கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட இறச்சகுளம் ஊராட்சி அம்மன் கோவில், வடக்கு தெருவில் அலங்கார கற்கள் பதிக்கும் பணியினை நேற்று நடைப்பெற்றது. இதனை இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஸ் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி வார்டு கவுன்சிலர் மற்றும் அப்பகுதி மக்கள் என பலர் உடனிருந்தனர்.