Google search engine

அருமனை: பழமையான ஈட்டி மரம் வெட்டி கடத்தல்

அருமனை அருகே மாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் தனியார் காட்டில் பழமையான ஈட்டி மரம் காணப்பட்டது. இந்த மரத்தை சம்பந்தப்பட்ட தனியார் நில உரிமையாளர் பராமரித்து வந்தார். மேலும் ஈட்டி மரம் பாதுகாக்கப்பட்ட மரம்...

திருவட்டார்: மின்வாரிய அலுவலகத்தில் படமெடுத்தாடிய பாம்பு

திருவட்டாறு அருகே வீயன்னூரில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டிடத்தின் ஒரு அறையில் நேற்று மாலையில் அலுவலர்கள் பணியில் இருந்தபோது திடீரென பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து அறைக்குள்...

கொல்லங்கோடு: ஆட்டோ டிரைவர் தற்கொலை

கொல்லங்கோடு அருகே சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் காசிராஜன் (60) ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உண்டு. காசிராஜ் நோய் பாதிப்பு உள்ளவராக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று...

இனயம் புத்தன்துறை: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் இனையம்-புத்தன்துறை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் இனையம், புத்தன்துறை, ஹெலன்நகர், இனையம்-புத்தன்துறை ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ...

கருங்கல்: கொலை குற்றவாளி 7 ஆண்டுகளுக்கு பின் கைது

கருங்கல் அருகே செல்லங்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (46). கான்ட்ராக்டர். இவர் கடந்த 6.3.2018 அன்று தனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் கல்லூரிச் செல்லும் வழியில் கேலி செய்வதாக...

நாகர்கோவிலில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

தீயணைப்பு துறையில் பணியின் போது மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து நேற்று நினைவு அஞ்சலி செலுத்தும்...

இரணியல்: ஐடி ஊழியர் சாலை விபத்தில் படுகாயம்

தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (29). இவர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு தனது...

களியக்காவிளை: சிவன் பார்வதி கோவிலில் விஷு கனி நிகழ்ச்சி

களியக்காவிளை அருகே செங்கல் மகேஸ்வரத்தில் சிவன் பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் விஷு கனி காணும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஷு மஹோத்ஸவம் கொண்டாடப்பட்டது....

கொல்லங்கோடு: சாலைகளை சீரமைக்கும் பணி; தொடங்கிய எம்எல்ஏ

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள பழுதடைந்து காணப்படும் பல்வேறு சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தொடர்ந்து கோரிக்கை வைத்தன் அடிப்படையில்...

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி

சித்திரை ஒன்றாம் தேதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனி காணும் நிகழ்ச்சி கோவில்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படுவது வழக்கம். இன்று சித்திரை புத்தாண்டுயொட்டி நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவிலில் பல்வேறு வகை காய் வைக்குப்பட்டு கனி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறிய...

கன்னியாகுமரி: மளிகை கடைக்காரரிடம் ரூ. 2 லட்சம் மோசடி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 44). இவர் கோட்டார் பஜாரில் பலசரக்கு மற்றும் கால்நடைகளுக்கான உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்....

மண்டைக்காடு: கோயிலில் யாகசாலைக்கு கால் நாட்டு விழா

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2021 ஜூன் 2ஆம் தேதி கருவறை மேற்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவிலில் நான்கு வருடங்களாக பணிகள் நடந்து, மரத்திலான...