Google search engine
ஈரானும் அமெரிக்காவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லாம் சரியாகச் சென்றால் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஈரானும் அமெரிக்காவும் போரை நிறுத்திக் கொள்ளும் அந்த ஒப்பந்தம் ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தாகிவிடும். அதை அமைதி ஒப்பந்தம் என்பதைவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றே சம்பந்தப்பட்ட நாடுகள் அழைக்கின்றன. காரணம் அமைதி ஒப்பந்தம் சட்டப்பூர்வமான பிணைப்பு கொண்டது. ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தம் அப்படியானது அல்ல. ஒப்பந்தம் எந்த வகையிலானதாக இருந்தாலும் சரி. அது...
மத்திய கிழக்கில் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இரு நாடுகளும் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆன்லைன் மூலமாக கையெழுத்திட்டுள்ளன.  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் இந்த தொடக்கநிலை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கான...
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தம் சுவிட்​சர்​லாந்​தின் ஜெனிவா நகரில் 19-ம் தேதி கையெழுத்தாகிறது. ஒப்​பந்தம் கையெழுத்​தானவுடன் ஹார்​முஸ் ஜலசந்தி உடனடி​யாக திறக்​கப்​படு​கிறது. அங்கு அமெரிக்க கடற்​படை​யின் முற்​றுகை​யும் உடனடி​யாக விலக்கி கொள்​ளப்​படு​கிறது. அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​தில் ஈரான் கையெழுத்​திட மறுத்​த​தால், அந்​நாட்​டின் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலிய படைகள் தாக்​குதலை தொடங்​கின. இதில் ஈரானின் உச்ச தலை​வ​ராக இருந்த அலி கமேனி உட்பட பலர் உயி​ரிழந்​தனர்....
ஐ.​நா. பாது​காப்பு கவுன்​சிலில் இந்தியா​வுக்கு நிரந்தர இடம் வழங்​கப்பட வேண்​டும் என்று ஸ்லோவேக்​கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ வலி​யுறுத்தி உள்​ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்​திர மோடி, நேற்று முன்​தினம் இரவு ஸ்லோவேக்​கியா தலைநகர் பிராடிஸ்லாவா​வுக்கு சென்​றார். அந்த நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவை அவர் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். பின்​னர் இரு​வரும் நிருபர்​களுக்கு கூட்​டாக பேட்​டியளித்​தனர். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி கூறிய​தாவது: இந்​தி​யா, ஸ்லோவேக்​கியா இடையி​லான வர்த்தக...
 நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இடைக்கால போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சற்று இழுபறி நிலவிய சூழலில் தற்போது இரண்டு தரப்பும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை அன்று ஜெனீவா நகரில்...
இந்தோனேசியாவில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வலுவான நில அதிர்வுகளும் ஏற்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை பாலி மற்றும் மத்திய சுலவேசியின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நில அதிர்வுடன் தொடர்ந்த நிலநடுக்கம் ஒரு நிமிடத்திற்கும் மேலாக வலுவாக நீடித்தது. இதனால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்தத் தகவலும் உடனடியாகக் கிடைக்கவில்லை. மத்திய...
பி​ரான்ஸ் நாட்​டின் நீஸ் நகரில் அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்​ரானை பிரதமர் மோடி நேற்று சந்​தித்​தார். இரு தலை​வர்​களும் இணைந்து ‘பாரதத்​தின் புதுமை கண்​டு​பிடிப்​பு​கள்’ மாநாட்டை தொடங்கி வைத்​தனர். பிரான்​ஸ், ஸ்லோவேக்​கியா நாடு​களில் பிரதமர் மோடி 6 நாட்​கள் சுற்​றுப் பயணம் மேற்​கொள்​கிறார். இதற்​காக டெல்​லி​யில் இருந்து கடந்த 13-ம் தேதி அவர் பிரான்ஸ் புறப்​பட்​டுச் சென்​றார். இந்​நிலை​யில், பிரான்​ஸின் நீஸ் நகரில் ‘பாரதத்​தின் புதுமை கண்​டு​பிடிப்​பு​கள்’ என்ற...
அமெரிக்கா​வுடன் செய்து கொள்​ளும் அமைதி வரைவு ஒப்​பந்​தத்​தில், அணு ஆயுதங்​களை தயாரிக்​கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்​ள​தாக ஈரான் அதி​காரிகள் தெரி​வித்​துள்​ளனர். அமைதி ஒப்பந்தம் ஓரிரு நாளில் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம்தேதி போர் தொடங்​கியது. அதன்​பின் இருதரப்பு இடையே கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி சண்டை நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்​பட்டு நீட்​டிக்​கப்​பட்டு வரு​கிறது. இருதரப்பு இடையே அமைதி...
ஓமன் கடல் பகு​தி​யில் கடந்த சில நாட்​களாகவே பதற்​றம் நீடித்தது. இந்​திய மாலுமிகள் சென்ற 3 எண்​ணெய் கப்​பல்​கள், எச்சரிக்​கையை மீறி ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க முயன்றதால் அவற்​றின் மீது அமெரிக்​கப்​படை தாக்​குதல் நடத்தி முடக்​கியது. இதில் ஒரு கப்​பலில் 3 இந்​திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்​நிலை​யில் ஓமன் கடல் பகு​தி​யில் இருந்து 80 நாட்​டிக்​கல் மைல் தொலை​வில் எம்​எஸ்வி விராட் 1 என்ற இந்​திய கப்​பலில் இன்​ஜின் பழுதடைந்​து...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலம் நிலவி வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தம் இறுதியான சூழலில் லெபனான் உள்ளிட்ட அனைத்து போர் முனைகளிலும் ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக கப்பல் போக்குவரத்துக்கு...