Google search engine

தக்கலை: போலி பாஸ் மூலம் ஜல்லி கடத்தல் லாரி பறிமுதல்

குமரி மாவட்டம் வழியாக போலி பாஸ் மூலம் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. இந்த நிலையில் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தக்கலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோலார் மற்றும் போலீசார் தக்கலை அடுத்த...

கொல்லங்கோடு: கனிம வளம் கடத்திய லாரிகள் பறிமுதல்

கொல்லங்கோடு பகுதி வழியாக பாறைப்பொடி கேரளாவுக்கு கடத்துவதாக புகார் உள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜனவரி 13) இரண்டு டாரஸ் லாரிகள் குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு செங்கவிளை வழியாக...

கருங்கல்: அரசு மருத்துவமனையில் தகராறு; வாலிபர் கைது

மார்த்தாண்டம் அருகே முளங்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் டி.ஃபார்ம் படித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் முதல் கருங்கல் அரசு மருத்துவமனையில்...

கன்னியாகுமரி: மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனுக்களை பெற்ற கலெக்டர்v

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று (ஜனவரி 13) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட...

குமரி எஸ்பியிடம் இந்தியன் கிளினிக் டாக்டர்ஸ் அசோசியேஷன் மனு

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று (ஜன. 13) இந்தியன் கிளினிக் டாக்டர்ஸ் அசோசியேசன் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ஆசாரிப்பள்ளம் அடுத்த கோட்டவிளை பகுதியைச் சேர்ந்த நாட்டு வைத்தியர் ஜான்...

மணவாளக்குறிச்சி:  முதியவருக்கு கொலை மிரட்டல் -வழக்குப்பதிவு

மணவாளக்குறிச்சி அருகே உள்ள மூங்கில் விளை பகுதியைச் சேர்ந்தவர் சாலமன் (65). இவரது வீட்டின் ஓரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வில்சன் தாஸ் (69) என்பவர் பழைய பொருட்கள் மற்றும் விறகுகளை போட்டு...

கருங்கல்: பெண்ணிடம் 32 பவுன் தங்க நகைகள் மோசடி

கருங்கல் அருகே பாலூர் பகுதியை சேர்ந்தவர் யுவானிஸ் மனைவி நளின குமாரி (58). இவரது சகோதரர் ரதீஷ் (42) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ரதீஷ் சகோதரி...

நாகர்கோவிலில் உலக சாதனை சிலம்பாட்ட போட்டி

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மற்றும் ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை இணைந்து பழவிளை காமராஜர் கல்லூரி மைதானத்தில் நேற்று 600க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவமாணவிகள் கலந்து கொண்ட சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடைபெற்றது....

நாகர்கோவிலில் பெட்டி கடைக்காரரை தாக்கிய என்ஜினீயர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 50). இவர் கோட்டார் கம்பளம் ரெயில்வே ரோட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த கோட்டார்...

தக்கலை: கேரளாவுக்கு கடத்திய 3 டன் அரிசி பறிமுதல்

கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையில் குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் நேற்று அழகியமண்டபம் பகுதியில் ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த டெம்போவை...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

குமரியில் மருத்துவர் மீது பாய்ந்த வழக்கு

நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் 19 வயது இளம்பெண்ணை, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதாகிருஷ்ணன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செவிலியரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார்...

புத்தேரியில் ரெயில் மோதி மூதாட்டி பலி

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் நேற்று மாலை புத்தேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 65 வயது மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது....

திக்கணம்கோடு: கொத்தனார் திடீர் சாவு போலீஸ் விசாரணை

திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சுகுமாரன் (48) மதுபோதையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது உயிரிழந்தார். அவரது மகன் அஜித் அவரை அசைவற்ற நிலையில் கண்டறிந்தார். தக்கலை போலீசார் உடலைக் கைப்பற்றி, அரசு...