மண்டைக்காடு: வேலைக்கு சென்ற பட்டதாரி பெண் மாயம்

0
44

மண்டைக்காடு அருகே உள்ள மணலிவிளையை சேர்ந்தவர் நாராயண வடிவு இவரது மகள் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு நாகர்கோவில் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் 4 வருடமாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2ஆம் தேதி வேலைக்குச் சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here