பேச்சிப்பாறை: வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்ட கலெக்டர்
பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மோதிரமலை, குற்றியாறு, மைலார், மணியங்குழி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: - பேச்சிப்பாறை...
தக்கலை: கோயிலில் குத்துவிளக்குகள் திருட்டு; ஓருவர் கைது
தக்கலை அருகே உள்ள பூக்கடையில் பெருவழிமுத்து சாஸ்திரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கமாக பூஜைகள் முடித்துவிட்டு நிர்வாகிகள் சென்றனர். நேற்று காலையில் கோயிலுக்கு வந்த போது, அங்கிருந்த...
புதுக்கடை: கிராம காவல் கண்காணிப்பு குழு உருவாக்கம்
தமிழக அரசின் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி குமரியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரு காவலரை நியமித்து கிராம காவல் கண்காணிப்பு குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது....
மார்த்தாண்டம்: வாகனம் மோதி பிளம்பர் படுகாயம்
மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் மகன் ரெஜி (38). இவர் பிளம்பராக வேலை செய்கிறார். சம்பவ தினம் ரெஜி காஞ்சிரக்கோடு பகுதியில் பிளம்பிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த...
மார்த்தாண்டம்: பைக் திருடிய 2 கேரளா வாலிபர்கள் கைது
குழித்துறை அருகே திருத்துவபுரம் ஆணைபுறக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜூ மகன் பைஜூ (21). சாப்ட்வேர் இன்ஜினியர். சம்பவத்தன்று இவர் தனது பைக்கை மார்த்தாண்டம் அருகே பம்பம் பகுதியில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி...
புதுக்கடை: ஓய்வு பெற்ற ஆசிரியரை தாக்கியவர் மீது வழக்கு
புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் இக்னேசியஸ் (64). ஓய்வு பெற்ற ஆசிரியர். அதே பகுதியை சேர்ந்தவர் ஜாண் டேவிட் (44). மரம் ஏறும் கூலித் தொழிலாளி. நேற்று காலை ஜாண்...
நாகர்கோவில்: மருத்துவ கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சுமார் ரூ. 5 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவ கட்டிடப் பணிகளை நேற்று (ஏப்ரல் 10) தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் தொடங்கி வைத்தார். பின்னர்...
மணவாளக்குறிச்சி: 2 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் பகுதி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ரூபஸ் (44). மீன்பிடித் தொழிலாளி. இவரது மனைவி மேரி ஜெனிலா (36). இந்தத் தம்பதிக்கு 11, 7 வயதில் இரு மகள்கள் உள்ளனர்....
மணவாளக்குறிச்சி: திருமணம் செய்து வைப்பதாக மோசடி
மணவளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (35). இவர் எலக்ட்ரீஷியன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரன் என்பவர் வீட்டிற்கு வேலைக்குச் சென்றார். அப்போது ராமச்சந்திரன் மகள் கார்த்திகா (25) என்பவருடன் கிருஷ்ணகுமாருக்கு பழக்கம்...
குமரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான போலீசார் கோட்டார் வெள்ளாடிச்சிவிளை அருகே ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 இளைஞர்கள் சந்தேகப்படும் படியாக...
















