களியக்காவிளை: செம்மண் கடத்தி வந்த டெம்போ பறிமுதல்
களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பளுகல் பகுதியில் இன்று (25-ம் தேதி) காலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக டெம்போ ஒன்று வந்தது. நிறுத்தும்படி போலீசார் கை காட்டினர். ஆனால் அந்த டெம்போ நிற்காமல் சென்றது. தொடர்ந்து போலீசார் சுமார்...
கருங்கல்: கடனை திருப்பி கேட்ட கொத்தனார் அடித்து கொலை – கைது
கருங்கல் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாம் டேனியல் ராஜ் (37). கொத்தனார். இவரிடம் இருந்து பாலூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார், சுரேஷ்குமார் (33) என்பவர் 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க சாம் டேனியல்...
மார்த்தாண்டம்: ஐடி நிறுவன ஊழியர் மாயம்..
மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதி முள்ளுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் (66). முன்னாள் ராணுவவீரர். இவரது மகன் ஷெர்லின் ஜீன்ஸ் (35). ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்து வேலை பார்த்து வரும் நிலையில், ஷெர்லின் ஜீன்ஸ் சம்பவ தினம் இரவு...
நாகர்கோவில்: பேருந்தில் பர்ஸை திருடிய பெண் கைது
அழகியபாண்டியபுரம் அருகே குறத்தியறையை சேர்ந்தவர் அமுதா, 53. இவர் வேலைக்குச் செல்வதற்காக மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்திற்கு பேருந்தில் வந்து இறங்கும்போது அவரிடமிருந்து மணி பர்ஸை மேலப்பாளையத்தை சேர்ந்த 19 வயது பெண் திருடியதை தொடர்ந்து அவரைப் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோட்டாறு போலீசார் இன்று...
குலசேகரம்: தோட்டம் சி எஸ் ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பவனி
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலங்களில் பவனி, கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று (24-ம் தேதி) மாலை குலசேகரம் பகுதி தோட்டம், சி எஸ் ஐ திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா பவனி நடைபெற்றது. இந்த ஊர்வலமானது...
அருமனை: கிறிஸ்மஸ் விழா; தெலுங்கானா முதல்வர் பங்கேற்பு
அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் 27வது கிறிஸ்துமஸ் விழா இரண்டு நாட்கள் நடந்தது. நேற்று இரவு நெடுஞ்சாலை சந்திப்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் பிரின்ஸ், தாராகை கத்பட் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியஸ் ஆசிர்வாதம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு...
கொற்றிக்கோடு: பெண்ணின் தங்ககொலுசு திருட்டு ; வழக்கு பதிவு
தக்கலை அருகே குமாரபுரம், முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (33). திருவனந்தபுரத்தில் உள்ள ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மாடி வழியாக உள்ளே நுழைந்த மர்மம் நபர் பிரணவ் மனைவியின் காலில்...
கிள்ளியூர்: ராஜேஷ் குமார் எம்எல்ஏ கிறிஸ்துமஸ் வாழ்த்து
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: - இயேசு பிரான் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற பல கோடி கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியோடு...
புதுக்கடை: பைக் – ஆட்டோ மோதல்; பெண் படுகாயம்
நித்திரவிளை அருகே காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் மனைவி சுஜி (38). இவர் பியூட்டிசியனாக வேலை பார்க்கிறார். சம்பவ தினம் இவர் மார்த்தாண்டம் - புதுக்கடை சாலையில் காப்புக்காடு பகுதியில் தனது பைக்கில் வரும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஆட்டோ ஒன்று மோதி தள்ளி...
நாகர்கோவிலில் கிறிஸ்துமஸ் தின கால்பந்து போட்டி
பிம்போ கால்பந்து கிளப் சார்பில் நாகர்கோவிலில் நடைபெற்ற 42வது மாவட்ட மற்றும் தேசிய அளவிலான பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கிறிஸ்மஸ் தின கால்பந்து போட்டி நேற்று நிறைவு பெற்றது.
இதில் மறவை ஆண்கள் பிரிவில் முதல் பரிசு, பிம்போ புட்பால் கிளப் 2ஆம் பரிசு பெற்று கோப்பையை தட்டி...













