குளச்சல்: தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம் அரசு பஸ் டிரைவர் கைது
குளச்சல் காமராஜர் பேருந்து நிலைய பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நரிக்குறவர் இன பெண்களின் ஆடைகளை நீக்கி சில்மிஷம் செய்யும் சிசிடிவி வீடியோ நேற்று வைரலானது. இது தொடர்பாக குளச்சல் போலீசார் நடத்திய விசாரணையில்,...
கருங்கல்: பேரூராட்சி தலைவரை தாக்கிய போலீஸ் மீது புகார்
கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட செல்லங்கோணம் பகுதியில் 10 சென்ட் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்ததை அகற்ற மதுரை ஹைகோர்ட் உத்தரவின்படி பேரூராட்சி தலைவர் சிவராஜ், செயல் அலுவலர் சத்யதாஸ் முன்னிலையில் பணி நடைபெற்றது. அப்போது,...
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி கோட்டார் சவேரியார் கோவில் சந்திப்பு முதல் செட்டிக்குளம் சந்திப்பு வரையிலான சாலையில் மழைநீர் வடிகால் சீரமைத்து நடைபாதை அமைப்பது தொடர்பாக மேயர் மகேஷ், மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த்...
குமரி: அரசு ஊழியராக்க கோரி அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வின்போது பணிக்கொடை வழங்க வேண்டும், மே மாத விடுமுறையை ஒரு மாதமாக நீட்டிக்க வேண்டும்,...
உதயமார்த்தாண்டம்: அரசு பள்ளி கட்டிடம் எம்எல்ஏ திறப்பு
மிடாலம் ஊராட்சி, உதயமார்த்தாண்டம் அரசு தொடக்க பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை கட்டிடங்கள்...
இரணியல்: லாரி டிரைவர் கொலை மனைவி, மாமியார் கைது
தக்கலை பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணதாஸ் (36) கடந்த 1-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இரணியல் போலீசார் இது தொடர்பாக கிருஷ்ணதாஸின் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் முத்துலட்சுமி (60) ஆகியோரிடம்...
குமரி: வீட்டை உடைத்து பெண் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு
இரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த மேரி சந்திரிகா (39) என்பவரின் வீட்டில், சொத்து தகராறு காரணமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் சூசை அடிமை, அவரது மனைவி சபிதா, மகன் சுபின் ஆகியோர் நேற்று முன்தினம்...
புதுக்கடை: திருமண மோசடி; இளம்பெண் மீது வழக்கு
ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சுஜின் (35), கேத்ரின் பிளஸ்சி (23) என்ற பெண்ணைக் காதலித்து 2023-ல் திருமணம் செய்துகொண்டார். சுஜின் கத்தார் சென்ற நிலையில், பிளஸ்சி கடந்த 2...
குமரி மாவட்டத்திற்கு 1260 டன் ரேஷன் அரிசி வருகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அரிசி வரவழைக்கப்படுகிறது. நேற்று திருச்சியில் இருந்து ரயில் மூலம் 1260 டன் அரிசி நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. இந்த...
களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு.
நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சிவபெருமான் மற்றும் நந்தி தேவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து...
















