தக்கலை: திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

0
204

தக்கலை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரகுநாத் வீட்டில் கடந்த மாதம் 18ஆம் தேதி 29 பவுன் நகைகள் மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது. தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏற்கனவே 4 பேரை கைது செய்த நிலையில், திருட்டில் தொடர்புடைய ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த மாரி என்ற லட்சுமணன் பெருமாள் (26) என்பவரை நெல்லையில் வைத்து நேற்று கைது செய்தனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாக தெரிய வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here