Google search engine
Home கன்னியாகுமரி செய்திகள்

கன்னியாகுமரி செய்திகள்

கருங்கல்: கிள்ளியூர் தொகுதி  காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று 14-ம் தேதி கருங்கல் பேருந்து நிலையத்தில் வைத்து பொங்கல் விழா நடைபெற்றது. தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார்....

மார்த்தாண்டம்: முன் விரோதத்தில் ஆட்டோ உடைப்பு

மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவியின் தங்கை ஒருவரின் வழக்குத் தொடர்பாக சுரேஷ் சாட்சியளித்துள்ளார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த முரளிதரன் என்பவருக்கு சுரேஷ் மீது முன்விரோதம்...

தக்கலை: போலி பாஸ் மூலம் ஜல்லி கடத்தல் லாரி பறிமுதல்

குமரி மாவட்டம் வழியாக போலி பாஸ் மூலம் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. இந்த நிலையில் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தக்கலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோலார் மற்றும் போலீசார் தக்கலை அடுத்த...

கொல்லங்கோடு: கனிம வளம் கடத்திய லாரிகள் பறிமுதல்

கொல்லங்கோடு பகுதி வழியாக பாறைப்பொடி கேரளாவுக்கு கடத்துவதாக புகார் உள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 13) இரண்டு டாரஸ் லாரிகள் குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு செங்கவிளை வழியாக...

கருங்கல்: அரசு மருத்துவமனையில் தகராறு; வாலிபர் கைது

மார்த்தாண்டம் அருகே முளங்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் டி.ஃபார்ம் படித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் முதல் கருங்கல் அரசு மருத்துவமனையில்...

கன்னியாகுமரி: மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்களை பெற்ற கலெக்டர்v

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று (ஜனவரி 13) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட...

குமரி எஸ்பியிடம் இந்தியன் கிளினிக் டாக்டர்ஸ் அசோசியேஷன் மனு

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று (ஜன. 13) இந்தியன் கிளினிக் டாக்டர்ஸ் அசோசியேசன் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ஆசாரிப்பள்ளம் அடுத்த கோட்டவிளை பகுதியைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஜான்...

மணவாளக்குறிச்சி:  முதியவருக்கு கொலை மிரட்டல் -வழக்குப்பதிவு

மணவாளக்குறிச்சி அருகே உள்ள மூங்கில் விளை பகுதியைச் சேர்ந்தவர் சாலமன் (65). இவரது வீட்டின் ஓரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வில்சன் தாஸ் (69) என்பவர் பழைய பொருட்கள் மற்றும் விறகுகளை போட்டு...

கருங்கல்: பெண்ணிடம் 32 பவுன் தங்க நகைகள் மோசடி

கருங்கல் அருகே பாலூர் பகுதியை சேர்ந்தவர் யுவானிஸ் மனைவி நளின குமாரி (58). இவரது சகோதரர் ரதீஷ் (42) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ரதீஷ் சகோதரி...

நாகர்கோவிலில் உலக சாதனை சிலம்பாட்ட போட்டி

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மற்றும் ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை இணைந்து பழவிளை காமராஜர் கல்லூரி மைதானத்தில் நேற்று 600க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவமாணவிகள் கலந்து கொண்ட சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடைபெற்றது....

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரி: மனித பாதுகாப்பு கழகம் சார்பாக பொங்கல் விழா பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்பத்துக்கோணம் பகுதியில் மனித பாதுகாப்பு கழகம் சார்பாக பொங்கல் விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜன.14) நடைபெற்றது. மனித பாதுகாப்பு கழகம் நிறுவனத் தலைவர் டாக்டர். ஜெயமோகன் தலைமையில் நடைபெற்ற...

இரணியல்: சாலை சீரமைக்க கோரி எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்

பரிசேரி - திங்கள் நகர் மாநில நெடுஞ்சாலையை செப்பனிடும் கேட்டு துள்ளிவிளை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் கண்டனவிளை குருசடி சந்திப்பில் நடைபெற்றது. ஊராட்சி காங்கிரஸ் தலைவர்...

கருங்கல்: கிள்ளியூர் தொகுதி  காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று 14-ம் தேதி கருங்கல் பேருந்து நிலையத்தில் வைத்து பொங்கல் விழா நடைபெற்றது. தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார்....