Google search engine
பாகிஸ்தானில் சனிக்கிழமை அன்று தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காதான் காரணம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். கடந்த பிப்.28-ம் தேதி அன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதையடுத்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்க நட்பு நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர்...
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்ததை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா எண்ணெய்க்கு மீண்டும் தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, "தற்போது மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிகளில் போர்நிறுத்தம் தொடங்கியுள்ளது. எனவே, முன்பு இருந்தது போலவே, ரஷ்ய எண்ணெய் மீதான தடைகள் முழுமையாக மீண்டும் விதிக்கப்படுவதற்காக நான் காத்திருக்கிறேன்” என்றார். மேற்கு...
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவம் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலை​யில், இரு தரப்​பினரும் பங்​கேற்​கும் அமை​திப் பேச்​சு​வார்த்தை பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் இன்று நடை​பெறுகிறது. இதில் பங்​கேற்க அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.​வான்ஸ் தலை​மையி​லான குழு​வினர் பாகிஸ்​தான் விரைந்​துள்​ளனர். ஈரான் தரப்​பில் நாடாளு​மன்ற சபா​நாயகர் முகமது பாகர் காலி​பாப், வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர். அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள்...
 அமெரிக்​கா, ஈரான் இடையே தற்​காலிக போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்டுள்ளது. இதன்​படி ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் சரக்​கு, எண்​ணெய் கப்​பல்​களை அனு​ம​திக்க ஈரான் ஒப்​புக் கொண்​டது. இதை கண்​காணிக்க அமெரிக்க கடற்​படை​யின் எம்​கியூ-4சி டிரைட்​டன் என்ற ஆளில்​லாத உளவு ட்ரோன் நேற்று ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யில் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டது. சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து பறந்த அமெரிக்க உளவு ட்ரோன் திடீரென மாய​மானது. இந்த ட்ரோன் சுட்டு...
ரஷ்யாவில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப் பட்டுள்ள இந்தியர்களை மீட்க உத்தரவிட கோரும் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் பலரை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த போரில் இந்தியர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவில் உள்ள குடும்பத்தை சேர்ந்த திவ்யா என்பவர்...
ஈ​ரான் மீதான போர் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி தொடங்​கிய​திலிருந்​து, சர்​வ​தேச நிதிச் சந்​தைகளில் முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் சில மர்​ம​மான வர்த்​தகங்​கள் அரங்​கேறி வரு​வ​தாக கூறப்​படு​கிறது. குறிப்​பாக, அமெரிக்க அரசின் முக்​கிய​மான கொள்கை முடிவு​கள் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படு​வதற்கு சில நிமிடங்​களுக்கு முன்​ன​தாகவே, சந்​தை​யில் பெரும் முதலீடு​கள் செய்​யப்​படும் போக்கு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. வெனிசுலா மீதான தாக்​குதல், ஈரான் மீதான தாக்​குதல், அமெரிக்​க-ஈ​ரான் போர் நிறுத்த அறி​விப்பு உள்​ளிட்ட நிகழ்​வு​களுக்கு சில...
“ஒரு முழுமையான, இறுதியான உடன்பாடு எட்டப்படும் வரை அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், ராணுவ வீரர்கள், கூடுதல் வெடிமருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலை கொண்டிருக்கும்,” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பதிவில், “ஏற்கெனவே பெருமளவில் பலவீனமடைந்துள்ள எதிரியை கொன்று குவிப்பதற்கும் அழிப்பதற்கும் அவசியமான அமெரிக்காவின் அனைத்து போர்...
ஹார்முஸ் ஜலசந்தியின் பிரதானப் கப்பல் வழித்தடத்தில் கடல் கண்ணிவெடிகள் இருக்கும் ஆபத்தைக் காரணம் காட்டி, ஹார்முஸ் வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்கு மாற்றுப் பாதைகளை ஈரான் ராணுவம் அறிவித்தது. கடல் கண்ணிவெடிகளின் அபாயம் காரணமாக கப்பல்கள் பிரதான வழித்தடத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும், கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக புதிய பாதைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கினை வகிக்கும் மிக முக்கிய நீர்வழிப்...
“நாம் இன்னும் நிறைவேற்ற வேண்டிய இலக்குகள் நிறைய உள்ளன. அதனை இஸ்ரேல் ஒப்பந்தம் மூலமாகவோ அல்லது சண்டையிட்டோ அடையும்” என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து நாட்டு மக்களிடம் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேலியர்களின் மன உறுதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். எங்கள் அற்புதமான மக்களே, உங்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க பாதுகாப்பான தங்குமிடங்களில் நீங்கள் மன உறுதியைக்...
ஈ​ரானுக்​கும் அமெரிக்கா​வுக்​கும் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்​டுள்ள நிலை​யில், ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ஈரான் கடல் கண்​ணிவெடிகளைப் பதித்திருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்​நாட்டு செய்தி நிறு​வனங்​கள் வெளி​யிட்​டுள்​ளன. இது அப்​பி​ராந்​தி​யத்​தில் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஈரானின் புரட்​சிகர காவல்​படை​யுடன் நெருங்​கிய தொடர்புடைய ‘இஸ்​னா’ மற்​றும் ‘தஸ்​னிம்’ ஆகிய செய்தி நிறு​வனங்​கள் கடல் கண்​ணிவெடிகள் தொடர்​பான வரைபடத்தை நேற்று வெளி​யிட்​டன. பாரசீக வளைகுடாவின் குறுகிய நுழைவுப்...