ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன? – டாப் 5 ஆட்டங்கள்
admin - 0
ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்ன என்பதை பார்ப்போம். புதன்கிழமை அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 244 ரன்கள் இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிகரமாக எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை வான்கடேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. 244 ரன்கள் என்ற இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது. குஜராத் அணி, இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்று தலா 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகளைப் பெற்று உள்ளது. கடந்த ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்திய உற்சாகத்தில் அந்த அணி...
“யுவராஜ் சிங்கிடம் பெற்ற பயிற்சியே எனது ஆட்டத்தை மேம்படுத்தியது” – மனம் திறக்கிறார் அபிஷேக் சர்மா
admin - 0
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிடம் பெற்ற பயிற்சியே எனது ஆட்டத்தை மேம்படுத்தியது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரருமான அபிஷேக் சர்மா தெரிவித்தார்.
ஜியோஸ்டார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கரோனா காலத்தில் யுவராஜ் சிங்குடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டது எனக்கு ஒரு மிகப்பெரிய தருணமாக அமைந்தது. நான் சிறுவயது முதலே அவரை ஒரு முன்மாதிரியாகக் கருதி...
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் எங்களது பந்துவீச்சு உத்தி சரியாக செயல்படவில்லை என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.
நியூ சண்டிகர் மைதானத்தில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி பெற்ற முதல் தோல்வியாகும் இது.
இந்த தோல்வி குறித்து பஞ்சாப்...
தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் சீனாவிடம், இந்திய அணி தோல்வி கண்டது. டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பைக்கான பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சீனா, இந்திய அணிகள் மோதின. முதல் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென் 19-21, 21-8, 12-21 என்ற கணக்கில் சீனாவின் லீ ஷி பேங்கிடம் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சாட்விக்...
ஐபிஎல் 2026 தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பஞ்சாப் அணி இந்த சீசனின் மிக அதிக ஸ்கோரைப் பதிவு செய்து சாதனை படைத்தது.
டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ஸ்ரேயஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பஞ்சாப் அணியின் தொடக்க...
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (கேகேஆர்) முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் ரிங்கு சிங், அனுக்குல் ராய் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
ஐபிஎல் தொடரில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் 11,12-வது ஓவர்கள் எங்களது வெற்றியைப் பறித்தன என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சிஎஸ்கே) கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வென்றது. இந்த ஆட்டத்தில் தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பவர்பிளே சென்ற விதத்தைப் பார்க்கும்போது,...
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் என்று தோன்றுகிறது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை வீழ்த்தியது.
இந்தப் போட்டி குறித்து ஜியோஹாட் ஸ்டார் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின்...
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி வேகமாக குணமடைந்து வருகிறார் என்று அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்தார்.
இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. ஆனால், காயம் காரணமாக எம்.எஸ்.தோனி இதுவரை சி எஸ்கே அணிக்காக விளையாடவில்லை. இது சென்னை ரசிகர்களை மிகவும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியதாவது: தோனியின் காயத்துக்கு...










