திருவட்டார்: ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
108 வைணவ தரங்களில் ஒன்றான திருவட்டார் ஆதி கேசவபெருமாள் கோவிலில் வருகிற 10-ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 3:30 மணிக்கு நிர்மால்ய தரிசனம் நடைபெறும். அன்றைய...
மார்த்தாண்டம்: புதிதாக கட்டும் வீட்டில் கொத்தனார் தற்கொலை
மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வின்ஸ் விஜயன் (25). கொத்தனார் இவரது மனைவி சரண்யா (24). இவர்கள் அந்தப் பகுதியில் வீடு கட்டி வருகிறார்கள். இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது....
அருமனை: குண்டு குழியாக மாறிய சாலை – மக்கள் அவதி
அருமனை பகுதி அருகாமையிலிருந்து அணைமுகம் மற்றும் ஒருநூறாம் வயல் பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன.
தற்போது இந்த சாலை பெயர்ந்து...
குமரியில் பொங்கல் தொகுப்பு குறித்து ஆலோசனை
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் அழகு மீனா தலைமையில் நியாய விலை கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...
தக்கலை: ஞானமாமேதை பீர்முகமது சாகிபு ஆண்டு விழா துவக்கம்
இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு 18 ஆயிரம் பாடல்களை எழுதியவர் ஞானமகதை பீர் முகமது சாகிபு. தென்காசி நகரில் பிறந்து, குமரி மாவட்டம் தக்கலையில் மறைந்தார். ஞானமேதை ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடி...
கிள்ளியூர்: திருட வந்ததாக வாலிபரை கட்டி வைத்த பொதுமக்கள்
கிள்ளியூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சுமார் 25 வயது வாலிபர் ஒருவர் திருட வந்த போது பிடித்து கட்டி வைத்திருப்பதாக கருங்கல் போலீசருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை...
தக்கலை: அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை
குமரி மாவட்டத்தில் நான்கு சப் டிவிஷன்கள் உள்ளன. இதில் நான்கு மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது ஐந்தாவதாக மீண்டும் மார்த்தாண்டத்தை தலைமையாகக் கொண்டு சப் டிவிஷன் உருவாக்கப்பட்டது. ஆனால் மகளிர் போலீஸ்...
வில்லுக்குறி: டெம்போ டிரைவர் தற்கொலை
வில்லுக்குறியை அடுத்த மாடத்தட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட்ராஜ் (68). டெம்போ டிரைவர். இவரது மனைவி சுமதி (66). சம்பவத்தன்று சுமதி ராஜாவூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக...
பூட்டேற்றி: சடலமான நிலையில் மாற்றுத்திறனாளி
கருங்கல் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (75). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். ஆனால் அவர்கள் குலசேகரம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர் பல...
கருங்கல்: கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
கருங்கல் அருகே பூட்டேற்றி பகுதியில் கைதேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் பூஜை முடிந்தது கோயிலை பூட்டிவிட்டு சென்றனர். மறுபடியும் நேற்று(ஜன.2) காலை...
















