மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
குமரி: செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் மாயமான இளம்பெண்
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி சிக்கந்தர் பாதுஷாவின் 19 வயது மகள், 10-ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் அடிக்கடி செல்போனில் பேசியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில்,...
குலசேகரம்: அலகில் நூல் சிக்கி உயிருக்கு போராடிய பறவை
குலசேகரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று, பாம்பு தாறா என்ற நீர் வாழ் பறவை ஒன்று அதன் அலகில் நூல் சிக்கியதால் பறக்க முடியாமல் சோர்வாக கிடந்தது. மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவர் எபனேசர்...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
குமரி: செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் மாயமான இளம்பெண்
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியைச் சேர்ந்த சமையல் தொழிலாளி சிக்கந்தர் பாதுஷாவின் 19 வயது மகள், 10-ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் அடிக்கடி செல்போனில் பேசியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில்,...
குலசேகரம்: அலகில் நூல் சிக்கி உயிருக்கு போராடிய பறவை
குலசேகரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று, பாம்பு தாறா என்ற நீர் வாழ் பறவை ஒன்று அதன் அலகில் நூல் சிக்கியதால் பறக்க முடியாமல் சோர்வாக கிடந்தது. மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவர் எபனேசர்...
குழித்துறை: ஆற்றில் ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நடைபாதை பாலத்தில் தண்ணீர் பாயும் மடை பகுதியில் பிளாஸ்டிக் குப்பிகள் மற்றும் ஆகாயத்தாமரைச் செடிகள் தேங்கி, பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது....
கருங்கல்: மூதாட்டியை தாக்கி வீட்டை இடித்த கும்பல்
நடுத்தேரி பகுதியைச் சேர்ந்த 77 வயதான கனகம் என்பவரின் வீட்டை, சொத்து பிரச்சனை காரணமாக ஒரு கும்பல் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளியுள்ளது. தட்டிக் கேட்ட மூதாட்டியை தாக்கியதாகவும், கருங்கல் போலீசில்...
குமரியில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்.
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, திருவள்ளுவர் தினமான வருகிற 16-ந்தேதியும், குடியரசு தினமான வருகிற 26-ந் தேதியும் குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள்...
குளச்சல்: சிறுவன் ஓட்டிய பைக், பெண் மீது வழக்கு
குளச்சல், காந்தி சந்திப்பில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வயது பூர்த்தியாகாத பிளஸ் 2 மாணவர் ஒருவர் பைக் ஓட்டி வந்தார். அந்த பைக் அவரது...
தக்கலை: 2 ஆண்டுகள் தலை மறைவு வாலிபர் கைது
தக்கலை அருகே வாள்வச்சகோஷ்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (30) என்பவர் மீது 2021ல் தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 2023 முதல் நீதிமன்றத்தில்...
முஞ்சிறை: தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற பெண் கைது
புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் தலைமையில் நேற்று முஞ்சிறை அருகே அள்ளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரமணி என்பவர் நடத்தும் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை பொருட்கள்...
புதுக்கடை: பைக்குகள் மோதல் தொழிலாளி உயிரிழப்பு
முஞ்சிறை பகுதியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி விமல்ராஜ் (39), தனது 10 வயது மகன் லிசோஸுடன் ஹோட்டலில் உணவு வாங்கிவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு...
நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்கள் சேகரிப்பு.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகையின் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மாசைத் தவிர்க்கும் நோக்கில், நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்களை சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 52 வார்டுகளிலும் 100 வாகனங்கள்...
துபாயில் மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு பொங்கல் வழிபாடு
ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் நகரில், மண்டைக்காடு பகவதி அம்மன் சேவா சமாஜ் இன்டர்நேஷனல் (MASSI UAE) அமைப்பின் சார்பில் வெளிநாடு வாழ் தமிழர்கள் சார்பில் மண்டைக்காடு பகவதி அம்மன் திருவுருவச் சிலை...
நாகர்கோவில்: 90 கிலோ எடை தூக்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்
நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில், மாணவ மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 42 லட்சம் ரூபாய் செலவில் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உடற்பயிற்சி கருவிகள், பழு...
