Google search engine

மார்த்தாண்டம் மேம்பால இருக்கைகள் உடைந்து விழுந்தன: பயணிகள் அவதி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பால பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர வைக்கப்பட்டிருந்த இருக்கைகள் உடைந்து கீழே விழுந்துள்ளன. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த இருக்கைகளை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்...

மார்த்தாண்டம் மேம்பால இருக்கைகள் உடைந்து விழுந்தன: பயணிகள் அவதி

கருங்கல் பகுதியில் வாழைத்தார் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்த நிலையில், சிரில்ராஜன் என்பவரின் தோட்டத்திலிருந்து செவ்வாழை தார்கள் திருடப்பட்டன. இது குறித்து கருங்கல் போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஒரு நபரும், பிளஸ் 2 படிக்கும் நான்கு மாணவர்களும் சேர்ந்து இந்த...

குமரி: தமிழக துணை முதல்வர் வருகை அமைச்சர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 6-ம் தேதி மாலையில் வருகிறார். குலசேகரம் மினி ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள், பயிற்சியாளர்களை அவர் சந்திக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆய்வு செய்தார்....

குமரி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் உயிரிழப்பு

நேற்று முன்தினம் இரவு, உடையார்விளை பகுதியைச் சேர்ந்த நிதிஷ் ராஜன் (24) தனது நண்பர் விஜி (23) உடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த அவர்களின் பைக், ஜஸ்டின் ராஜ் (36) ஓட்டி வந்த மற்றொரு பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் இரு...

மார்த்தாண்டம்: சொகுசு கார் மோதி 3 பைக்குகள் சேதம்

மார்த்தாண்டம் மார்க்கெட் அருகே நேற்று மாலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து 3 பைக்குகள் மற்றும் பழக்கடை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. காரை ஓட்டிச் சென்ற அனிஷ் என்ற வாலிபர் குடிபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மார்த்தாண்டம்...

கிள்ளியூர்: கல்லூரி மாணவி திடீர் மாயம் போலீஸ் விசாரணை

கிள்ளியூர், நல்லூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி கிரேசிலின் ஷீனா கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரைத் தேடி வந்த நிலையில், அவரது தந்தைக்கு ஒரு மர்ம எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. பேசிய நபர், 'உங்கள் மகள் என்னுடன் நலமாக இருக்கிறார்'...

குமரி: நாளை உள்ளூர் விடுமுறை.. ஆட்சியர் அறிவிப்பு

அய்யா வைகுண்டரின் 194வது அவதார தினத்தை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மற்றும் குமரி மாவட்டங்களில் நாளை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மார்ச் 14 ஆம் தேதியும், தென்காசி மாவட்டத்தில் மார்ச் 7...

மண்டைக்காடு: தற்காலிக கடைகளில் தாசில்தார் தலைமையில் ஆய்வு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளில் கல்குளம் தாசில்தார் சுனில், குளச்சல் வருவாய் ஆய்வாளர் ரெஜி மற்றும் ஸ்ரீஜித் ஆகியோர் திடீர் ஆய்வு நடத்தினர். விலை பட்டியல் வைக்காத கடைகளுக்கு அறிவுறுத்தலும், உணவுப்பொருட்கள் சுகாதாரமாக விற்பனை...

தக்கலை: ராகுல்காந்தி உருவ பொம்மை எரிக்க முயன்ற பா ஜ வினர்

தக்கலை தாலுகா அலுவலகம் எதிரே நேற்று பாரதிய ஜனதா கட்சியினர் வட்டாரத் தலைவர் ஜெகன் ஜோதி தலைமையில் திடீரென குவிந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிராஜா தலைமையிலான போலீசார் உருவ பொம்மையை பறிமுதல் செய்து, போராட்டக்காரர்களை...

பளுகல்: வீட்டில் அழுகிய நிலையில் சடலம்; போலீசார் விசாரணை

பளுகல் பகுதியைச் சேர்ந்த 62 வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட டாளி என்பவர் நேற்று அவரது வீட்டில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். அக்கம்பக்கத்தினர் துர்நாற்றம் வீசியதை அடுத்து கதவை உடைத்து பார்த்தபோது இந்த சம்பவம் தெரியவந்தது. பளுகல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு குமரி...