கட்டாயத் தொழிலாளர் முறையைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, இந்தியா, சீனா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 54 நாடுகள் மீது 12.5% புதிய வர்த்தக வரிகளை விதிப்பதற்கான பரிந்துரையை அமெரிக்கா நேற்று வழங்கியது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் (யுஎஸ்டிஆர்) ‘செக்சன் 301’ சட்டப் பிரிவின் கீழான விசாரணைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு இடையே டெல்லியில் மிக முக்கியமான வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே...
நெடுந்தூரம் நிற்காமல் செல்லக்கூடிய வான்வழிப் பயண வரலாற்றில், ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் நிறுவனத்தின் ‘புரொஜெக்ட் சன்ரைஸ்’ திட்டத்தின் சோதனை ஓட்டத்தை ஏர்பஸ் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்த நீண்ட பயணத்துக்கான விமானங்களை குவாண்டாஸ் நிறுவனத்துக்கு ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.
அந்த வகையில், கடந்த பத்தாண்டுகளாகத் திட்டமிடப்பட்டு வந்த இந்த திட்டம் இப்போது முக்கிய இலக்கை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கனவிலிருந்து நனவாக மாறத் தொடங்கியுள்ள இந்த...
அபுதாபியில் குடியிருப்புகள், வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த சொத்துகளுக்கான வாடகை உயர்வை அடுத்த அறிவிப்பு வரும் வரை அரசு முடக்கி வைத்துள்ளது.
இதன்படி வீட்டு உரிமையாளர்கள் தற்போதுள்ள வாடகைதாரர்களுக்கு வாடகையை உயர்த்தவோ அல்லது இதற்கு முன்பு வாடகைக்கு விடப்பட்ட சொத்துகளில் குடியேறும் புதிய வாடகைதாரர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அபுதாபியின் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை அமைப்பான அபுதாபி ரியல் எஸ்டேட் மையம் இந்த முடிவை அறிவித்துள்ளது, மேலும் இது...
இந்திய எல்லை விவகாரத்தில் நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவின் கருத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரி வருகின்றனர்.
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை ஒருதலைப்பட்சமான விவகாரம் அல்ல என்று அந்நாட்டு பிரதமர் பாலேந்திர ஷா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நேபாள நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவரது கருத்து அந்நாட்டு மக்களை கொதிப்படைய செய்துள்ளது.
கடந்த...
அமைதி முயற்சியை சீர்குலைக்கும் வகையில் லெபனான் மீது தாக்குதல் நடத்திய நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்தின. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போராக வெடித்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் அறிவித்த அமெரிக்கா, ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், லெபனான்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்துக்கொண்டு, லாரி ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரிசோனாவின்யுமா செக்டார் பகுதியில் எல்லை ரோந்துப் படையினர் கடந்த மே 11 முதல் 15 வரை ‘ஆபரேஷன் செக்மேட்' என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருந்த 52 பேரை கைது செய்தனர்....
ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடகப் பதிவில், “ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது. அது அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடன் துணை நிற்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஓர் ஒப்பந்தமாக இருக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட விரும்புபவர்கள், நான் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும், நான்...
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உடனான அமைதி பேச்சினை இடைநிறுத்தி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் நிலவும் போர் சூழலை அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டன. இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த சூழலில் மத்தியஸ்தர்கள் மூலம் இரு தரப்பும் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன. அது தொடர்பாக இரு தரப்பும் பல்வேறு நிபந்தனைகளை...
அமெரிக்காவின் டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்விகமாகக் கொண்ட தேவ் பிஜி (26) பைலட்டாகப் பணிபுரிந்து வந்தார். பிஜியும் செவிலியர் ஜெஸ்னியும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நியூ டெஸ்டமென்ட் தேவாலயத்தில் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். அப்போது முதல் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், டாசன்வில்லே நகரில் உள்ள ‘தி ரெவெர்' என்ற இடத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது. சுமார் 400 விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த...
அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு கருவிகள், தொலை தொடர்பு கோபுரங்களை அமெரிக்கப் படைதகர்த்தது.
அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோன் சர்வதேச கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டது. இதை ஈரான் சில நாட்களுக்கு முன்பு சுட்டு வீழ்த்தியது. ஈரான் வான் எல்லைக்குள் நுழைந்ததால் சுட்டு வீழ்த்தினோம் என ஈரான் கூறியது.
இதற்கு பதிலடியாக ஈரானின் கோருக் மற்றும் கேஷ்ம் தீவு பகுதியில் உள்ள...










