நட்டாலம்: புனித தேவ சகாயம் திருத்தல பெருவிழா
நட்டாலம் புனித தேவ சகாயம் முதன்மை திருத்தல பெருவிழா நேற்று (ஜனவரி 9) இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முதல் நாள் முள்ளங்கினாவிளை புனித அந்தோனியார் குருசடி...
நாகர்கோவில்: பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் மணிக்கட்டி பொட்டல் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சகாய நிர்மலா, 45. இவருக்கு குஞ்சன் விளையில் ரூ. 18 லட்சத்தில் வீடு கட்டிக் கொடுப்பதாக ராஜ்குமார் என்பவர் கூறியுள்ளார். ஆனால் வீட்டை...
குமரி: கோழிக்கழிவுகளை ஏற்றி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வரும் கோழிக்கழிவு மற்றும் மருத்துவக் கழிவு கொண்டு வரும் வாகனங்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....
புதுக்கடை: தனியார் பாரில் நேரத்தை மீறி மது விற்ற நபர் கைது
புதுக்கடை சந்திப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மதுபான பார் ஒன்று உள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக்...
மார்த்தாண்டம்: வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்; 2 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் மனைவி பபி (40). அதே பகுதியில் வசிப்பவர் நாகராஜன் மனைவி லலிதா. இந்த நிலையில் லலிதா அடிக்கடி பபி குறித்து அவதூறு பேசியதாக...
கீழ்குளம்: ரூ. 72 லட்சத்தில் சாலை சீரமைப்பு
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு உட்பட்ட குமரி நகர் - அருவை சாலை மற்றும் உடப்பு என்ற பகுதிக்கு செல்லக்கூடிய சாலை பேருந்து வழித்தடம் ஆகும். மார்த்தாண்டத்தில் இருந்து விழுந்தையபலம் வழியாக...
கருங்கல்: பனை மரத்திலிருந்து விழுந்து வாலிபர் பலி
கருங்கல் அருகே வெள்ளியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன் மகன் ரெஜின் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர் சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அதன் பின்னர்...
கடைகளை திறக்க அனுமதிக்க குமரி எஸ். பி-யிடம் மனு
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஸ்டாலின் பதவிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றாக இரவு 11 மணிக்கு மேல் எந்த கடைகளும் திறக்க கூடாது என...
குமரி தலைமை காவலருக்கு எஸ்பி ஸ்டாலின் பாராட்டு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கன்னியாகுமரி மாவட்டம் நடத்திய அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியிலும் 25 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில்...
குளச்சல்: கோவிலில் உண்டியல் உடைத்த மர்ம நபர்
குளச்சல் பயணியர் விடுதி அருகே முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று 7-ம் தேதி காலை சுமார் 6:15 மணி அளவில் கோவில் நிர்வாக தலைவர் மனோகரன் கோயிலை திறந்து உள்ளே...