வெள்ளிச்சந்தை: வாழை தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (69). தோட்டத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 14ஆம் தேதி தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார்.
பின்னர் அவர்...
புதுக்கடை: கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதி வட்டவிளையை சேர்ந்தவர் நாடான்கண்ணு மகன் கோபி ராஜன் (54). கூலித் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனியாக வசித்து வந்தார். உடல் நிலை பாதிப்பு காரணமாக மன...
நித்திரவிளை: டெம்போவில் கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரியில் பைபர் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் உள்ளது.
இந்த நிலையில் நேற்று (15-ம் தேதி) இரவு சுமார் 10 மணி அளவில் இனயம்...
இரையுமன்துறை: எல்லை பிரச்சனை – கலெக்டர் நேரில் ஆய்வு
இரையுமன்துறை அருகே பூத்துறை மீனவர் கிராமத்திற்கும் ஊர் எல்லை உறுதிப்படுத்துவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் தூண்டில் வளைவு பணிக்கு பாறாங்கல் கொண்டு செல்லவும் ஊர் மக்கள் தடை செய்திருந்தனர்.
இரு சம்பவங்கள் குறித்து கிள்ளியூர்...
குமரி: பொது மக்களுக்கு சிலம்ப விளையாட்டு விழிப்புணர்வு
கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் AVD மேல்நிலைப்பள்ளியில் பொது மக்களுக்கு சிலம்ப விளையாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக SISA BOOK உலக சாதனைக்கு முயற்சி செய்து வெற்றியும் அடைந்தனர். சிலம்பம் 65 நிமிடம் தொடர்ந்து நிற்காமல்...
குமரி: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு…
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு. வாண வேடிக்கை மற்றும் பக்தர்களின் கோஷத்துடன் நடை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் காண 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்....
புதுக்கடை: கோவில் கொள்ளை இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
புதுக்கடை அருகே பார்த்திப்புரத்தில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோவில் உள்ளது. மிகப் பழமைவாய்ந்த இந்த கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளிக் கவசங்கள் நேற்றுமுன்தினம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. மத்திய தொல்லியல்...
மண்டைக்காடு: கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டு தற்கொலை
மண்டைக்காடு அருகே அழகன்பாறையை சேர்ந்தவர் வின்சென்ட் மனைவி ஆன்றலின் சுஜா (47). வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். சுய உதவிக்குழுக்களில் பணம் கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்த வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு...
குமரி: மழையால் ரம்மியமாக காட்சியளிக்கும் பேச்சிப்பாறை அணை
குமரியில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு பெரும்பாலான நாட்களிலும் 35 அடிக்கு அதிகமான தண்ணீர் இருந்து வந்தது. தற்போது...
மார்த்தாண்டம்: தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை இழுத்து போராட்டம்
குமரி மாவட்டம் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை பகுதி களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் பழுதடைந்து பாதுகாப்பின்றி காணப்படுகிறது. இதனால் பல்வேறு விபத்துகள் நடப்பதாக புகார்கள்...