நாகர்கோவிலில் புகையிலை விற்றவர் கைது

0
56

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் நேற்று பட்டகசாலியன் விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் புகையிலை விற்றதாக ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த கணேசன் (வயது 57) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here