டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக, தமிழகம் முழுவதும் பெட்ரோலியம் டீலர்கள் மீது மேற்கொள்ளப்படும் தேவையற்ற நடவடிக்கைகளுக்கு தமிழக பெட்ரோலிய டீலர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அச்சங்கத் தலைவர் கே.பி.முரளி வெளியிட்ட அறிக்கை: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் கீழ் இயங்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தினசரி ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகின்றனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின்...
காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் சந்தன மரம் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் தவறு: பல்கலை. விளக்கம்
admin - 0
காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வளாகத்தில் சந்தன மரங்கள் எதுவும் பராமரிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் இயங்கி வரும் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் சமீபத்தில் பல கோடி மதிப்புள்ள சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதை...
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் மாவட்டம்தோறும் ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’ பள்ளியை நிறுவ அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘மாவட்டம்தோறும் நவோதயா பள்ளிகளை நிறுவுவது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் பள்ளிக்கான நிலங்களை அடையாளம் காண்பது குறித்து 3 வாரத்துக்குள் தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து,...
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் தினமும் 31 லட்சம் லிட்டரும் சென்னையில் தினமும் 16 லட்சம் லிட்டருக்கு அதிகமாகவும் பால் விற்பனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பாலுக்கு கடந்த சில நாட்களாக கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏழைகள், குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் ஆவின் பால் அனைத்து மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய...
நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வுக்கு விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், சில அரசியல் கட்சியினர் அது போதுமானதல்ல என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை சன்ன ரக நெல்லுக்கு ரூ.289, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.159 ஆகவும், கரும்புக்கு ரூ.709.50 ஆகவும் உயர்த்தி தவெக அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல. கரும்புக்கான ஊக்கத் தொகையாக ரூ.1,117...
பிற மாநிலங்களுக்கு கனிமவளம் கொண்டுசெல்ல அனுமதி வேண்டும்: குவாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்
admin - 0
வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
திண்டுக்கல்லில் சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னச்சாமி செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த ஜூலை 27 முதல் வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. இதனால் எல்லையோர மாவட்டங்களில் உள்ள குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல...
ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு பகுதியில் புதுப்பிக்கப்பட்ட தாமோதர கிருஷ்ணன் கோபுர வழியை அமைச்சர் திறந்து வைத்தார்
admin - 0
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள புதுப்பிக்கப்பட்ட தாமோதர கிருஷ்ணன் கோபுர வழிப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று அமைச்சர் ரமேஷ் திறந்துவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 21 கோபுரங்களில் ஒன்றான தாமோதர கிருஷ்ணன் கோபுரத்தின் மராமத்துபணிகள் 2023-ல் தொடங்கி, தற்போது பணிகள் முடிந்து மக்கள்பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு சட்டப் போராட்டங்கள் மூலம் பழநி கோயில் நிலத்தை மீட்டுள்ளோம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் மதுரை மீனாட்சி...
தமிழகம் முழுவதும் கடந்த 2024-ம் ஆண்டு நிலவரப்படி நகர்ப்புற உள்ளாட்சிகளில் 102 செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
தற்போது அது அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 100 உதவி செயற்பொறியாளர்கள் மற்றும்பிற மாநகராட்சிகளில் பணியாற்றும் 16 உதவி செயற்பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை, அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தது.
இதற்கிடையில் உதவி செயற்பொறியாளர்கள் 3 பேர், பதவி உயர்வு தொடர்பாக உயர்...
யானைக்கவுனி பாலம் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரி 50 தண்ணீர் லாரிகள் சிறைபிடிப்பு: ரயில்வே குடியிருப்புவாசிகள் போராட்டம்
admin - 0
யானைக்கவுனி பாலம் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி, 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து, மேத்யூ ரயில்வே குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னை யானைக் கவுனி பாலத்தின் கீழே சால்ட் கொட்டாய் பகுதியில் நீரேற்று நிலையமும், மேத்யூ ரயில்வே குடியிருப்பும் உள்ளது. இங்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்பிஎஃப்), ரயில்வே போலீஸ், ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள் என 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
ஒரு...
தமிழகம் முழுவதும் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு அதிரடி நடவடிக்கையில், சைபர் மோசடியில் தொடர்புடைய 837 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 204 செல்போன்கள், 185 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிபிஐ அதிகாரிகள், மும்பை கமிஷனர், வருமான வரித் துறை கமிஷனர் என பல உயரதிகாரிகளின் பெயர்களைக் கூறி பல கும்பல்கள் பொதுமக்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்து வருகிறது.
வாட்ஸ் அப் வீடியோகால் மூலம் அழைக்கும்...










