80-வது சுதந்திர தினம் நாளை கொண்டாட்டம்: கோட்டையில் முதல்முறையாக கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்
admin - 0
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் நாளை முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். தகைசால் தமிழர், அப்துல் கலாம், கல்பனா சாவ்லா உட்பட பல்வேறு விருதுகளையும் வழங்குகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், முதல்வராக கடந்த மே 10-ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில், நாட்டின் 80-வது சுதந்திர தினம்...
மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை பெயர் பலகை அகற்றமா? – மாநகராட்சி மெத்தனமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
admin - 0
மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தைப் போற்றும் வகையில், கிழக்கு தாம்பரம் ரயில் நிலையம் முதல் வேளச்சேரி வரையிலான சாலைக்கு தமிழக அரசு ‘மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை’ என பெயர் சூட்டியது.
இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 5 இடங்களில் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டன. சேலையூர் கேம்ப் ரோடு சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை, அருகிலுள்ள கடைக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு இடையூறாக இருப்பதாக கடை...
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சேதமடைந்த உற்சவர் சிலை சீரமைக்கப்பட்டு கடந்த 8-ம் தேதி அதிகாலை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 3-ம் நாள் கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல ஆனி, ஆடி மாதங்களிலும் கருட சேவை உற்சவம் நடப்பது வழக்கம்.
அதன்படி, ஆனி மாதத்துக்கான கருடசேவை உற்சவம் கடந்த ஜூன் 25-ம் தேதி...
பொதுமக்கள் எதிர்ப்பால் துல்லிய சொத்து வரி மதிப்பீட்டை நிறுத்தி வைப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 13 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது. மாநகராட்சிக்கு அதிக வருவாய் இதன் மூலமே கிடைக்கிறது.
ஏற்கெனவே சொத்து உரிமையாளரின் சுயமதிப்பீடு அடிப்படையில் சொத்து வரி நிர்ணயிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்...
நேரு விளையாட்டரங்கில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை ஓடுதளம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திறந்து வைத்தார்
admin - 0
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் ரூ.8 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு தேசிய, பன்னாட்டு தரத்துக்கு இணையான பயிற்சி வசதிகள் கிடைக்கும் வகையிலும், விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் நோக்கிலும் கடந்த 3 மாதங்களில் சென்னை, அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி,...
அரசுத் துறைகளில் 3 லட்சம் இடங்கள் காலி – வெறும் 41 இடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு: டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அதிர்ச்சி
admin - 0
அரசு துறைகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், வெறும் 41 காலியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது டிஎன்பிஎஸ்சி தேர்வர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் குரூப்-2 பதவிகளில் 41 காலியிடங்களும், குரூப்-2 ஏ பதவிகளில் 780 காலியிடங்களும் இடம்பெற்றுள்ளன. குரூப்-2 பதவிகளில் இடம்பெற்றுள்ள உதவி தொழிலாளர் ஆய்வாளர், சார்-பதிவாளர், துணை வணிக...
சென்னையில் வீட்டு இணைப்புகளுக்கு 56 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல் செய்ய விரைவில் டெண்டர்
admin - 0
தமிழகத்தில் வீடுகள் உட்பட அனைத்து மின் இணைப்புகளிலும் மின்நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின் இழப்பை தடுக்கவும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் டெண்டர் கோரப்பட்டது. பின்னர் டெண்டர் நடைமுறைகளில் நிறுவனங்களுக்கு பல சந்தேகங்கள் இருந்ததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டு, 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் டெண்டர்...
கடந்த 2021-ம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு தாயாருடன் வந்த 9 வயது சிறுமி, வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அருகில் வசித்த திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்நத பாபு(60) என்ற முதியவர், அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். பத்மா...
ஒரு கணக்கெடுப்பாளருக்கு 3,000 வீடுகள் ஒதுக்கீடா? – ‘சென்சஸ்’ அலுவலர்களின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் பதில்
admin - 0
தமிழகத்தில் நடைபெற்று வரும் வீடுகள் கணக்கெடுப்பில், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் 3 ஆயிரம் வீடுகள் வரை வருவதால் கணக்கெடுப்பாளர்கள் சிக்கலில் தவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீடுகள், அதில் உள்ள வசதிகள் கணக்கெடுப்பு தமிழகத்தில் கடந்த ஆக.1 முதல் தொடங்கியுள்ளது.
அடுத்தகட்டமாக, 2027 பிப்ரவரியில் மக்கள்தொகை எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. தற்போது வீடுகள் கணக்கெடுப்பில், வீடு, அந்த வீட்டின்...
பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்தில் பாதுகாப்பு அனுமதி பெற்று 5 மாதங்கள் ஆகியும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவில்லை
admin - 0
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்க, பாதுகாப்பு அனுமதி அளிக்கப்பட்டு 5 மாதங்களை கடந்தும் இதுவரை முதல் ரயில் சேவை தொடங்கப்படவில்லை.
இத்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் மெட்ரோ ரயில் முதல் கட்டம், முதல் கட்ட நீட்டிப்பு திட்டம் நிறைவடைந்து, விமானநிலையம் - விம்கோநகர் வரையும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரையும்...










