கீழ்குளம்: பேருராட்சியில் கிறிஸ்மஸ் நல உதவிகள்
கீழ்குளம் பேரூராட்சியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று (20-ம் தேதி) கொண்டாடப்பட்டது. அனைத்து தூய்மைப் பணியாளர்கள், மசூர் பணியாளர்களுக்கு பேரூராட்சித் தலைவர் சரளா கோபால் புத்தாடை வழங்கி, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்...
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் எதிரே கார் விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குடும்பத்துடன் நேற்று (டிசம்பர் 19) கடைக்கு சென்று பொருள்கள் வாங்கி விட்டு வீடு திரும்பும் போது, குமரி மாவட்ட...
நாகர்கோவிலில் அமித்ஷாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா, அம்பேத்கரை தரக்குறைவாக பேசிய தாகவும் அவரை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன் நேற்று (டிசம்பர் 19) ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட...
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று மாலையில் கோட்டார் கலைவாணர் நகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 24) கஞ்சா பொட்டலத்தை வைத்திருந்ததாக அவரை கைது செய்தனர்....
குமரி: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ஜீப்பில் வந்த மாணவர்கள்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா களைகட்ட தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று (டிசம்பர் 19) நாகர்கோவில் பகுதியில் குமரியைச் சேர்ந்த ராஜேஷ், அபி, கிஷோர்...
களியக்காவிளை: இந்தியா வந்த 28 மீனவர்களுக்கு வரவேற்பு
குமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர், குளச்சல், கேரளா மற்றும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆறு மீனவர்களும், இடிந்தகரை சேர்ந்த 25 மீனவர்கள் என 31 மீனவர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஈரான்...
திங்கள்சந்தை: காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து திங்கள் சந்தை பஸ் நிலையம் முன்பு நேற்று (19-ம் தேதி) மாலையில் கண்டன...
களியக்காவிளை: டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு
களியக்காவிளை அருகே இடைக்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாலைக்கோடு சிறுகரை பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் தனியார் மதுபான கடை திறக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்த...
கிள்ளியூர்: முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (18-ம் தேதி) காலை 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா,...
அருமனை: பைக்குகள் மோதல்.. வாலிபர் உயிரிழப்பு
திற்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் ஸ்ரீஜு (26). இவர் நேற்று (19-ம் தேதி) மாலை பைக்கில் அருமனையில் இருந்து குழித்துறைக்குச் சென்று கொண்டிருந்தார். அண்டுகோடு தபால் நிலைய வளைவு பகுதியில் செல்லும்போது...
















