Google search engine
இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று (ஜூன் 8) ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடுத்தது. இத்தகைய சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள்...
 தீய எதிரிகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஈரான் தீர்க்கமான அடியை கொடுத்துள்ளதாக அந்நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார். ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கோமேனியின் 37-வது நினைவு நாளையொட்டி மொஜ்தபா கமேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை, அயதுல்லா ருஹோல்லா கோமேனியின் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத போதகரால் வாசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இந்த அறிக்கை மொஜ்தபா கமேனியின் எக்ஸ் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது....
ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க நாடாளுமன்​றத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு உள்​ளது. அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி போர் தொடங்​கியது. பல்​வேறு கட்ட பேச்​சு​வார்த்​தைகளுக்​குப் பிறகு கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. எனினும் தற்​காப்பு தாக்​குதல் என்ற பெயரில் அமெரிக்கா​வும் ஈரானும் அவ்​வப்​போது போர் நிறுத்​தத்தை மீறி வரு​கின்​றன. இந்த சூழலில்...
அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக வசித்​துக்​கொண்டு, லாரி ஓட்​டுநர்​களாகப் பணி​யாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​கள் விரை​வில் நாடு கடத்​தப்பட உள்ளனர். இதுகுறித்து அமெரிக்க சுங்​கம் மற்​றும் எல்​லைப் பாது​காப்பு படை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரிசோனாவின்யுமா செக்​டார் பகு​தி​யில் எல்லை ரோந்​துப் படையினர் கடந்த மே 11 முதல் 15 வரை ‘ஆபரேஷன் செக்​மேட்' என்ற திட்​டத்​தின் கீழ் அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக இருந்த 52 பேரை கைது செய்​தனர்....
அமெரிக்கா - ஈரான் இடையே​யான சண்டை நிறுத்​தத்​துக்​குப்​பின் நேற்று இரு நாடு​கள் இடையே மிகப் பெரியள​வில் மோதல் வெடித்​தது. இதில் குவைத் விமான நிலையம் தாக்​கப்​பட்​ட​தால், அங்கு இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட ஈரான் மறுத்ததால் அந்​நாட்​டின் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி தாக்​குதல் நடத்​தின. இதில் ஈரானின் ராணுவத் தளங்​கள் பல சேதம் அடைந்​தன. இந்​நிலை​யில்...
கட்​டா​யத் தொழிலா​ளர் முறையைத் தடுக்​கத் தவறிய​தாகக் கூறி, இந்​தி​யா, சீனா, பிரிட்​டன், ஜப்​பான் உள்​ளிட்ட 54 நாடு​கள் மீது 12.5% புதிய வர்த்தக வரி​களை விதிப்​ப​தற்​கான பரிந்​துரையை அமெரிக்கா நேற்று வழங்​கியது. அமெரிக்க வர்த்​தகப் பிர​தி​நி​தி​யின் (யுஎஸ்​டிஆர்) ‘செக்​சன் 301’ சட்​டப் பிரி​வின் கீழான விசா​ரணைக்​குப் பிறகு இந்த அறி​விப்பு வெளி​யாகி​யுள்​ளது. இந்​தியா மற்​றும் அமெரிக்​கப் பிர​தி​நி​தி​களுக்கு இடையே டெல்லியில் மிக முக்​கிய​மான வர்த்​தகப் பேச்​சு​வார்த்தை நடந்து கொண்​டிருக்​கும் வேளை​யிலேயே...
நெடுந்​தூரம் நிற்​காமல் செல்​லக்​கூடிய வான்​வழிப் பயண வரலாற்​றில், ஒரு புதிய புரட்​சியை ஏற்​படுத்​தக்​கூடிய ஆஸ்திரேலியா​வின் குவாண்​டாஸ் நிறு​வனத்​தின் ‘புரொஜெக்ட் சன்​ரைஸ்’ திட்​டத்​தின் சோதனை ஓட்​டத்தை ஏர்பஸ் வெற்றிகரமாக செயல்​படுத்​தி​யுள்​ளது. இந்த நீண்ட பயணத்துக்கான விமானங்​களை குவாண்​டாஸ் நிறு​வனத்​துக்கு ஏர்​பஸ் நிறு​வனம் தயாரித்து வழங்க உள்​ளது. அந்த வகை​யில், கடந்த பத்​தாண்​டு​களாகத் திட்​ட​மிடப்​பட்டு வந்த இந்த திட்​டம் இப்​போது முக்​கிய இலக்கை எட்​டி​யுள்​ள​தாக கூறப்படு​கிறது. கனவிலிருந்து நனவாக மாறத் தொடங்​கி​யுள்ள இந்த...
அபுதாபி​யில் குடி​யிருப்​பு​கள், வணிக மற்​றும் தொழில்​துறை சார்ந்த சொத்​துகளுக்​கான வாடகை உயர்வை அடுத்த அறி​விப்பு வரும் வரை அரசு முடக்கி வைத்​துள்​ளது. இதன்​படி வீட்டு உரிமை​யாளர்​கள் தற்​போதுள்ள வாடகைதாரர்களுக்கு வாடகையை உயர்த்​தவோ அல்​லது இதற்கு முன்பு வாடகைக்கு விடப்​பட்ட சொத்​துகளில் குடியேறும் புதிய வாடகை​தா​ரர்​களிடம் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கவோ அனுமதிக்கப்பட மாட்​டார்​கள். அபு​தாபி​யின் ரியல் எஸ்​டேட் ஒழுங்​கு​முறை அமைப்​பான அபுதாபி ரியல் எஸ்​டேட் மையம் இந்த முடிவை அறி​வித்​துள்​ளது, மேலும் இது...
இந்திய எல்லை விவகாரத்தில் நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவின் கருத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரி வருகின்றனர். இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை ஒருதலைப்பட்சமான விவகாரம் அல்ல என்று அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நேபாள நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவரது கருத்து அந்நாட்டு மக்களை கொதிப்படைய செய்துள்ளது. கடந்த...
அமைதி முயற்​சியை சீர்​குலைக்​கும் வகை​யில் லெபனான் மீது தாக்​குதல் நடத்​திய நெதன்​யாகுவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசி​யில் கடுமை​யாக எச்​சரித்​துள்​ளார். ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் கடந்த பிப்​ர​வரி இறு​தி​யில் தாக்​குதல் நடத்​தின. இது மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் போராக வெடித்​தது. இதையடுத்​து, கடந்த ஏப்​ரல் மாதம் போர் நிறுத்​தம் அறி​வித்த அமெரிக்​கா, ஈரானுடன் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில், அமெரிக்காவின் முயற்​சிகளுக்கு முட்​டுக்​கட்டை போடும் வகை​யில், லெப​னான்...