கொல்லங்கோடு: பெண் குளிப்பதை எட்டிப் பார்த்தவர் கைது
கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதி சென்னிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெனிபர் (38). இவரது வீட்டு அருகில் வசிக்கும் பெண் ஒருவர் குளிப்பதை ஜெனிபர் அடிக்கடி எட்டிப் பார்த்து ஆபாச செய்கைகள்...
நாகர்கோவிலில் தையல் கலைஞர்கள் மாநாடு
குமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் ஜோசப் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரவீந்திரதாஸ் கொடியேற்றி வைத்தார். துணைச் செயலாளர் சோபா அஞ்சலி...
புதுக்கடை: பி எட் கல்லூரி விழாவில் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு
புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி பிஎட் கல்லூரியில் பட்டமளிப்பு விழா தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. முதல்வர் பிரியா வரவேற்றார். 55 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி இஸ்ரோ தலைவர் நாராயணன் சிறப்புரையாற்றினார்.அறிஞர்...
குளச்சல்: நள்ளிரவில் தீயில் கருகிய உயிர்
குளச்சல், வாணியக்குடி பகுதி சேர்ந்தவர் ஜெகன் (47) மீன்பிடி தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவு ஷெட்டில் நிறுத்தி இருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு பார்த்தபோது அருகில் நிறுத்தி...
தக்கலை: புத்தகக் கண்காட்சி தொடங்கி வைத்த நீதிபதி
இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் 5வது புத்தக கண்காட்சி தக்கலையில் நேற்று தொடங்கியது. தக்கலையில் உள்ள அரசு ஊழியர் சங்க வளாகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி திறப்பு விழாவிற்கு முன்னாள்...
நித்திரவிளை: பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் படுகாயம்
பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் (50). அரசு பேருந்து ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம் (ஜூலை 14) இரவு 9:30 மணிக்கு தடம் எண் 81சி என்ற பஸ்சை நித்திரவிளை நோக்கி ஓட்டினார்....
கிள்ளியூர்: காமராஜரின் 123 – வது பிறந்தநாள் விழா
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் 123-வது பிறந்த தின விழா கருங்கலில் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு...
திப்பிறமலை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் – எம்எல்ஏ தொடக்கி வைப்பு
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திப்பிறமலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது. கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர் தலைமை வகித்தார். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கிவைத்து பேசினார். பின்னர் முகாமில் அமைக்கப்பட்டிருந்த...
திருவட்டார்: வீட்டில் மருந்து கடை பெண் உரிமையாளர் பிணம்
திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மனைவி அனிதா (53). ஸ்டீபன் ஏற்கனவே இறந்துவிட்டார். ஆற்றூரில் அனிதா மருந்துகடை நடத்தி வந்தார். கடந்த 5 நாட்களாக மருந்துகடை திறக்கவில்லை. அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. திருவட்டார்...
குளச்சல்: முன் விரோதத்தில் முதியவருக்கு மிரட்டல்
குளச்சல் கணேசபுரம் பகுதியில் அடைக்கலம் தந்த விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் தலைவராக அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ் (65) என்பவர் இருந்தார். தற்போது இந்த கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது....