Google search engine

ஆதிதிராவிடர் நலக்குழு புதிய உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -குமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் தொடர்பாக செயல்பட்டு வரும் வன்கொடுமை தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு, ஆதிதிராவிடர் நலக்குழு, மனிதக்கழிவுகளை...

பெண் மற்றும் சிறுமியிடம் அவதூறு பேசிய வாலிபர் கைது

கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் 13 வயது மகளை அவரது வீட்டு அருகே வசிக்கும் ஆதர்ஷ் (27) என்பவர் கடந்த வருடம் பாலியல் சீண்டல் செய்தார். இது தொடர்பான...

தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை வளாக சாலையில் உள்ள அல்போன்சா நகர் புனித திருத்தல அல்போன்சா தேவாலய 10 நாள் பெருந்திருவிழா நேற்று ஜூலை 19-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது, இத்திருவிழா...

குமரி – 23 புதிய பேருந்துகள் இயக்கம்

மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பேருந்துகளை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.தமிழக அரசால் இயக்கப்படுகின்ற சேதமடைந்த பழைய அரசு பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகள் இயக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதே...

கலைஞர் கனவு இல்லம் பணி ஆணை வழங்கல்

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் (2024-2025) திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2 பயனாளிகளுக்கு ரூ. 3. 50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான முதல் வேலை உத்தரவை ஊராட்சிமன்ற...

குழித்துறையில் 99 ஆவது வாவுபலி பொருட்காட்சி தொடக்கம்

குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது இவ்வாண்டு நடைபெறும் பொருட்காட்சி நேற்று முதல் வரும் 6ம் தேதி முடிய 20 நாள்கள் நடைபெறுகிறது துவக்க விழா நேற்று மாலை நடந்தது...

ஆரல்வாய்மொழியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியிலிருந்து செண்பகராமன்புதூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 4 முக்கு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலையோரம் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், மழை நேரத்தில்...

காமராஜருக்கு நாம் தமிழர் கட்சி மலரஞ்சலி

கன்னியாகுமரி மாவட்டம் கர்மவீரர் காமராசரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு தக்கலை பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு இன்று நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் மாவட்ட தலைவர் சத்தியதாஸ்...

288 குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற குமரி ஆட்சியர் அழைப்பு.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஆரல்வாய்மொழி பேரூராட்சி குமாரபுரம் திட்டப்பகுதியில் உள்ள 288 குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ. 3...

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

அகஸ்தீஸ்வரம்: திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை

கன்னியாகுமரி தொகுதி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி பகுதியில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் ரெ. மகேஷ் நேற்று இல்லம் தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை பணியினை துவங்கி...

இ. எஸ். ஐ மருத்துவமனை பணிகளை உடனடியாக தொடங்க அமைச்சரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 200 படுக்கை வச திகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவ தற்கு 2013 ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  அதன் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக இந்த பணிகள் ஆரம் பிக்க...

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா போட்டி

கடந்த 2019-ம் ஆண்டில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். கடந்த 2022-ம் ஆண்டில் இலங்கையில் கடுமையான பொருளாதார...