‘பிரயாஸ்’ திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் நாளிலேயே ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை 70 பேருக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வழங்கியது.
மத்திய அரசு ‘பிரயாஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் ஊழியர்கள், ஓய்வுபெறும் நாளிலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதன்படி, ஏப்ரல் மாதத்தில் பணி மூப்பு காரணமாக, ஓய்வு பெற்ற 70 ஊழியர்களுக்கு ஓய்வூதிய வழங்கல் ஆணைகளை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி...
பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சட்டப்பேரவை தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் 2-வது நாளாக தங்கவைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மேலும், வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ம் தேதி நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 108 சட்டப்பேரவை உறுப்பினர்கள்...
தேர்தலின்போது போக்குவரத்து வசதிகளை செய்யாதது ஏன்? – தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
admin - 0
சட்டப்பேரவை தேர்தலின்போது வெளியூர் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகளை செய்யாதது ஏன் என்பது குறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ” தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த ஏப்.23 அன்று நடந்த தேர்தலின்போது வெளியூர் வாக்காளர்கள் பலர் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல...
நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு உரிமை கோரி செங்கை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிப்பு
admin - 0
மறைந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 1988-ம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 2.7 ஏக்கர் நிலத்தை, சம்பந்த முதலியார் என்பவரது குடும்பத்தினரிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.
கடந்த 37 ஆண்டுகளாக அந்த சொத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் 2-வது மனைவியின் மகன் நடராஜன் மற்றும் மகள் சிவகாமி ஆகியோர் அந்த சொத்துக்கு உரிமை கோரியும், சொத்தில் பங்கு கேட்டும் செங்கல்பட்டு...
விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு: ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தது போன்ற தவறை மீண்டும் செய்கிறதா காங்கிரஸ் ?
admin - 0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைப் பெற்றுள்ள நடிகர் விஜய்யின் தவெக கட்சி, ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை. அதனால் முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு இதேபோன்ற நிலை புதிதாக தொடங்கிய ஆம் ஆத்மி கட்சிக்கும் ஏற்பட்டது. அப்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவளித்தது. அதன்பின், காங்கிரஸின் ஆதரவுடன் அமைந்த கேஜ்ரிவால் அரசு பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தது.
இப்போது...
சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 70 எம்எல்ஏக்கள், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தங்க வைக்கப்பட்டுள்ளதால், அங்கு பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 23-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 108...
கன்னியாகுமரி, தென்காசி, விழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாத தவெக
admin - 0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக பல மாவட்டங்களில் அமோக வெற்றிபெற்றாலும் கன்னியாகுமரி, தென்காசி, விழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் ஓர் இடத்தில்கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களை வென்றுள்ளது. திமுகவின் கோட்டை எனக் கருதப்படும் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது.
அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர்...
சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ள திமுக, அதிமுகவுக்கு இணையாக தவெக வழக்கறிஞர் அணியை பலப்படுத்த விஜய் திட்டம்
admin - 0
திமுக, அதிமுகவுக்கு இணையாக தவெகவின் வழக்கறிஞர் அணியை பலப்படுத்த விஜய் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுகவுக்கு பெரும் பலமாக இருப்பது வழக்கறிஞர் அணிகள்.
தேர்தல் நேரத்தில் வேட்புமனு உள்ளிட்ட ஆவணங்களை முறையாக தயாரித்துக் கொடுத்தல், கட்சி அளவிலும், அரசுக்கு ஆதரவான, எதிரான வழக்குகளில் உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதிட்டு வெற்றியைத் தேடித் தருதல், எம்.பி....
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி செயலாற்றும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
தமிழகம் எனும் தாய் நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும்...
தவெக 35%, திமுக 24%, அதிமுக 21% – தமிழகத்தில் கட்சிகளின் வாக்கு வங்கியில் ஏற்றமும், சறுக்கலும்
admin - 0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்.23-ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து வரலாறு படைத்துள்ளது.
தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் அதன் சதவீதம் குறித்த முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தத் தேர்தலில் தவெக போட்டியிட்ட 233 இடங்களில் 108 இடங்களை கைப்பற்றியுள்ளது.
மொத்தமாக...










