என்பவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல்...
இரணியல்: மனைவியை கொடுமைப்படுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை
மண்டைக்காடு அருகே சேரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காராயன் மகன் பிரான்சிஸ் கொத்தனார். இவருக்கும் அழகன்பாறை பகுதியைச் சேர்ந்த மேரி லீமா ரோஸ் என்பவருக்கும் கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு பிரான்சிஸ் கூடுதலாக ரூ. 50,000 வரதட்சணை கேட்டு மேரி லீமா ரோசை...
மண்டைக்காடு: இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
மண்டைக்காடு அருகே அழகன்பாறை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் மகள் ஆஷிகா (27). இவருக்கும் படர்நிலம் பகுதியை சேர்ந்த வினோ என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு...
குலசேகரம்: பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை
குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் என்பவர் மூத்த மகன் ஆஸ்பின் (31). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் ஆஸ்பின் கட்டிடம் ஒன்றில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அன்று முதல் அவர் வேலைக்குச் செல்ல...
மார்த்தாண்டம்: மாணவர் மீது தாக்கு.. 4 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே உள்ள மூவாற்று முகம் பகுதி சேர்ந்தவர் மனோகரன் மகன் ஆதர்ஷ் (20). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் அந்த கல்லூரியில் விழா நடந்துள்ளது. விழாவின்போது சில மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது....
பூத்துறை மீனவர் ஓய்வறையை திறந்து வைத்த ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட, பூத்துறை பகுதியில் முஞ்சிறை. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இ. பேபி ஜாண் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 - லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மீனவர் ஓய்வறையை மக்கள் பயன்பாட்டிற்கு ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்.
குமரி: காங் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் ராஜேஷ்குமார் MLA
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் மருத்துவர் அணி சார்பில் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் Dr விக்னேஷ் வீரபத்ரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் Adv S ராஜேஷ்குமார் MLA குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி...
அனந்தமங்கலம்: சாலையோரம் நின்ற மரம் விழுந்ததில் வீடு சேதம்
புதுக்கடை அருகே கைசூண்டி சந்திப்பில் இருந்து தேங்காப்பட்டணம் ஜங்ஷன் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் ரோட்டில் இரு ஓரங்களிலும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் நட்ட மரங்கள் உள்ளன. இதுவரை சாலையில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள்...
நாகர்கோவிலில் ஆலை உரிமையாளரை தாக்கியவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் நர்மன் (வயது 49), மரக்கட்டைகள் அறுக்கும் ஆலை நடத்தி வருகிறார். இவருக்கும் மேலசூரங்குடியை சேர்ந்த ரபீஸ் (25) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று நர்மன் ஆசாரிபள்ளம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு...













