கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் (2024-2025) திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2 பயனாளிகளுக்கு ரூ. 3. 50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான முதல் வேலை உத்தரவை ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஷ் வழங்கினார், உடன் துணைத் தலைவர். மனோ சிவா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர். ஜெயந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.