இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் காயமடைந்துள்ளதால் அவர்களுக்குப் பதிலாக அணியில் பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் டி20, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஹர்ஷித் ராணா காயம் அடைந்துள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது பிரின்ஸ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று...
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே நகரிலும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பு நகரிலும் நடைபெறுகிறது.
இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் அங்கமாக உள்ளது. இந்த போட்டிகளுக்கு முன்னதாக...
லார்ட்ஸ் போட்டியின் இடையே ஒளிபரப்பான இம்ரான் கான் மகன்களின் பேட்டி: களமாட மறுத்த பாகிஸ்தான்
admin - 0
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இடையே பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மகன்களில் நேர்காணல் ஒளிபரப்பானது. இதையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களமாட மறுத்ததாக தகவல் வெளியானது.
பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று முறை ஐபிஎல் கிரிக்கெட்டில் ரன்னர்-அப் இடத்தில் பிடித்துள்ள ஆர்சிபி அணியின் கேப்டன்சி ரோலுக்கு அவர் பொருந்துவாரா என்பதை பார்ப்போம்.
ஐபிஎல் தொடங்கிய கடந்த 2008 சீசன் முதல் எதிர்வரும் சீசன் வரை ‘ஈ சாலா கப் நம்தே’ என விடாமுயற்சியுடன் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமென விளையாடி வருகிறது ஆர்சிபி. ஒவ்வொரு சீசனிலும் கோப்பை...
3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) கடந்த சீசனில் 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. இம்முறை முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களின் காயம் அணிக்கு பெரிய அளவில் பின்னடவை ஏற்படுத்தக்கூடும்.
இருப்பினும், பலரும் கவனிக்கத் தவறிய ஒரு விஷயம் என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் பட்டத்தை வென்ற அதே அணியின் முக்கிய வீரர்கள் இப்போதும் அணியில் நீடிக்கின்றனர். அதோடு, கடந்த ஆண்டு அணியில் இல்லாத...
பாண்டிச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், காரைக்கால் நைட்ஸ் அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
புதுச்சேரி சீகெம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் முதலில் விளையாடிய ஜெனித் யானம் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. வேதாந்த் பரத்வாஜ் 104, ஆதித்யா கர்வால் 76, பரமேஷ்வரன் சிவராமன் 28 ரன்கள் எடுத்தனர்
பின்னர்...
நடப்பு ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது இந்திய ஹாக்கி அணி.
ஆடவர் ஹாக்கியில் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, லீக் சுற்றில் முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால் குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டுமென்ற அழுத்தத்துடன் இந்தியா விளையாடியது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி புதன்கிழமை (ஆக.19) நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன்...
பெங்களூரு: இந்தியா ‘ஏ’ - தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணி 77.1 ஓவர்களில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கே.எல்.ராகுல் 19, அபிமன்யு ஈஸ்வரன் 0, சாய் சுதர்சன் 17, தேவ்தத்...
ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது ஆர்சிபி – இறுதியில் குஜராத் அணியை வீழ்த்தியது எப்படி?
admin - 0
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த குஜராத் அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது.
ஜேக்கப் டஃபி வீசிய முதல் ஓவரில் சாய் சுதர்சன் 2 பவுண்டரிகள் அடித்தார். புவனேஷ்வர் குமார்...
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இன்று தாயகம் திரும்புகிறது: பிரதமருடன் காலை 11 மணிக்கு சந்திப்பு
admin - 0
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த சனிக்கிழமை போட்டி முடிவடைந்த நிலையில் பார்படாஸ் நகரில் வீசிய புயல் காரணமாக இந்திய அணி தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. புயலால் பார்படாஸ் விமானநிலையம் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் புயல் கரையை கடந்த...








