நாகர்கோவில்: காசி விஸ்வநாதர் கோயில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோயில்களில் பிரதோஷதன்று சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுவது வழக்கம். நேற்று தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி நாகர்கோவில் கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்பாள் கோயிலில் சிவபெருமானுக்கு பால், தயிர்,...
இரணியல்: போலி நகை அடகு; பல கடைகளில் மோசடி
திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (67). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குளச்சல் பகுதியில் உள்ள ஒரு நகை அடகு கடையில் அடகு வைக்க சென்ற போது, இவர் அதே கடையில்...
களியக்காவிளை: நச்சுயிரி கொள்ளை நோய் தடுப்பூசி முகாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடுகள், செம்மரி ஆடுகளை தாக்கும் நச்சுயிரி நோய் பரவலாக பரவி வருகிறது. இந்த நோய் ஆடுகளை தாக்கி பாதிப்படைய செய்யும் வைரஸ் கிருமி ஆகும். இந்த நோய் தாக்கினால் ஆடுகளுக்கு,...
அடைக்காக்குழி: கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
கொல்லங்கோடு அருகே அடைக்கக்குழி பகுதி முகிலன் தரை என்ற இடத்தில் தர்ம சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு அம்மன், கணபதி, சிவன் சன்னதிகள் உள்ளன. நேற்று முன்தினம் (நவம்பர் 27) இரவு அம்மன்...
பார்த்திபபுரம்: கோயில் சிலை திருட்டு; மேலும் ஒருவர் கைது
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பார்த்திபபுரத்தில் மிகப் பழமையான பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 13-ம் தேதி இரவு யாரோ மர்ம நபர்கள் கோவில் மதில் சுவரை ஏறி...
குமரி: டிச., 2-ல் முன்னாள் படை வீரர்கள் குறைதீர் முகாம்
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர், அவரை சார்ந்தோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 2.12.2024 காலை 9 மணிக்கு நடக்கிறது. இதில்,...
நாகர்கோவிலில் பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது
நாகர்கோவில் ராமன்புதூர் தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் ராஜம் (வயது 62). இவர் தனது வீட்டில் வாத்துக்களை வளர்த்து வருகிறார். இந்த வாத்துக்கள் அடிக்கடி பக்கத்து வீட்டான தொழிலாளி ஜார்ஜ் சுபாஷ்ராஜ் (41) என்பவர் வசிக்கும்...
கருங்கல்: பெண் டாக்டர் திடீர் மாயம்
கருங்கல் அருகே ஆலன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ செல்வம் மகள் கரோனா (24) ஹோமியோபதி டாக்டர் படித்துள்ளார். இவர் வேலை தேடி வந்துள்ளார். சம்பவ தினம் வீட்டிலிருந்து வேலைக்காக வெளியே செல்வதாக கூறி...
தூத்தூர்: மீனவ கிராமத்தில் 50 பேரை விரட்டி கடித்த வெறிநாய்
குமரி மாவட்டம் தூத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பூத்துறை மீனவ கிராமத்தில் நேற்று காலை முதல் வெறிநாய் ஒன்று அந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை வீடுகளுக்குள் புகுந்தும் சாலைகளில் நடந்து செல்லும்...
களியக்காவிளை: கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
களியக்காவிளை அருகே குந்நுவிளை என்ற பகுதியில் பத்திரேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் காணிக்கையாக பணம் போடுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் திருவிழா நிறைவடைந்த...
















