Google search engine
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இறுதிப் போட்டியில் 76 ரன்கள் விளாசி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் இந்திய அணியின் மற்றொரு தொடக்க பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் முதலிடத்தில் தொடர்கிறார். இந்திய நட்சத்திர பேட்ஸ்மேனான...
ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. ராஜஸ்​தானின் ஜெய்ப்​பூரிலுள்ள சவாய் மான்​சிங் மைதானத்​தில் இந்த ஆட்​டம் நேற்று பிற்​பகல் 3.30 மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளையாடிய ராஜஸ்​தான் அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 173 ரன் குவித்தது. தொடக்க ஆட்​டக்​காரர்​களாக யஷஸ்வி ஜெய்​ஸ்​வாலும், சஞ்சு சாம்​சனும் களமிறங்​கினர். சஞ்சு சாம்​சன் 15, ரியான்...
ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் இலங்கையின் குஷால் மெண்டிஸ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பும்ரா இந்த காலண்டர் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 71 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். ஜோ ரூட் 17 டெஸ்டில் விளையாடி 55.57 சராசரியுடன் 1,556 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள், 5...
நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றில் ஜப்பானுக்கு எதிராக பிரேசில் போராடிக்கொண்டிருந்தது. கூடுதல் நேரம் நெருங்கிய நிலையில், 95-வது நிமிடத்தில் கேப்ரியல் மார்ட்டினெல்லி பதிவு செய்த கோல் பிரேசிலை அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றது. அந்த தருணம், பல ஆண்டுகளாக அமைதியாக உழைத்த ஒரு வீரரை உலகக் கோப்பை மேடையின் மையத்தில் நிறுத்தியது. இப்பொது பிரேசிலின் நாயகனாக பேசப்படும் மார்ட்டினெல்லியின் பயணம், பிரகாசமான அகாடமிகளில் தொடங்கியதல்ல. மாறாக, பல...
சென்னையின் எஃப்சி, நார்விச் சிட்டி எஃப்சியுடன் இணைந்து, தமிழ்நாட்டில் அடிமட்ட அளவில் கால்பந்தை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக சிஎஃப்சி-என்சிஎஃப்சி பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. இந்தத் தொடர் சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளியில் வரும் 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. பிப்ரவரி 3-வது வாரம் வரை நடைபெறும் இந்தத் தொடரில் 12 வயதுக்குட்பட்ட மற்றும் 14 வயதுக்குட்பட்ட பிரிவுகளில், 64 அணிகள்...
சென்னை மாவட்ட வில்வித்தை பயிற்சி மையத்துக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு, பிப்.8-ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இது தொடர்பாg அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மத்திய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்ட நிதியுதவியுடன் வில்வித்தை பயிற்சிக்கான மையம் சென்னையில் அமைய உள்ளது. இந்த மையத்தில் தகுதியுள்ள வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சிகள் வழங்கப்பட...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காலில் ஏற்பட்ட காயத்துடன் போராடிய ரிஷப் பந்த் அரை சதம் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி...
சென்னை கால்பந்து சங்கம் சார்​பில் முதல் டிவிஷன் போட்டி செனாய் லயோலா மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பச்சையப்பன் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஏடிபி அணியை தோற்கடித்தது. அந்த அணி சார்பில் 47-வது நிமிடத்தில் கமலேஷும், 51-வது நிமிடத்தில் ஜீத்தும் கோல் அடித்து அசத்தினர். மற்றொரு ஆட்டத்தில் நேதாஜி எஃப்சி 4-1 என்ற கோல் கணக்கில் அசோக் லேலண்ட் அணியை வீழ்த்தியது. அந்த...
நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இந்நிலையில், அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர்: 1983 உலகக் கோப்பை ஒரு முழு தலைமுறையை பெரிய கனவுகளை காணவும், அந்த கனவுகளைத் துரத்தவும் தூண்டியது. தற்போது, நமது மகளிர் கிரிக்கெட் அணி உண்மையிலேயே சிறப்பான ஒன்றைச்...
கிங்ஸ்டன் ஜமைக்கா, சபைனா பார்க்கில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மே.இ.தீவுகள் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் முதலில் இலங்கையை பேட் செய்ய அழைத்து பெரும் தவறிழைத்தது. கேப்டன் குசல் மெண்டிஸ் 62 பந்துகளில் 72 ரன்களை விளாசி இலங்கை அணிக்கு புதிய சக்தி கொடுத்தார். மற்றும் பதுன்...