கன்னியாகுமரி: 25 முன்னாள் படை வீரர்களுக்கு கடன் அனுமதி – ஆட்சியர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் வீரர் நலத்துறை சார்பில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாமினை ஆட்சியர் அழகுமீனா, துவக்கி வைத்தார். அப்போது, மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள்...
மார்த்தாண்டம்: கடனை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (48). கொத்தனார். அதே பகுதி கண்ணதாசன் (38) என்பவர் சந்திரசேகரனிடம் ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை சந்திரசேகரன் திருப்பி கேட்டுள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று (மே 6)...
பாகோடு: பேருராட்சியை கண்டித்து பாஜகவினர் போராட்டம்
பாகோடு பேருராட்சி கம்யூனிஸ்டு தலைமையில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் நிர்வாகம் நடைபெற்று வருகின்றன. இந்த பேருராட்சி நிர்வாகம் சொத்து வரியை அறிவிப்பு இல்லாமல் உயர்த்தியுள்ளதாகவும், குப்பை மேலாண்மை செய்யாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், சாலை போடுவதில் பல முறைகேடுகளில் ஈடுபடுவதால் சாலைகள் செப்பனிட்டு ஒரு மாதத்திற்கும்...
குரியன்விளை: பத்திரகாளி கோயில் பொங்கல் வழிபாடு
கொல்லங்கோடு அருகே பாத்திமாநகர், குரியன் விளையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பந்திருநாழி சர்க்கரை பொங்கால் வழிபாடு நாளை (9-ம் தேதி) காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, தீபாராதனை, மதியம் உச்ச பூஜை, மாலை முத்துக்குடை அணிவகுப்புடன் தேவியின் சுயம்பு எழுந்தருளல். பந்திருநாழி...
கொல்லஞ்சி: சாலை பணியினை தடுத்து நிறுத்திய பொது மக்கள்
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொல்லஞ்சி ஊராட்சி உட்பட்ட புல்லாணி பகுதியில் குளத்தின் கரையோரம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2025-26-ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் படி ஆறு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை பணி நடந்தது. சாலை மிகவும் தரமானதாக அமைக்கப்படவில்லை.
ஆகவே அப்பகுதி...
கொல்லங்கோடு: பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண் கைது
கொல்லங்கோடு அருகே அணுக்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் குட்கா புகையிலை விற்பனை செய்வதாக கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் அந்த பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். சோதனையில் கடையிலிருந்து 18 பாக்கெட் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுசம்பந்தமாக...
குமரி: ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆல்பர் மதியரசு தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று திடீர் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 125 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது....
கன்னியாகுமரி: 25 முன்னாள் படை வீரர்களுக்கு கடன் அனுமதி – ஆட்சியர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் வீரர் நலத்துறை சார்பில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாமினை ஆட்சியர் அழகுமீனா, துவக்கி வைத்தார். அப்போது, மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள்...
இரணியல்: பைக் மோதி மூதாட்டி படுகாயம்
திங்கள் சந்தை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் டேவிட்சன் மனைவி பால் தங்கம் (68). இவர் கடைக்கு செல்வதற்காக ஆலங்கோடு - அழகிய மண்டபம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த பைக் ஒன்று...
பளுகல்: லோடு மேனை தாக்கிய காவலாளி கைது
கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி ராஜன் (51). தனியார் நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரிகிறார். இவரின் தாயருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் தாயாரை பளுகல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் தாயாரின் சிகிச்சை செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், தான்...













