நேபாள வெள்ளத்தில் கரை ஒதுங்கிய வங்கிப் பணப்பெட்டியை உடைத்து ரூ.92.68 லட்சம் திருடிய 29 பேர் கைது
admin - 0
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கிய வங்கிப் பணப்பெட்டியை உடைத்து சுமார் ரூ.92.68 லட்சம் பணத்தைக்கொள்ளை அடித்த 29 பேரைப்போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேபாள போலீஸார் எச்சரித்துள்ளனர்.
நேபாளத்தின் ரசுவா மாவட்டம் போடே கோசி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள், நீர்மின் திட்டங்கள்...
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 810 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 3,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 26-ம் தேதி இமயமலையில் பனிமலைகள் உடைந்து நேபாள நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டின் ரசுவா, தாதிங், நுவாகோட், கோர்க்கா, டானாஹன், நவல்பூர், பராசி, சிட்வான் ஆகிய 8 மாவட்டங்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. நேபாளம் - சீனா இடையிலான பிரதான...
நேபாளத்தில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 வயது சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டாள்.
நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி காலை பனிமலை உடைந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரே கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த அதிகாரிகள் மண்ணுக்கு அடியில் இருந்து மெல்லிய அழுகுரலைக்...
நேபாளத்தில் மீட்கப்பட்ட அடையாளம் காண முடியாத உடல்களை அடக்கம் செய்வதற்கு முன்பு டிஎன்ஏ மாதிரி சேகரிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன சுமார் 3,000 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரதமர் பாலேந்திர ஷா மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மீட்புப் பணியின்போது ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இதில் குடும்பத்தினரால்...
இன்ஸ்டாகிராம், முகநூல் பயன்படுத்தும் பதின்ம வயதினருக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, அமெரிக்காவில் 29 மாகாணங்களுடன் ஏற்பட்ட 18 பில்லியன் டாலர் (ரூ. 1.71 லட்சம் கோடி) மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க இழப்பீட்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 13-18 வயதுக்கு உட்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த செயலிகளில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவர மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
நீதிமன்ற ஒப்புதலுக்குப் பிறகு அமலுக்கு வரவுள்ள...
நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட குறைந்தது 826 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேபாள காவல் துறை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இன்று பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 289. இதில் ரசுவா பகுதியில் 17, நுவாகோட்டில் 12, தாடிங்கில்...
நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்வு: மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரம்
admin - 0
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிவாரணப் பொருட்களுடன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்துக்கு இந்தியா அனுப்பியது.
மலைப்பிரதேசமான நேபாள நாட்டின் வடக்கே திபெத் எல்லை உள்ளது. அதன் அருகே உள்ள ரசுவா மாவட்டத்தில் போடே கோசி என்ற நதி ஓடுகிறது. இந்த நதியில் நேற்று முன்தினம் காலை திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பல அடி உயரத்துக்குக்...
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நேபாளத்தில் 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மானசரோவர் யாத்திரை சென்றிருந்த 200 இந்தியர்கள் திபெத் பகுதியில் சிக்கியிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை : டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 91 11 2308 8718, 91 11 2308 8719 எண்களில் தொடர்பு கொள்ளலாம். 91 9968291988...
சீன, நேபாள எல்லையில் இமயமலையின் லாங்டாங் லிருங் சிகரம் அமைந்துள்ளது. சுமார் 8,000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த சிகரத்தில் பனிப்பாறைகள் உடைந்தன. இதனால் சிகரத்துக்கு உள்ளேயே மிகப்பெரிய ஏரி உருவாகி இருந்தது.
இந்த சூழலில் லாங்டாங் லிருங் சிகரத்தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை உடைந்து ஏரியில் விழுந்தது. இதன் காரணமாக ஏரி உடைந்து திபெத் பகுதியின் போய்கு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுபோன்ற பெருவெள்ளம்,...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகனின் தலைக்கு ரூ.95 கோடி பரிசு: ஈரான் அரசு ஊடக அறிவிப்பால் பதற்றம்
admin - 0
ஈரான் - அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 20 வயது மகன் பாரன் ட்ரம்பை எங்கு, எப்படிக் கொல்வது என்பது குறித்த விவரங்களுடன் கூடிய ‘வேர் டு கில் பாரன்’ என்ற தலைப்பிலான வீடியோவை ஈரானிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
மேலும், அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் (ரூ.95 கோடி) பரிசையும் அறிவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானிய தொலைக்காட்சியின் சேனல் 3-ல்...









