Google search engine
Home கன்னியாகுமரி செய்திகள்

கன்னியாகுமரி செய்திகள்

மண்டைக்காடு: கோயிலில் யாகசாலைக்கு கால் நாட்டு விழா

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2021 ஜூன் 2ஆம் தேதி கருவறை மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவிலில் நான்கு வருடங்களாக பணிகள் நடந்து, மரத்திலான...

களியக்காவிளை: நகைக்கடை ஊழியரை அவதூறு பேசியவர் மீது வழக்கு

களியக்காவிளை அருகே கைதக்குழி பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங் (47) நகை கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெனடிக்ட் (57) என்ற கொத்தனாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது....

மார்த்தாண்டம்: ஜவுளி கடையில் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

தக்கலை அடுத்த பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (27). மார்த்தாண்டத்தில் ஒரு பிரபல ஜவுளி கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்குப் போதுமான வருமானம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக்...

குருசுமலை: புனித வெள்ளி நிகழ்ச்சியில் எம்பி பங்கேற்பு

கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு, 40 நாட்களாக விரதம் இருந்து ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனால் புனித வெள்ளி என்று அழைக்கப்படுவதுடன், தேவாலயங்களில்...

கருங்கல்:  கருணை மாதா மலை திருச்சிலுவை பயணம்

கருங்கல் துண்டத்து விளைகிறிஸ்தவ ஆலயத்திலிருந்து புனித வெள்ளிமுன்னிட்டு ஆண்டுதோறும் இயேசுவின் சிலுவைப் பாடுகளின் 14 நிகழ்வுகளை நினைவுகூறும் வகையில் நடித்துக்காட்டியபடி கருணைமாதா மலைக்கு ஊர்வலம் வரச்செல்வது வழக்கம். அதன்படி நேற்று 45 ஆண்டுகளாக...

புதுக்கடை: பெண் தற்கொலை; எலக்ட்ரீசியனுக்கு 12 ஆண்டு சிறை

கிள்ளியூர் அருகே உள்ள வாழைப்பழஞ்சி விளைப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர் எலக்ட்ரீசியன். இவரது உறவினருக்கு 22 வயதான மகள் உள்ளார். அந்தப் பெண் இவருக்குத் தங்கை உறவு ஆவார். கடந்த 11-10-2018...

நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று புளியடி 4 வழிச்சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில்...

நாகர்கோவிலில் டாஸ்மாக் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று (ஏப்ரல் 16) நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில வாணிப கழக நாம் தமிழர்...

குளச்சல்: ஆட்டோ டிரைவருக்கு எஸ்பி பாராட்டு

குளச்சல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் காமராஜர் சாலையை சேர்ந்த அன்வர்சாதிக் என்பவர் ஆட்டோவில் நேற்று பீச்ரோடில் சவாரி சென்றுள்ளார். ஆட்டோவில் ஏறிய வாணியக்குடியை சேர்ந்த...

மார்த்தாண்டம்: கிறிஸ்தவ கல்லூரியில் வணிகவியல் விழா

மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் முதுகலை வணிகவியல் துறை மன்றவிழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஷீலா கிறிஸ்டி தலைமை தாங்கினார். முதுகலை வணிகவியல் துறை தலைவர் கிரிஸ்டல் பாப்பா...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறிய...

கன்னியாகுமரி: மளிகை கடைக்காரரிடம் ரூ. 2 லட்சம் மோசடி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 44). இவர் கோட்டார் பஜாரில் பலசரக்கு மற்றும் கால்நடைகளுக்கான உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்....

மண்டைக்காடு: கோயிலில் யாகசாலைக்கு கால் நாட்டு விழா

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2021 ஜூன் 2ஆம் தேதி கருவறை மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவிலில் நான்கு வருடங்களாக பணிகள் நடந்து, மரத்திலான...