அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல் முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கார்க் தீவு அருகே ஈரானின் 5 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க போர்க்கப்பல் மீது ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) அடுத்தடுத்து இரண்டு முறை பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முயற்சிக்கு சரியான பதிலடி கொடுக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டார்.
அதன்பேரில், ஓமன்...
மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைச் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தலைநகர் கொழும்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, இலங்கை துணை ராணுவ அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகரா கொழும்பு விமான நிலையத்தில் வரவேற்றார். மேலும், இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா உள்ளிட்டோரும் ராஜ்நாத் சிங்கை வரவேற்றனர்.
கொழும்பு புறப்படுவதற்கு முன்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மூன்றுநாள் அரசு...
ஏமன் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில் ஏமனின் ஜவுஃப் மாகாணத்தில் உள்ள அல் ஹசாம் நகர மத்திய சிறைச்சாலையின் மீது சவுதி அரேபியா நடத்திய விமான தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டதாவும், ஒரு பெண் உட்பட 7 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனீஸ் அல் அஸ்பஹி தெரிவித்திருந்தார்.
இதனிடையே ஏமனில்...
ஈரான் வரைபடத்தில் தனது முகத்தைப் பதிவிட்டு, புதிய ஏஐ புகைப்படத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவை சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் ஈரானின் கார்க் தீவு அழிக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து கார்க் தீவு மீது அமெரிக்க ராணுவம் கடந்த 6-ம் தேதி ஏவுகணைகளை...
நிலவில் புதிய தளம் அமைக்கும் திட்டத்தில் அமெரிக்காவுடன் இந்தியாவின் இஸ்ரோ இணைய வேண்டும் என்று அந்த நாட்டு தூதர் செர்ஜியோ கோர் அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 3 நாள் விண்வெளி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நாங்கள் மீண்டும் நிலவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளோம். நிலவில் புதிதாக ஓர் தளத்தை அமைக்க...
இந்தோனேசியாவின் 'அனக் கிரகடாவ்' எரிமலை வெடித்து தொடர்ந்து தீப்பிழம்பை கக்கி வருகிறது.
தலைநகர் ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா மற்றும் ஹலீம் பெர்தானாக்குசுமா உள்ளிட்ட 8 முக்கிய விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 1,558 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 1,70,000 பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர்.
ஜூலை மாதத்துக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிப்பே மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததாகவும், பூமிக்கடியில் லாவா குழம்பு மற்றும் வாயுக்களின் அழுத்தம்...
அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவம்: ஒரு வாரத்துக்கு முன்பே எச்சரித்த வெள்ளை மாளிகை அதிகாரி
admin - 0
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்.11-ம் தேதி, அல்காய்தா தீவிரவாதிகள் 2 பயணிகள் விமானத்தை கடத்திச் சென்று அங்கிருந்த இரட்டை கோபுர கட்டிடங்கள் மீது மோதினர். இதில் அந்தக் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்து இடிந்து தரைமட்டமானது.
இந்த சம்பவத்தில், அந்தக் கட்டிடத்தில் இருந்தவர்கள் மட்டுமல்லாது, 19 தீவிரவாதிகள், 300 தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 2,996 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு,
ஒசாமா பின் லேடனின் அல் காய்தா தீவிரவாத...
இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடித்துச் சிதறியதையடுத்து 6 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் 300-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட 6 விமான நிலையங்களின் செயல்பாடுகள் நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் வான் பரப்பில் பரவியதை அடுத்து, ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையம் உள்ளூர் நேரப்படி காலை 5:30 மணி முதல் தனது சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது. இதனால் ஒரே...
டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (24), ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்தை வென்றார். ஸ்பெயினைச் சேர்ந்த எலிசபெத் 2-ம் இடத்தையும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண் தனுசியா செட்டி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
வியட்நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்கியது. இதில் இந்தியாவைச் சேர்ந்த நிகிதா போர்வால் உட்பட 111 நாடுகளைச் சேர்ந்த...
ஈரான் எண்ணெய் கப்பல் மீதான தாக்குதல் வீடியோவை அமெரிக்க ராணுவம் நேற்று வெளியிட்டது.
கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்து உள்ளது.
இந்த சூழலில் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி தளமான கார்க் தீவின் மீது அமெரிக்க ராணுவம் நேற்று முன்தினம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக அமெரிக்க போர்க்கப்பல்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசியது. இந்த ஏவுகணைகள்...









