ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஹம்பர்க் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் வீரர் சோட்ரானி, போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ரஃபேல் காண்ட்ராவுடன் மோதினார். அதில் வீர் சோட்ரானி 11-8, 11-7, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அதேவேளையில் மற்ற இந்திய வீரர்களான அபய் சிங் 9-11, 11-7, 4-11,...
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் நேற்று டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 68, டீன் ஃபாக்ஸ்கிராப்ட் 59, வில் யங் 30,...
“எதிரணியைத் துளைக்கும் பந்துவீச்சு எங்களிடம் இல்லை” – மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்தனே வருத்தம்
admin - 0
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒட்டுமொத்தப் பந்துவீச்சு துறையின் திறமையின்மை குறித்தும், குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் திணறுவது குறித்தும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் 196 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணி ஸ்ரேயஸ்...
ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியனான ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி மிகவும் வலிமையான அணியாக உருவெடுத்துள்ளது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளை குவித்து பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் விராட்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.
இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. முதல் நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்த...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 டி20 ஆட்டங்களில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் டர்பன் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
வரும் ஜூன் மற்றும் ஜூலையில் இங்கிலாந்தில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய மகளிர் அணி, தற்போதைய தென் ஆப்பிரிக்க தொடரை பயன்படுத்திக்கொள்வதில் கவனம்...
தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா கொல்கத்தா நைட் ரைடர்ஸ்? – குஜராத் டைட்டன்ஸ் உடன் இன்று பலப்பரீட்சை
admin - 0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதுகின்றன.
அஜிங்க்ய ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் வெற்றிக்காக ஏங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. ஒரு ஆட்டம் மழை காரணமாக ரத்து...
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பவுண்டரி லைனில் அற்புத ‘ரிலே’ கேட்ச்சை பிடித்து அசத்தினார். அது கிரிக்கெட் பார்வையாளர்கள் மற்றும் சக வீரர்கள் என அனைவரையும் மிரட்சி கொள்ள செய்தது.
மும்பை - வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சீசனின் 24-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட்டுகளில் வென்றது பஞ்சாப் கிங்ஸ். முதலில்...
ஸ்பெயினின் ஐந்தாம் டிவிஷன் கால்பந்து அணியான கூர்னேயா (Cornellà) அணியை அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி வாங்கியதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
கத்தலோனியா பகுதியை தளமாகக் கொண்ட இந்தக் கிளப், இளம் வீரர்களை உருவாக்கும் திறமையான அகாடமியாக அறியப்படுகிறது. இந்தக் கிளப்பில் பயிற்சி பெற்ற முன்னணி வீரர்களில் ஜோர்டி ஆல்பா, ஜெரார்ட் மார்ட்டின் மற்றும் டேவிட் ராயா ஆகியோர் அடங்குவர்.
“லியோனல் மெஸ்ஸியின் வருகை, கிளப்பின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை...
ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ச்சியாக 4-வது போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்ததையடுத்து அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ‘கடினமான கேள்விகளுக்கு நாம் பதில் கூற வேண்டியிருக்கும்’ என்று கூறியுள்ளார்.
225 ரன்கள் வரை சென்றிருக்க வேண்டிய மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி, துல்லிய பந்து வீச்சின் மூலம் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் என்று முடக்கியதோடு அல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சை...










