Google search engine
Home கன்னியாகுமரி செய்திகள்

கன்னியாகுமரி செய்திகள்

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...

பத்மநாபபுரம்: குத்தகைக்காரர் தூக்கிட்டு தற்கொலை

பத்மநாபபுரம் அரண்மனையில் செருப்பு பாதுகாக்கும் குத்தகை எடுத்து இருந்த ராமச்சந்திரன் (59), மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்து வந்தார். நேற்று வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால், அவரது மகன் மாடியில் சென்று...

குன்னத்தூர்: அனுமதியின்றி பாறை உடைப்பு – வழக்கு

தும்பாலி பகுதியைச் சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உரிய அனுமதி இன்றி பாறைகள் உடைக்கப்படுவதாக குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்றபோது, பாறை உடைக்கும்...

மார்த்தாண்டம்: கூட்டுறவு வார விழா நாளை நடக்கிறது

நாளை (வெள்ளிக்கிழமை) மார்த்தாண்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும்...

குமரி: ரயில் நிலையத்தில் வனத்துறை அதிகாரியின் நகை திருட்டு

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் வனத்துறை பெண் அதிகாரியின் 3 சவரன் தங்க நகையை பறித்துவிட்டு தப்பிய வடமாநில தொழிலாளியை காவல் துறையினர் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்தனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வனத்துறை...

புதுக்கடை: வீட்டில் நின்ற பசுமாடு திருட்டு போலீசில் புகார்

மணியாரம்குன்று பகுதியைச் சேர்ந்த சூசைமுத்து (72) என்பவர் வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை, நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். சுமார் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மாட்டை,...

நாகர்கோவிலில் லாட்டரி விற்ற 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டார் போலீசார் சோதனை நடத்தினர். இதில், ஒரு வீட்டில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உட்பட 5 பேர்...

குமரி: சப்கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநிலத்தைப் போன்று மாதம்தோறும் ரூபாய் 6 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் தக்கலையில் உள்ள சப் கலெக்டர் அலுவலகத்தில்...

தக்கலை: நர்ஸ் திடீர் மாயம் ; போலீசில் புகார்

தக்கலை அருகே மூலச்சல் பகுதியைச் சேர்ந்த கோபாலன் மகள் அனுஷா (24) திடீரென மாயமானார். தக்கலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணிபுரியும் அனுஷா, சர்ச்சுக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை....

குளச்சல்: காதலனுடன் தனிமையில் இருந்த மகள்.. அதிர்ந்து போன தந்தை

குமரி மாவட்டம் குளச்சல் அருகே கோணங்காடு பகுதியில் வசிக்கும் கொத்தனாரின் மகள் (17), ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். நேற்று கேரளாவில் இருந்து வீடு திரும்பிய கொத்தனார், தனது மகள் காதலனுடன் தனிமையில்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...