குளச்சல்: பெண்ணை மிரட்டிய மீனவர் மீது வழக்கு
குளச்சல், மரமடி பகுதியைச் சேர்ந்த வெண்ணிலா (53), முற்போக்கு பெண்கள் கழக கன்னியாகுமரி மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார். நேற்று, குளச்சலில் உள்ள அலுவலகத்தில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மீனவர் டல்லஸ்...
குழித்துறை: பஸ்ஸில் மூதாட்டியின் 3 பவுன் நகை பறிப்பு
மார்த்தாண்டத்தில் இருந்து குழித்துறைக்கு நேற்று மாலை சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்த குழித்துறை பகுதியைச் சேர்ந்த பார்வதி (64) என்பவர், வாவுபலி பொருட்காட்சி திடல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது கழுத்தில் அணிந்திருந்த...
கொல்லங்கோடு: அரசு அதிகாரி வீட்டில் திருடியவர் கைது
கேரள தலைமைச் செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஜயகுமார் (71) என்பவரின் கொல்லங்கோடு வீட்டில் இருந்து 8 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. பெங்களூருவில் வசிக்கும் விஜயகுமார் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்தபோது...
விளையாட்டு செய்திகள்
பரிதாபம்… ஐசிசி – ஆஸி. கூட்டணி ஒழித்த 23 வயது மே.இ.தீவுகள் பவுலர் ஜெர்மைன் லாசன் தெரியுமா?
ஐசிசி பந்து வீச்சு ஆக்ஷன் அடிப்படையில் ஒழித்த பவுலர்களில் மே.இ.தீவுகளின் ஜெர்மைன் லாசன் உண்மையில் பரிதாபத்துக்குரியவர். பாகிஸ்தானின் சயீத் அஜ்மலை அனைத்து அணி முன்னணி வீரர்களும் ஆடத் திணறிக்கொண்டிருந்த போது அவர் ஆக்ஷன்...
“ஷுப்மன் கில்லுக்கு ஒரு நீதி… சுந்தருக்கு ஒரு நீதியா?” – முகமது கைஃப் விளாசல்
கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் போது இறங்க வேண்டிய தேவை இருந்தும் அவர் இறங்கினால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது எனும்போதும் காயத்தினால் ஷுப்மன் கில் இறங்க மறுத்தார், ஆனால் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்...
டி20 உலகக் கோப்பை: இந்தியாவில் விளையாட மாட்டோம் என வங்கதேச அணி மீண்டும் வலியுறுத்தல்
2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட இந்தியாவுக்குப் பயணம் செய்யப் போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில்...
இந்தியாவுக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறுகிறார் அலிசா ஹீலி!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடருடன் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி அறிவித்து உள்ளார்.
இந்திய மகளிர்...
நியூஸிலாந்துடன் இன்று மீண்டும் மோதல்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா- நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய...
மாநில செய்திகள்
அண்ணா நகரில் அதிநவீன ஆதார் சேவை மையம் திறப்பு
புதிய பிரத்யேக ஆதார் சேவை மையம் சென்னை அண்ணா நகரில் நேற்று திறக்கப்பட்டது. நாளொன்றுக்கு 1000 பேருக்கு இந்த மையம் மூலம் சேவை வழங்கப்படவுள்ளது.
சென்னை அண்ணா நகர் கிழக்கில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற...
சினிமா செய்திகள்
ரொமான்டிக் காமெடியாக உருவான ‘மை டியர் டாலி’
வி.ஜே.பப்பு, அனுபமா, நாயகன், நாயகியாக நடித்துள்ள திரைப்படம், ‘மை டியர் டாலி’. ராஜவேலு உள்பட பல புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை சிம்மமூர்த்தி சினிமாஸ் ஆர்.எம்.ஜெயராம சந்திரன் தயாரித்துள்ளார். பாசில் இசை அமைத்துள்ளார். பாலாஜி...
உலக செய்திகள்
“நானே வெனிசுலாவின் தற்காலிக அதிபர்” – ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் தன்னை வெனிசுலாவின் தற்காலிக அதிபர் மற்றும் அமெரிக்காவின் 45 மற்றும் 47-வது அதிபர் என குறிப்பிட்டு தனது புகைப்படத்தை...





























