நாகர்கோவிலில் வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
தீயணைப்பு துறையில் பணியின் போது மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் வைத்து நேற்று நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்திய குமார் மலர் வளையம்...
இரணியல்: ஐடி ஊழியர் சாலை விபத்தில் படுகாயம்
தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (29). இவர் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று இரவு தனது மனைவி வீட்டுக்கு செல்ல மறவன் குடியிருப்பு என்ற பகுதிக்கு பைக்கில் புறப்பட்டுள்ளார். பைக்...
களியக்காவிளை: சிவன் பார்வதி கோவிலில் விஷு கனி நிகழ்ச்சி
களியக்காவிளை அருகே செங்கல் மகேஸ்வரத்தில் சிவன் பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் விஷு கனி காணும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஷு மஹோத்ஸவம் கொண்டாடப்பட்டது. கோயில் தலைமை அர்ச்சகர் குமார் மற்றும் பிற அர்ச்சகர்கள் சன்னதிக்கு முன்னால் உள்ள...
கொல்லங்கோடு: சாலைகளை சீரமைக்கும் பணி; தொடங்கிய எம்எல்ஏ
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள பழுதடைந்து காணப்படும் பல்வேறு சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தொடர்ந்து கோரிக்கை வைத்தன் அடிப்படையில் தற்போது தமிழ்நாடு அரசால் முதல் கட்டமாக வார்டு 8-ல் உள்ள வெங்குளம் கரை...
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி
சித்திரை ஒன்றாம் தேதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனி காணும் நிகழ்ச்சி கோவில்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படுவது வழக்கம். இன்று சித்திரை புத்தாண்டுயொட்டி நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா திருக்கோவிலில் பல்வேறு வகை காய் வைக்குப்பட்டு கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகராஜரை காய்கனிகள் மூலம் வடிவமைத்து வைத்தனர். இதனை...
நாகர்கோவிலில் வாழைத்தார்களுக்கு தட்டுப்பாடு
நாளை சித்திரை 1ம் தேதி கனி காணும் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோயில்கள் மற்றும் வீடுகளில் பூஜைக்காகவும் கனி காண்பதற்காகவும் வாழைத்தார்கள் வாங்கப்படுவது வழக்கம். நாகர்கோவில் சந்தையில் இன்று வாழைத்தார்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது; வழக்கமாக ரூ. 150க்கு விற்கப்படும் கதலி...
நாகர்கோவில்: தி. மு. க. ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் கூட்டம்
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அஜித்குமார், தெற்கு ஒன்றிய அமைப்பாளர் மதன்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மேயர் மகேஷ்...
குமரி: புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) கட்சியின் செயலாளர் எஸ். எம். அந்தோணி முத்து என்பவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: - கிறிஸ்தவர்கள் தங்களின் பண்டிகையில் புனிதமான நாளாக புனித வெள்ளிக்கிழமையை கடைபிடிக்கின்றனர். தமிழகத்தில் பல சூழ்நிலைகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்படுகின்றன. இதில்...
பேச்சிப்பாறை: வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்ட கலெக்டர்
பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மோதிரமலை, குற்றியாறு, மைலார், மணியங்குழி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: - பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மோதிரமலை - குற்றியாறு வனப்பகுதிக்குள் கி.மீ 0/4-ல் ஏற்கனவே அமைந்துள்ள தரைப்பாலம்...
தக்கலை: கோயிலில் குத்துவிளக்குகள் திருட்டு; ஓருவர் கைது
தக்கலை அருகே உள்ள பூக்கடையில் பெருவழிமுத்து சாஸ்திரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கமாக பூஜைகள் முடித்துவிட்டு நிர்வாகிகள் சென்றனர். நேற்று காலையில் கோயிலுக்கு வந்த போது, அங்கிருந்த இரண்டு குத்து விளக்குகள் மாயமாகி இருந்தது. நள்ளிரவில் யாரோ மர்ம நபர் சுவர்...













