Google search engine
தமிழக சட்​டப்​பேரவை கூட்​டத் ​தொடர் ஆளுநர் உரை​யுடன் ஜூன் 18-ல் தொடங்க உள்ள நிலை​யில், திமுக எம்​எல்​ஏக்​கள் ஆலோ​னைக் கூட்​டம் கட்​சித் தலை​வர் மு.க.ஸ்டா​லின் தலை​மை​யில் 17-ம் தேதி நடை​பெற உள்​ளது. தமிழகத்​தில் தவெக அரசு கடந்த மே 10-ம் தேதி பொறுப்​பேற்​றது. அதைத் தொடர்ந்​து, தவெக அரசு மீது நம்​பிக்கை வாக்​கெடுப்பு நடத்​து​வதற்​காக மே 13 ம் தேதி சட்​டப்​பேரவை கூடியது. வாக்​கெடுப்​பில் தவெக அரசு வெற்றி பெற்​றது. இந்த...
தவெகவினர் தற்​குறிகள் அல்ல கூர்​மை​யான அம்​புக்​குறிகள் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரி​வித்​தார். அரசி​யலுக்கு வரு​வது தொடர்​பாக விரை​வில் நல்ல முடிவை அறி​விப்​பேன் என்​றும் அவர் கூறி​னார். சென்னை உத்​தண்​டி​யில் உள்ள தனது இல்​லத்​தில் ரசிகர்மன்ற நிர்​வாகி​களு​டன் நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அரசி​யலுக்கு வரலா​மா, வேண்​டாமா என மக்​களிடம் கேட்​டிருந்​தேன். சிறிய​வர்​கள் முதல் பெரிய​வர்​கள் வரை, ‘நீங்​கள் வராமல் வேறு யார்...
பாமக நிறு​வனர் ராம​தாஸ் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: நாடு முழு​வதும் புற்​று​நோய் சிகிச்​சைக்கு கீமோதெரபி மருந்​துகளான சிஸ்​பிளாட்​டின் மற்​றும் கார்​போபிளாட்​டின் ஆகிய​வற்​றிற்கு கடுமை​யான தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருப்​பது கவலைக்​குரிய ஒன்​றாகும். இந்த தட்​டுப்​பாட்டை சமாளிப்​ப​தற்​காக, மருந்து தயாரிப்பு நிறு​வனங்​களுக்கு விலை உயர்​வுக்கு மத்​திய அரசு அனு​மதி வழங்​கி​ யிருப்​பது, மருந்து தட்​டுப்​பாடு என்​பது உண்​மை​யான பிரச்​சினை என்​பதை அரசே ஒப்​புக்​கொண்​டிருப்​பதை காட்​டுகிறது. இந்​தி​யா​வில் ஒவ்​வொரு ஆண்​டும் லட்​சக்​கணக்​கான மக்​கள் புற்​று​நோ​யால் பாதிக்​கப்​படு​கின்​றனர். அவர்​களில்...
சென்னை மாவட்​டத்​தில் உள்ள பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகப் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் மாணவர்​கள், அரசு கல்​லூரி விடு​தி​களில் சேர விண்​ணப்​பிக்​கலாம் என, மாவட்ட ஆட்​சி​யர் எஸ்​.​மாலதி ஹெலன் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு: சென்னை மாவட்​டத்​தில், தமிழக அரசின் சார்​பில் பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகப் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் மாணவ, மாண​வியருக்கு 12 அரசு கல்​லூரி மாணவர் விடு​தி​கள், 6 அரசு கல்​லூரி மாண​வியர் விடு​தி​கள் என மொத்​தம் 18...
அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது’ என கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கும்மிடிப்பூண்டியில் சமூக விரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. பெண்கள்...
மேற்கு தொடர்ச்சி மலைப்​பகு​தி​யில் பெய்​யும் பலத்த மழை காரண​மாக குற்​றாலம், மணி​முத்​தாறு, திற்​பரப்பு அருவி​களில் தொடர்ந்து வெள்​ளப்​பெருக்கு நீடிக்​கிறது. தென்​காசி, நெல்லை, கன்​னி​யாகுமரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை​யோர மாவட்​டங்​களில், கடந்த ஒரு வார​மாக தென்​மேற்கு பரு​வ​மழை தீவிரம் அடைந்​துள்​ளது. குளிர்ந்த காற்​றுடன் அடிக்​கடி சாரல் மழை பெய்து வரு​கிறது. நேற்று அதி​கபட்​ச​மாக திருநெல்​வேலி மாவட்​டம் மாஞ்​சோலை​யில் 10 செ.மீ., ஊத்து பகு​தி​யில் 9 செ.மீ. மழை பதி​வாகி​யிருந்​தது. இதன் காரண​மாக,...
மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்திருப்பதாகவும், கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரை தவெக அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மேட்டூர் அணை திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளனர். cச்இவ்விவகாரத்தில், மேட்டூர் அணையில் இருந்து நீரை திறப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ்: மேட்டூர் அணை திறக்கப்படாத தால்...
‘நான் அரசியலுக்குள் வருவதற்கு என் தாயின் அனுமதி கிடைத்து விட்டது. நான் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்பதை மக்களாகிய நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும்’, என நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களிடம் கருத்து கேட்டுள்ளார். இதுகுறித்து நேற்று காணொலி வாயிலாக அவர் பேசியதாவது: திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றால், முதலில் நான் அரசியலுக்கு வரவேண்டும். நான் எப்போதும் என் வீட்டில் குழந்தைகளை வளர்ப்பது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது, இதய அறுவை...
இந்​தி​யா​வின் மாம்பழ பாரம்​பரி​யத்​தைக் கொண்​டாடு​வோம்’ என்ற தலைப்​பில் நாட்​டின் பல்​வேறு மாநில தோட்​டங்​களி​லிருந்த பறிக்​கப்​பட்ட சுவை மிகுந்த மாம்​பழங்​களை சென்னை மக்​களுக்கு நேரடி​யாக வழங்​கும் வித​மாக, நபார்டு வங்கி மற்​றும் அதன் துணை நிறு​வன​மான நப்​கி​சான் ஃபை​னான்ஸ் சார்​பில் ‘மாம்பழ திரு​விழா - 2026’ சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள எக்​ஸ்​பிரஸ் அவென்யூ வணிக வளாகத்​தில் நேற்று தொடங்​கியது. இதில் தமிழகம், ஆந்​திரப் பிரதேசம், கேரளா, கர்​நாட​கா, மத்​தி​யப் பிரதேசம் மற்​றும்...
பாமக நிறு​வனர் ராம​தாஸ் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் ஆட்டோக்களுக்கான கட்​ட​ணம் கடைசி​யாக 2013-ம் ஆண்டு நிர்​ண​யிக்​கப்​பட்​டது. அப்​போது நிர்​ண​யிக்​கப்​பட்ட கட்​ட​ணப்​படி ஆரம்ப 1.8 கிலோமீட்​டருக்கு ரூ.25, அதன்​பின் ஒவ்​வொரு கிலோ மீட்​டருக்​கும் ரூ.12 என நிர்​ண​யிக்​கப்​பட்​டது. கடந்த 13 ஆண்​டு​களாக இந்த கட்​ட​ணத்​தில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்​லை. ஆனால், இந்த காலக்​கட்​டத்​தில் பெட்​ரோல், டீசல் மற்​றும் சிஎன்ஜி எரிபொருட்​களின் விலை பல மடங்கு உயர்ந்​துள்​ளது. 2013-ம் ஆண்​டில் லிட்​டருக்கு ரூ.65...