Google search engine
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு புலனாய்வு குழு போலீஸ் அதிகாரிகள் நேற்று 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பொது வெளியில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்,...
பாமக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி, கட்சியின் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் செயல்படுவார். அவரது நியமனத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதேநேரம், அன்புமணியுடனும் எந்த பிரச்சினையும் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் நேற்று கூறியதாவது: ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையாக கருதப்பட்ட தமிழக காவல் துறை, முதல்வரின் திறமையின்மையால் தனது செயல்பாடுகளை முற்றிலும் இழந்துவிட்டது. வேங்கைவயல் விவகாரம், நெல்லை காங்கிரஸ்...
தகவல் தொழில்​நுட்ப வசதி மூலம் விவசாய உற்பத்​தியை மேம்​படுத்​தும் புதிய திட்​டத்தை செயல்​படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்​சகத்​துடன் சென்னை ஐஐடி புரிந்​துணர்வு ஒப்பந்தம் செய்​துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பு: தகவல் தொழில்​நுட்ப வசதிகள் மூலம் வேளாண் உற்பத்தி, வேளாண் விரிவாக்க முறைகளை மேம்​படுத்​தும் நோக்​கில் ‘விஸ்​டார்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு சோதனை அடிப்​படை​யில் செயல்​படுத்த உள்ளது. இந்த திட்​டத்தை சிறப்பாக நடைமுறைப்​படுத்துவது தொடர்பாக...
பெண்களின் உரிமை மற்றும் பொருளாதார தன்னிறைவுக்காக பல திட்டங்களை இந்த ஆட்சியில் தொடர்ந்து தீட்டி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தென்சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில், சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். மேலும், தையற்கலை, அழகுக் கலை பயிற்சி பெறுவோருக்கான ஆணைகளையும் வழங்கினார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சமூகத்தில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சமத்துவத்தை நிலைநாட்ட உருவான...
பொங்கல் தொகுப்பு விநியோகத் துக்கான டோக்கன்கள் இன்று முதல் வீடுவீடாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், தொகுப்பில் வழங்கப்படும் கரும்பை தோகையுடன் வழங்கும்படியும். பொருட்களின் தரத்தை உறுதிசெய் யும்படியும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி அறிவுறுத்தியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவித்துள்ளார். அதன்படி, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட உள்ளது. ஜன.9-ம் தேதி...
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் வழங்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்துள்ளார். பாஜக வழக்கறிஞரான ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த...
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரிக்கவில்லை என்பதை காட்ட பொதுமக்களின் புகார்கள் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என அண்ணாமலை தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் அனுமதி பூங்காவாக திகழ்வதாகச் சொல்கிறார். ஆனால், தேசிய குற்ற ஆவணகாப்பகத்தின் 2022-ம் ஆண்டு குற்ற தரவுகள் அறிக்கையில், 2021-ம் ஆண்டை காட்டிலும் தமிழகத்தில் 2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 8.29...
கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கேஸ் டேங்கர் லாரி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த டேங்கரில் 18 டன் எல்பிஜி கேஸ் இருந்தது. கோவை அவிநாசி சாலையில் உள்ள பழைய அண்ணா மேம்பாலத்தின் மீது இந்த லாரி இன்று அதிகாலை வந்து உப்பிலிபாளையம் நோக்கி செல்லும் வழித்தடத்தில் திரும்ப முயன்றது. அப்பொழுது இந்த லாரியில் இருந்த இணைப்பு பகுதி துண்டிக்கப்பட்டு, பின்னால் இருந்த எரிவாயு...
இசை​யால் மெய்​மறந்த இன்பத்​தைப் பெறுகிறோம் என்று மியூசிக் அகாட​மி​யின் 98-வது விருது வழங்​கும் விழா​வில், பேராசிரியர் டேவிட் ஷுல்​மேன் தெரி​வித்​துள்ளார். சென்னை மியூசிக் அகாட​மி​யின் 98-வது விருது வழங்​கும் விழா நேற்று மயிலாப்​பூர் டிடிகே அரங்​கில் நடைபெற்​றது. இதில் சங்கீத கலாநிதி விருதை டி.எம்​.கிருஷ்ணாவுக்​கும், சங்கீத கலா ஆச்சார்யா விருதை மிருங்க வித்​வான் பேராசிரியர் பாரசாலா ரவி, விதூஷி கீதா ராஜா ஆகியோ​ருக்​கும், டி.டி.கே.​விருதை திரு​வை​யாறு சகோதரர்​களான பாகவதர்கள் எஸ்.நரசிம்​மன்,...
தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண் டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜன.2) திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த டிச.9 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட்டன. டிச.24 முதல் நேற்று வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. இதற்கிடையே கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு...