Google search engine

விரிவிளை: சாலை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் தர்ணா

நித்திரவிளை அருகே மங்காடு - விரிவுலை சாலை மற்றும் முஞ்சிறை - கோழிவிளை சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை சீரமைக்க வலியுறுத்தி, விரிவிளை சந்திப்பில் நேற்று (9ஆம் தேதி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

குமரி: ரயிலில் தவறவிட்ட ரூ.2.82 லட்சம் மீட்பு: பயணிக்கு ஒப்படைப்பு

குமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடியைச் சேர்ந்த ஆண்டனி, நேற்று கொல்லத்திலிருந்து புனலூர் மதுரை ரயிலில் இரணியல் வரை வந்துள்ளார். ரயிலில் இருந்து இறங்கியபோது, தனது பையை எடுக்க மறந்துவிட்டார். அந்தப் பையில்...

திருத்துவபுரம்: தொமுச சார்பில் ஆட்டோ நிறுத்தம் துவக்கம்

குழித்துறை அருகே திருத்துவபுரத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதிய ஆட்டோ நிறுத்தம் நேற்று தொடங்கப்பட்டது. குழித்துறை நகர்மன்ற தலைவரும், நகர திமுக முன்னாள் செயலாளருமான பொன் ஆசைத்தம்பி இந்த புதிய ஆட்டோ...

புதுக்கடை: படகிலிருந்து விழுந்து மீன் தொழிலாளி பலி

தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் தொழில் செய்த திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த மனு (38) என்பவர், கடந்த 7ம் தேதி மீன்பிடித்து விட்டு படகை பரக்காணி ஆற்றில் நிறுத்தினார். நேற்று முன்தினம் மதியம்...

நெல்லை, குமரி: தீவிரமடையும் கனமழை.. வெளியான அறிவிப்பு

16ம் தேதி முதல் நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் சீனக்கடல் பகுதியில் இருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்கு காற்றும்...

கன்னியாகுமரி: மது போதையில் ஓட்டிய டிரைவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மது போதையில் டெம்போ ஓட்டி வந்த ஓட்டுநரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில்,...

நாகர்கோவில்: விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் இந்த கஞ்சா, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கேட்பாரற்று கிடந்த...

குமரி: திட்டிய மாமியார்.. மருமகள் விபரீத முடிவு

குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (34) என்பவரின் மனைவி லேகா (32), கணவர் வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்று...

குமரி: ஆசிய தடகள போட்டி – எஸ்ஐக்கு 2 பதக்கங்கள்

சென்னையில் நடைபெற்று வரும் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் பிரிவுகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். இதன்...

தக்கலை: திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

தக்கலை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரகுநாத் வீட்டில் கடந்த மாதம் 18ஆம் தேதி 29 பவுன் நகைகள் மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது. தக்கலை போலீசார்...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்

கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு...

குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்

குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில்...

நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து...