சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா பற்றி ஐ.நா. முன்னாள் அதிகாரி சித்தார்த் சாட்டர்ஜி எழுதிய “மை ஃபைவ் டு த்ரைவ்” என்ற நூலை சீனா சர்வதேச வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு முகமையின் தலைவர் லுவோ ஜாவோஹுய் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் வெளியிட்டு பேசியதாவது: சீனாவுக்கான ஐநா ஒருங்கிணைப்பாளராக இருந்த சாட்டர்ஜி, சீன அரசு, கல்வித்துறை மற்றும்...
உலகளாவிய முன்னேற்றத்துக்கு இந்தியா – பிரான்ஸ் கூட்டாண்மை முக்கியமானது: பாரிஸ் நகரில் பிரதமர் மோடி கருத்து
admin - 0
உலகளாவிய முன்னேற்றத்திற்கு இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை முக்கியமானது என பாரிஸ் வந்தடைந்த பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். பிரான்ஸ் நாட்டில் இரண்டாம் கட்ட பயணம் மேற்கொண்ட மோடி, எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் விருந்தினராக பங்கேற்றார்.
இங்கு பேசிய பிரதமர் மோடி, ‘‘ஜி7 நாடுகள், இந்தியா மற்றும் தெற்கத்திய நாடுகளின் பலத்தை ஒன்றிணைப்பதன் மூலம் இணைப்பு மற்றும் வர்த்தகத்தை...
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: 111 நாட்கள் நீடித்த பதற்றம் முழுமையாக தணிந்தது
admin - 0
அமெரிக்கா - ஈரான் இடையே நேற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனும் மின்னணு முறையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உட்பட 14 அம்ச திட்டத்தை அமல்படுத்த இருதரப்பும் உறுதி அளித்து உள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இருதரப்பும் இணைந்து...
கர்சர் என்பது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கோடிங் தளமாகும். புரோகிராமர்கள் தங்களது திட்டங்களுக்கான குறியீடுகளை (code) ஏஐ மூலம் எழுத இந்தத் தளத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கர்சருடன் கூட்டு சேர்ந்தது. தனது ஏஐ மாடல்களுக்குப் பயிற்சி அளிக்க கர்சரின் கம்ப்யூட்டிங் வளங்களை ஸ்பேஸ் எக்ஸ் பயன்படுத்தியது.
தற்போது கர்சரின் தாய் நிறுவனமான ‘எனிஸ்பியரை’ 60 பில்லியன் டாலருக்கு (ரூ.5 லட்சம்...
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டது. இதன்மூலம் (ஐபிஓ), அந்நிறுவனத்தில் முன்பு வெல்டராக பணியாற்றியவரின் பங்கு மதிப்பு ரூ.10 கோடியாக உயர்ந்துள்ளது.
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில், ஜுவான் ஹெர்னாண்டஸ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டில் வெல்டராக பணியில் சேர்ந்தார். பின்பு ராக்கெட் ஏவுதள உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் உதவியாளராக பணியாற்றினார். பின்பு மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றார்.
அப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு நிறுவன...
“யாருக்கான வளர்ச்சி?” – பொருளாதார அளவீடுகளை முன்வைத்து ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கேள்வி
admin - 0
“வளர்ச்சி என்பது யாருக்காக? யாருடன் இணைந்து? எந்த திசையில் என்பதுதான் முக்கியமான கேள்வி” என்று ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பிரான்ஸின் ஏவியான் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், அனைவருக்கும் சமச்சீரான, பகிரப்பட்ட, நிலையான பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல் என்ற தலைப்பிலான அமர்வில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “பிரான்ஸ் தலைமையிலான இந்த ஜி7 உச்சி மாநாடு, இந்த...
இந்தியக் கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸின் ஏவியான் நகரில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்,...
“ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் ஈரான் மீது மீண்டும் குண்டுமழை பொழிவோம்” – ட்ரம்ப் எச்சரிக்கை
admin - 0
ஈரானுடனான ஒப்பந்தம் இறுதியானது அல்ல. ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் குண்டு மழை பொழிவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்றுள்ளார்.
பிரான்சில் கால் பதித்தது முதலே ஈரானுடனான...
‘ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்தாது’ என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பென் கிவிர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ட்ரம்ப்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது. அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அடிபணியாது. நாங்கள் ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட தேசம். இஸ்ரேல் குடிமக்களுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், யூத மக்களுக்கும் நாங்கள் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது.
ஆயிரக்கணக்கான...
பிரான்ஸின் எவியான் நகரில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸின் எவியான் நகரில் கடந்த 15-ம் தேதி...










