Google search engine
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று டர்பன் நகரில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய...
நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் ஆகியவை இணைந்து 12 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கான 41-வது ஆண்டு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி முகாம் வரும் 28-ம் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் அன்றைய தினமே தங்கள் பெயரை பதிவு...
யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முகமது ராயன் 35, அக்சத் ராய் 26, ஏத்தன் டிசோசா 17, உத்திஷ்...
ஆசிய கால்​பந்து கூட்​டமைப்பு சார்​பில் மகளிருக்​கான ஆசிய கோப்பை கால்​பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 1 முதல் 21-ம் தேதி வரை ஆஸ்​திரேலி​யா​வில் நடை​பெறுகிறது. 12 அணி​கள் கலந்து கொள்​ளும் இந்​தத் தொடருக்​கான ‘டி​ரா’ நிகழ்வு நேற்று சிட்​னி​யில் நடை​பெற்​றது. தொடரில் பங்​கேற்​கும் 12 அணி​களும் 3 பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இந்​திய மகளிர் அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் முன்​னாள் சாம்​பியன்​களான ஜப்​பான்,...
பிக் பாஷ் கிரிக்​கெட் போட்​டி​யின்​போது பாகிஸ்​தான் வீரர் ஷாஹீன் ஷா அப்​ரிடி காயம் அடைந்​துள்​ள​தால் அந்​தத் தொடரில் இருந்து வில​கி ​உள்ளார். பாகிஸ்​தான் அணி​யின் முன்​னணி வேகப் ​பந்து வீச்​சாள​ராக இருப்​பவர் ஷாஹீன் ஷா அப்​ரிடி ஆவார். பாகிஸ்​தான் அணி​யின் முன்​னாள் வீரர் ஷாகித் அப்​ரிடி​யின் மரு​மகன் ​தான் இந்த ஷாஹீன் ஷா அப்​ரிடி. இவர் ஆஸ்​திரேலி​யா​வில் நடைபெற்று வரும் பிக் பாஷ் கிரிக்​கெட் டி20 தொடரில் பிரிஸ்​பேன் ஹீட்...
71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் ஐஓபி 25-17, 25-23, 25-18 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கியை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. மகளிர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி 25-15, 25-15, 25-18 என்ற செட் கணக்கில் பனிமலர் கல்லூரியை தோற்கடித்தது. மற்றொரு கால் இறுதி...
சீ​னா​வில் நடை​பெறவுள்ள ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் போட்​டிக்​குச் செல்​வதற்​காக சீன தூதரகத்​தின் உதவியை இந்​திய டென்​னிஸ் வீரர் சுமித் நாகல் நாடி​யுள்​ளார். சீனா​வின் செங்டு நகரில் ஆஸ்​திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்​றுப் போட்​டிகள் நடை​பெறவுள்​ளன. இதற்​காக செங்டு செல்ல விசாவுக்​காக சுமித் நாகல் விண்​ணப்​பித்​திருந்​தார். இந்​நிலை​யில் அவரது விசா விண்​ணப்​பம் எந்​த​வித காரண​மும் இல்​லாமல் நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்து சீன தூதரகத்​தின் உதவியை சுமித் நாகல் நாடி​யுள்​ளார். இதுதொடர்​பாக தனது...
இந்திய மகளிர் லீக் (ஐடபிள்யூஎல்) கால்பந்து தொடர் வரும் டிசம்பர் 20-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் என அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இம்முறை போட்டி 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டம் டிசம்பர் 20 முதல் ஜனவரி 26 வரை நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் 28 ஆட்டங்களில் விளையாடும். போட்டிகள் அனைத்தும் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மற்றும் கல்யானியில் உள்ள...
 நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி. இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் உள்ள ஈஸ்ட் ரூதர்போர்ட் நகர வட்டத்தில் இந்த அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே பிஎஸ்ஜி அணி துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் முதல் 25 நிமிடங்களுக்குள் 3...
ஆஷஸ் கிரிக்​கெட் தொடர் நிறைவடைந்​துள்ள நிலையில் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்​கெட் போட்டியில் ஆஸ்​திரேலிய வீரர்​கள் ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், உஸ்​மான் கவாஜா உள்ளிட்ட வீரர்​கள் பங்​கேற்​க​வுள்​ளனர். ஆஸ்​திரேலி​யா​வின் பல்​வேறு நகரங்​களில் பிக் பாஷ் கிரிக்கெட் லீக் போட்​டி(பிபிஎல்) நடை​பெற்று வரு​கின்​றன. ஆஷஸ் கிரிக்​கெட் தொடர் ஆஸ்​திரேலி​யா​வில் நடைபெற்று வந்​த​தால் முன்​னணி வீரர்கள் பிபிஎல் போட்டி​யில் பங்​கேற்க முடி​யாத நிலை இருந்​தது. தற்​போது ஆஷஸ் தொடர் நிறைவடைந்து விட்​ட​தால்...