“பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் கடமைப்பட்டதுபோல் அனுபவிக்கின்றனர்!”
- இந்த மேற்கோளை சுட்டிக் காட்டி தற்போதைய ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலை விளக்க முற்படுகிறார், மத்திய கிழக்கு அரசியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிபுணரான ஃபரா என்.ஜான். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இவர் மூத்த விரிவுரையாளராக இருக்கிறார். அவரது பார்வையிலிருந்து...
“பலவான்கள் தாங்கள் நினைப்பதை செய்கிறார்கள்; அதனால் நேரும் விளைவுகளை நலிந்தோர் அனுபவிக்கின்றனர்.”...
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பற்றி எரிந்த கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தெரியவில்லை.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்...
அமெரிக்காவில் ரூ.27 லட்சம் கோடி முதலீட்டில் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: ட்ரம்ப் அறிவிப்பு
admin - 0
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பற்றி எரிந்த கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தெரியவில்லை.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்...
இந்தியாவின் அதிகரித்து வரும் எல்என்ஜி எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யத் தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: வரும் 2040-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிவாயு தேவை இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எரிசக்தி வல்லரசு என்ற முறையில் இந்தியாவின் அதிகரித்து வரும் எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய கனடா தயாராக உள்ளது. உலகின் மிகக் குறைந்த...
அமெரிக்க, இஸ்ரேலிய கூட்டுப்படை மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நேற்று 12-வது நாளை எட்டியது.
ஈரான் தனது எல்லையை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தியை ஏற்கெனவே முடக்கியுள்ளது. அவ்வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை மிதக்கவிடும் ஈரானின் திட்டத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 16 ஈரானிய கண்ணிவெடி...
சவுதி அரேபியாவின் அல்கார்ஜ் நகரில் உள்ள விமானப் படைத் தளத்தை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.
அந்த விமானப் படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் பல்வேறு ஏவுகணைகளை வீசியது. இதில் ஓர் ஏவுகணை, இந்தியர்கள் உள்ளிட்ட வெளி நாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் இந்தியர்கள் உயிரிழக்கவில்லை...
மத்திய கிழக்கில் போர் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், இன்று (மார்ச் 10) அதிகாலையில் சவுதி அரேபியா மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
ஈரான் இன்று வளைகுடா நாடுகளில் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில், வடக்கு ஈராக்கில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஐந்து ஈரானிய ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் மற்றும் பஹ்ரைனில் இன்று...
‘‘ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணையுங்கள்’’ – ஈரான் படைகளுக்கு பட்டத்து இளவரசர் கோரிக்கை
admin - 0
“ஈரானின் தற்போதைய ராணுவம் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மக்களுடன் இணைய வேண்டும். அவ்வாறு செய்தால், சுதந்திரமான ஈரானில் அவர்களுக்கு ஒரு இடம் கிடைக்கும்” என்று ஈரானின் நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெஸா பஹ்லவி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஈரான் பட்டத்து இளவரசர் ரெஸா பஹ்லவி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஈரானில் மக்களால் நடத்தப்பட்ட லயன் மற்றும் சூரிய புரட்சி ஆகியவை வீரத்தின் உச்சபட்ச பாராட்டுக்குரியது. அப்போது தெருவில்...
இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு இன்று குழாய் வழியாக 5,000 டன் டீசல் வழங்கப்பட உள்ளது. இந்த டீசல் பர்பதிபூர் எல்லை வழியாக வங்கதேசத்திற்குள் குழாய் வழியாக அனுப்பப்படும்.
இதுகுறித்து பேசிய வங்கதேச பெட்ரோலியக் கழகத்தின் (பிபிசி) தலைவர் முகமது ரெசானூர் ரஹ்மான்,"இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது, அந்த ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் குழாய் வழியாக இந்தியா வங்கதேசத்திற்கு 1,80,000 டன் டீசலை வழங்கும். இப்போது வழங்கப்படும் 5,000 டன் டீசல்...
ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கி 10 நாட்கள் ஆகின்றன. தொடர்ந்து போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்தப் போர் தொடருமானால், அது சர்வதேச அளவில் மிகப் பெரிய...










