Google search engine

மார்த்தாண்டம்: பஸ்ஸில் மூதாட்டியிடம் நகைகள் திருட்டு

மார்த்தாண்டம் அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி செல்வி (65). இவர் நேற்று (மார்ச் 11) குழித்துறையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி அரசு பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது செல்வி தனது கைப்பையில் தங்க நெக்லஸ், வளையல், கம்மல்கள், மோதிரங்கள் என மொத்தம் ஆறு பவுன்...

மேல்புறம்: பா. ஜ. க பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டம் நேற்று (மார்ச்.12) மாலையில் மேல்புறம் சந்திப்பில் நடந்தது. இதில் மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தார்.  முன்னாள் ஒன்றிய தலைவர் சேகர், இடைக்கோடு பேரூராட்சி தலைவி உமாதேவி, வித்தியாதரன், சுகுமாரன்,...

குமாரபுரம்: சகோதரர்கள் மோதல்; போலீசார் வழக்கு

குமாரபுரம் அருகே வடக்குபாகம் பகுதியை சேர்ந்தவர் கணபதி (45). இவர் நாகர்கோவில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தம்பி முருகன் (44). இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் குடும்ப சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.  இந்த நிலையில்...

கருங்கல்: காங்கிரஸ் பிரமுகர் உடலை அடக்க மனைவி எதிர்ப்பு

கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதி சேர்ந்தவர் காட்வின் நேசராஜ் (38). இவர் கிள்ளியூர் தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆவார். இவர் நோய்வாய்ப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார்.  இந்த நிலையில் அவரின் பெயரில் உள்ள சொத்துக்களை அவரது சகோதரர் தனது பெயரில் பத்திரம் எழுதி...

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் போலீஸ் கண்காணிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஓடும் பஸ்சில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து இதனை தடுக்க குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று பஸ் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள்...

பார்வதிபுரத்தில் கஞ்சா வைத்திருந்த ஐ. டி. ஊழியர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பார்வதிபுரம் சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த ஐ. டி. ஊழியரான முகமது...

மணவாளக்குறிச்சி: 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டி விளை பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (31). இவருக்கும் திருச்செந்தூர் கோவில் தெருவைச் சேர்ந்த தர்மராஜ் (45) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. இந்தத் தம்பதிக்கு நேகா (9) என்ற மகளும் தருண்குமரன் (7) என்ற மகனும் உள்ளனர்.  தர்மராஜ் திருச்செந்தூரில் மளிகைக்...

அருமனை: கடத்தல் வாகனங்களை கட்டுப்படுத்த சோதனை சாவடி

கேரளாவில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவை லாரிகளில் கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் கொட்டி விட்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் இங்கிருந்து ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன.  குமரி மாவட்டத்தில் சுமார் 36 சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை அனைத்திலும்...

அருமனை: யானை மீது போதையில் தூங்கிய பாகன் – பரபரப்பு

குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது அனுபமா என்ற யனையை நேற்று இரண்டு பாகன்கள் தென்னை ஓலை பறிக்க கொண்டு சென்றனர். பின்னர் மாலையில் திரும்பி வரும்போது ஒரு பாகனை காணவில்லை.   யானை மீது இருந்த மற்றொரு பாகன் முழு போதையில் இருந்ததால் யானை...

கிள்ளியூர்: சாலைகள் சீரமைக்க ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு

சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - கிள்ளியூர் மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த பல சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்...