நடப்பு ஐபிஎல் சீசனில் புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ரன்களில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்த தோல்வியோடு சேர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மூன்றாவது தொடர் தோல்வியாக இது அமைந்தது.
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக கிளாசன் 69,...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி. இந்த ஆட்டத்தில் 156 ரன்கள் இலக்கை விரட்டிய சிஎஸ்கே 17.3 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் 52 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்களும் கார்த்திக் சர்மா 31...
வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் ஆர்சிபி – இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் மோதல்
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 4 விக்கெட்கள்...
பாகிஸ்தானுடனான இருதரப்பு விளையாட்டு தொடருக்கான தடை தொடர்கிறது என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் (என்எஸ்எஃப்), இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ), இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானுடனான இருதரப்பு விளையாட்டுக்கான தடையை விளையாட்டுத் துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. அதாவது இந்தியா, பாகிஸ்தான் மோதும் இரு நாடுகளிடையிலான...
மே 31-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தரம்சாலா, நியூ சண்டிகரில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியின் சொந்த மைதானமான பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுவதுதான் மரபு. ஆனால் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் இறுதிப்போட்டியை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த...
ஐபிஎல் 2026 தொடரின் 48-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (மே 5) நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து திணறியது. கே.எல். ராகுல் (12) மற்றும் பதும் நிஸங்கா (19) ஜோடி...
228 ரன்கள் குவித்தும் மும்பையிடம் தோல்வி: லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் சொல்லும் காரணம்
admin - 0
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் 229 ரன்கள் இலக்கை விரட்டிய மும்பை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றிபெற்றது.
தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 44 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், ரியான் ரிக்கெல்டன் 32 பந்துகளில், 8 சிக்ஸர்கள்,...
தோல்விகளில் இருந்து மீளும் முனைப்பில் பஞ்சாப் – இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் மோதல்
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்விகளை சந்திக்காமல் வலம் வந்த பஞ்சாப்...
ஹர்திக் பாண்டியா உடல்நலமின்மை என்று கூறப்படுவதன் காரணமாக நேற்றைய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ் கேப்டன்சிப் பொறுப்பை ஏற்றார். லக்னோவின் 228 ரன்கள் இலக்கை மும்பை இந்தியன்ஸ் 18.4 ஓவர்களில் அனாயசமாகக் கடந்து, 229 ரன்கள் என்று அபார வெற்றி பெற்றது.
நேற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் தோற்று விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது, காரணம் நிகோலஸ் பூரன் 21 பந்துகளில் 63...
ஐபிஎல் 2026 தொடரின் 46-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 3) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆரம்பம் முதலே பஞ்சாப் பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ப்ரப்சிம்ரன், கூப்பர் கோனலி ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினர்.
சூர்யான்ஷ் ஷெட்ஜ்...










