Google search engine

கிள்ளியூர்: அங்கன்வாடிக்கு அடிக்கல் நாட்டிய எம்.எல்.ஏ

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சி, வட்டக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள  அங்கன்வாடி  மையம் 113 -   வாடகை கட்டிடத்தில்   செயல்பட்டு வருகிறது. இதனால்  இந்த  அங்கன்வாடி  மையத்திற்கு  புதிய கட்டிடம்  கட்டிதர  வேண்டும் ...

நாகர்கோவிலில் பேரிடர் குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு மற்றும் உதவிகள் குறித்த செயல்முறை விளக்கம் தீயணைப்பு துறை சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று...

குமரி: மகிஷாசுரமர்த்தினி கோயிலில் கொள்ளை முயற்சி

குமரி மாவட்டம் வால்வச்சகோஷ்டத்தில் மகிஷாசுரமர்த்தினி கோயில் அமைந்துள்ளது. மன்னர்கள் போருக்கு புறப்படுவதற்கு முன் இந்த கோவிலில் வாள் வைத்து வணங்கி செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் இந்த ஊருக்கு வாள்வச்சகோஷ்டம் என்ற பெயர் வந்ததாக...

திருவட்டாறு: குருசடியில் காணிக்கை பெட்டி உடைப்பு

திருவட்டாறை அடுத்த முளவிளை பகுதியில் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளது. அதன் அருகில் ஆலயத்துக்குட்பட்ட புனித அந்தோணியார் சிற்றாலயமும், குருசடியும்  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குருசடிக்கு வெளியே காணிக்கை பெட்டி உண்டு.   இந்த நிலையில்...

ராஜாக்கமங்கலம்: புதிய வீடுகள் கட்டி தருமாறு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ராஜாக்கமங்கலம் துறை சுனாமி காலணியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது பெய்து வரும் மழையால்...

நித்திரவிளை: மேற்கு கடற்கரை சாலையில் தோண்டிய பள்ளம்

நித்திரவிளை  சந்திப்பு வழியாக குமரி மேற்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலையில்  உள்ள ஒரு வணிக வளாகம் கழிவுநீர் தொட்டி அமைக்க அதன் உரிமையாளர் நேற்று முன்தினம்  இரவு சாலையை சேதப்படுத்தி...

நித்திரவிளை: தீ விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு

நித்திரவிளை அருகே காஞ் சாம்புறம் பகுதியில் தூத்தூர் பகுதியை சேர்ந்த ரொனால்டோ என்பவர் சைக்கிள் கடை வைத்துள்ளார். இந்த கடையில் கடந்த 9- ம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் மின்கசிவு...

கன்னியாகுமரி: வீடுகளுக்கு பட்டா வழங்க கோரி குமரி ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பேரை காலனியில் 65 வருடங்களுக்கு முன்னே பனையோலை சொசைட்டி இலவசமாக வீடுகள் வழங்கப்பட்டது. வீடுகள் வழங்கப்பட்ட நாளிலிருந்து 2018 வரை வீட்டு வரி செலுத்தி வந்துள்ளோம்....

குமரி: கடலில் மிதந்த மாணவனின் சடலம்; பரபரப்பு

வள்ளவிளை அருகே மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரிற்றில் ரோய் (16). இவர் தூத்தூர் கடற்கரை பகுதியில் உள்ள பயஸ் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருக்கு கால்பந்து விளையாடுவதில் மிகவும்...

நாகர்கோவிலில் சீரமைக்கப்பட்ட சாலைகளை ஆணையர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் 52 வார்டுகளிலும் பழுதடைந்து காணப்பட்ட பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தார் சாலையாகவும், கான்கிரீட் தளமாகவும் போடப்பட்டு வருகின்றன. அவ்வாறு சீரமைக்கப்பட்ட சாலைகளைஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நேற்று...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

வடசேரியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் வடசேரி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தொழிலாளியான துரைராஜ் (வயது 37)...

இரணியல்: மனைவியை கொடுமைப்படுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை

மண்டைக்காடு அருகே சேரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காராயன் மகன் பிரான்சிஸ் கொத்தனார். இவருக்கும் அழகன்பாறை பகுதியைச் சேர்ந்த மேரி லீமா ரோஸ் என்பவருக்கும் கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப்...

மண்டைக்காடு:  இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

மண்டைக்காடு அருகே அழகன்பாறை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் மகள் ஆஷிகா (27). இவருக்கும் படர்நிலம் பகுதியை சேர்ந்த வினோ என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். மூன்று...