நாகர்கோவில்: நாம் தமிழர் கட்சியினர் 70 பேர் மீது வழக்கு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து, குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எந்தவித அனுமதியும் பெறாமல் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின்...
நாகர்கோவில் அருகே பைக்குகள் மோதி 2 பேர் காயம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் இருந்து இந்து கல்லூரி செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவில் 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக...
நாகர்கோவில்: பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்: ஒருவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் லியோன். அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் ( டிசம்பர் 31) நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கடியப்பட்டணத்திற்கு கண்டக்டராக பஸ்ஸில் செல்லும்...
குமரி: விஜய் வசந்த் எம். பி புத்தாண்டு வாழ்துகள்
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம். பி தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிடுப்பதாவது: -ஒவ்வொரு புது வருடமும் நமது வாழ்வில் புது நம்பிக்கையை தருகிறது. கடந்த ஆண்டு நாம் சந்தித்த...
கலிங்கராஜபுரம்: சமத்துவபுரத்தில் பூங்கா பணி தீவிரம்
நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியில் 1998 ஆண்டு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. அப்போது சமத்துவபுரம் வளாகத்தில் நீரூற்றுடன் கூடிய குழந்தைகள் பூங்கா மற்றும் தொலைக்காட்சி பெட்டி அன்று இருந்தது. அதன்பிறகு ஆட்சி மாறிய போது...
தக்கலை: அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை
குமரி மாவட்டத்தில் நான்கு சப் டிவிஷன்கள் உள்ளன. இதில் நான்கு மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது ஐந்தாவதாக மீண்டும் மார்த்தாண்டத்தை தலைமையாகக் கொண்டு சப் டிவிஷன் உருவாக்கப்பட்டது. ஆனால் மகளிர் போலீஸ்...
நித்திரவிளை: இறைச்சி கடைகளால் நாய்கள் தொல்லை
நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம், நம்பாளி, நடைக்காவு உட்பட சில பகுதிகளில் சாலையோரங்களில் இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வெளியே வீசும் இறைச்சி கழிவுகளை உண்பதற்கு கடைகளின் முன்பு உள்ள...
நாகர்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சட்டமேதை அம்பேத்கரை அவமதித்த மத்திய மந்திரி அமித்ஷா பதவி விலக கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நாடு...
நாகர்கோவில் ரயில் நேரம் மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு தினசரி காலை 6.15 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்று வருகிறது. இந்த ரயில் நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை ஜன....
அருமனை: மாலைக்கோட்டில் மரம் நடும் விழா
அருமனை அருகே மாலைகோட்டில் உள்ள நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையோரம் நேரயுகேந்திரா மற்றும் ஹார்ட் பீட்ஸ் கிளப், பள்ளி மாணவர்கள் சார்பில் 101 மரம் நடுவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தக்கலை...
















