இரணியல்: வீட்டு சுவரில் இருந்த கடவுள் படங்கள் அவமரியாதை
இரணியல் சொக்காலத் தெருவைச் சேர்ந்தவர் உமா (47). சிங்கப்பூரில் நர்சாக வேலை பார்க்கிறார். இவரது வீட்டுச் சுவரில் இயேசு, மாதா போட்டோக்கள் சிறிய கண்ணாடிக் கூண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று உமாவின் சகோதரர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு வீட்டுச் சுவரில் இருந்த போட்டோக்களில் கரி எண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது....
கொல்லங்கோடு: பெண் ஊழியர்களை மிரட்டி நகை பறித்த உரிமையாளர்
கொல்லங்கோடு பகுதி சேர்ந்தவர் அருள் வின்சி (27) அதே பகுதி சேர்ந்த மீனா (27). இவர்கள் இருவரும் ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார்கள். சம்பவ தினம் இருவரையும் கடை உரிமையாளர் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்து, உரிமையாளரும் அவரது மகனும் சேர்ந்து 2 பெண்களிடம் தகாதவாறு...
கொல்லங்கோடு: மாற்று இடத்தில் சடலங்கள் அடக்க எதிர்ப்பு
நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் கேதரின் கீதா (47). இவர் தனது நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் உடல்களை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்து, சூரியகோடு பகுதியில் 2 செந்து இடத்தை வாங்கி, நேற்று 3 உடல்களையும் தோண்டி எடுத்து புதிதாக வாங்கிய...
திங்கள்நகர்: கால்நடை கட்டிடம் – தமிழக முதல்வர் திறப்பு
திங்கள்நகர் பகுதியில் ரூ.1.15 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக இன்று (04.07.2025) தமிழக முதல்வர் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா குத்துவிளக்கேற்றினார். தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன், குளச்சல் சட்டமன்ற...
தக்கலை:பைக் – டெம்போ மோதல் – பழக்கடை உரிமையாளர் பலி
தக்கலை பகுதியை சேர்ந்தவர் அனீஸ் குமார் (40 ) பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் தனது பைக்கில் தக்கலை தாலுகா அலுவலகம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது மினி டெம்போ ஒன்று அனீஸ் குமார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த...
தக்கலை: நாளை மறுநாள் திருமணம்; மணப்பெண் மாயம்
தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதி சேர்ந்தவர் சண்முகம் பிள்ளை மகள் ஷைனி பிரியா (30). இவர் கோவையில் உள்ள டைட்டல் பார்க்கில் பணியாற்றி வருகிறார். ஷைனி பிரியாவுக்கும் ஒரு வாலிபருக்கும் நாளை மறுநாள் திங்கள்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. நேற்று வீட்டில் இருந்த ஷைனி பிரியா திடீரென...
மார்த்தாண்டம்: அழுகிய நிலையில் சடலமாக கிடந்த டிரைவர்
மாமூட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் அருண் (26). டிரைவர். அருணின் 3 வயதில் தந்தை, தாய், தங்கை ஒரு வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் பாட்டியிடம் வளர்ந்தார். பாட்டியும் தற்போது உயிரிழந்தார். அருணின் வீடு கடந்த 3 நாட்களாக திறக்காமல் பூட்டிய நிலையில் காணப்பட்டது. நேற்று வீட்டில் இருந்து...
மண்டைக்காடு: வேலைக்கு சென்ற பட்டதாரி பெண் மாயம்
மண்டைக்காடு அருகே உள்ள மணலிவிளையை சேர்ந்தவர் நாராயண வடிவு இவரது மகள் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு நாகர்கோவில் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் 4 வருடமாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2ஆம் தேதி வேலைக்குச் சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும்...
நடைக்காவு: சாலை பணிகளை துவக்கிய எம்எல்ஏ
நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட மணிலி - பாத்திமா நகர் - பெருங்குளம் சாலை சீரமைக்க ரூ. 1 கோடியே 20 லட்சத்து 21,356 நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று பாத்திமா நகர் பகுதியில் வைத்து ராஜேஷ் குமார் எம்எல்ஏ...
நித்திரவிளை: டாஸ்மாக் பாரில் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்
கிள்ளியூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெப்ரிமோள் தலைமையில் நித்திரவிளை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் பாரில் நேற்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் தரக்குறைவான தண்ணீர் பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதை அடுத்து அதிகாரிகள் அங்கிருந்து 300 மில்லி...













